எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிப்புக்கு எதிரான மனுவை ஏற்க சுப்ரீப் கோர்ட்டு மறுத்துவிட்டது.
ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கை விடுமுறை நாட்களில் கட்டுக்கடங்காமல் உள்ளது. இதனால், மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சுற்றுலா பயணிகள் வருகை குறைவதால் தங்களின் ஓட்டல் தொழில் பாதிக்கப்படுவதாக தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சூரியகாந்த் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, "ஊட்டி, கொடைக்கானலில் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதித்த சென்னை ஐகோர்ட் உத்தரவில் தலையிட விரும்பவில்லை. அனைத்து சுற்றுச்சூழல் விவகாரங்களையும் கருத்தில் கொண்டே இந்த கட்டுப்பாட்டை ஐகோர்ட் விதித்திருக்கிறது என்று கூறி, மேல்முறையீட்டு மனுவை ஏற்க மறுத்துவிட்டது. மேலும், மீண்டும் சென்னை ஐகோர்ட்டை நாட அனுமதித்து மேல்முறையீட்டு மனுவை முடித்து வைத்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 1 day ago |
-
தனித்து போட்டி அறிவிப்பு: விஜய்க்கு சீமான் திடீர் ஆதரவு
30 Mar 2025திருச்சி : வரும் சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு தி.மு.க.வை வீழ்த்துவேன் என்ற விஜய் நிலைப்பாட்டை வரவேற்பதாக சீமான் தெரிவித்துள்ளார்.
-
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய பெருமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
30 Mar 2025சென்னை : ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் இஸ்லாமிய பெருமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
ரம்ஜான் பண்டிகை: தமிழக தலைவர்கள் வாழ்த்து
30 Mar 2025சென்னை : ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி மற்றும் ம.தி.மு.க.
-
5 மாவட்டங்களில் ஏப். 2-ல் கனமழை பெய்ய வாய்ப்பு
30 Mar 2025சென்னை : தமிழகத்தில் தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஏப்ரல் 2-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
உயிரிழப்பு 10 ஆயிரமாக உயர்வு? - மியான்மர் நிலநடுக்க மீட்பு பணிகளில் இந்திய வீரர்கள்
30 Mar 2025நேப்பிடா : மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 10,000 பேர் வரை உயிரிழந்திருக்க வாய்ப்பு உள்ளது என்று மியான்மர் சமூக ஆர்வலர்கள் அளித்த தகவல்களின் பேரில் சர்வதேச ஊ
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-03-2025.
30 Mar 2025 -
செங்கோட்டையனுக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு? - உள்துறை அமைச்சகம் பரிசீலனை
30 Mar 2025சென்னை : செங்கோட்டையனுக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஈரோடு அருகே விஷ வாயு தாக்கி இருவர் உயிரிழப்பு
30 Mar 2025ஈரோடு : ஈரோடு அருகே ஆசிட் ஏற்றிச்செல்லும் டேங்கர் லாரியை சுத்தம் செய்யும்போது மயங்கி விழுந்து 2 பேர் உயிரிழந்தனர்.
-
1 முதல் 5-ம் வகுப்பு வரை முன்கூட்டியே முழுத்தேர்வு : தொடக்கக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு
30 Mar 2025சென்னை : தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் வெயிலின் தாக்கத்தை அடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலை அடுத்து 1 முதல் 5-ம் வகுப்பு வரை இதன்படி வருகின்ற 07.04.202
-
மியான்மரில் 3வது நாளாக மீண்டும் நிலநடுக்கம்: பொதுமக்கள் அச்சம்
30 Mar 2025நேபிடாவ் : மியான்மரில் 3வது நாளாக மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
-
மியான்மரில் ஏற்பட்ட நடுநடுக்கத்தில் 10 ஆயிரம் பேர் பலியானதாக அச்சம்?
30 Mar 2025நேப்பிடா : மியான்மர் பூகம்பத்தில் இதுவரை 1,600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; 3,400-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள
-
7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான அரசாணை வெளியீடு
30 Mar 2025சென்னை : செங்கம், அவினாசி, பெருந்துறை உள்ளிட்ட 7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
-
லஞ்ச வழக்கில் இருந்து சண்டிகர் ஐகோர்ட் முன்னாள் நீதிபதி விடுதலை
30 Mar 2025சண்டிகர் : ரூ.15 லட்சம் லஞ்ச வழக்கில் பஞ்சாப், ஹரியானா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி நிர்மல் யாதவ் 17 ஆண்டுகளுக்கு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார்.
-
பராமரிப்பு பணி காரணமாக ஏப். 30 வரை தென்காசி - செங்கோட்டை இடையே ரெயில்கள் ரத்து
30 Mar 2025நெல்லை : பராமரிப்பு பணி காரணமாக தென்காசி- செங்கோட்டை இடையேயான ரெயில்கள் வருகிற ஏப்ரல் 30-ம் தேதி வரை ரத்து செய்யப்பட உள்ளது.
-
இந்தியாவுடனான வரி விதிப்பு பேச்சுவார்த்தை : அதிபர் ட்ரம்ப் தகவல்
30 Mar 2025வாஷிங்டன் : இந்தியாவுடனான வரி விதிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை சுமுகமாக நடக்கிறது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
செமி கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி : இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை
30 Mar 2025பெங்களூரு : எல்.வி.எம்.-3 ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் செமி கிரையோஜெனிக் இன்ஜினை, வெற்றிகரமாக பரிசோதித்து இஸ்ரோ சாதனை படைத்துள்ளது.
-
ரூ. 45 கோடியில் புதிய விடுதி கட்டிடம் ஏப்ரல் 14-ல் திறப்பு
30 Mar 2025சென்னை : சென்னை நந்தனம் எம்.சி.
-
ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க கட்டணம் உயர்வுக்கு முதல்வர் கடும் கண்டனம்
30 Mar 2025சென்னை : ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க கட்டணம் உயர்த்தப்படுவதால் நூறு நாள் வேலைத் திட்டப் பயனாளிகள், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெறும் ஏழைகள் ஆகியோருக்கு பாதிப்ப
-
பிரதமர் மோடி அரசின் முயற்சியால் வெளிநாட்டு சிறைகளில் இருந்து 10 ஆயரிம் இந்தியர்கள் விடுதலை
30 Mar 2025புதுடெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் ராஜதந்திர முயற்சிகளின் பலனாக கடந்த 2014 முதல் வெளிநாட்டு சிறைகளில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வ
-
தேர்வு பணிக்கு ஆசிரியர்களை அனுப்பாத தனியார் பள்ளி நிர்வாகங்கள் மீது நடவடிக்கை : தேர்வுத் துறை இயக்குநரகம் எச்சரிக்கை
30 Mar 2025சென்னை : தனியார் பள்ளி ஆசிரியர்களை பொதுத் தேர்வு பணிக்கு அனுப்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வுத் துறை எச்சரித்துள்ளது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
30 Mar 2025மேட்டூர் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 587 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
மீண்டும் தாயகம் திரும்ப அனுமதி: மத்திய அரசிடம் இலங்கை அகதிகள் கோரிக்கை
30 Mar 2025ராமேசுவரம் : இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வந்தவர்கள், மீண்டும் தாயகம் திரும்ப உதவுமாறு மத்திய, மாநில அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
பள்ளிகளில் பாதுகாப்பு நடைமுறை குறித்து ஆய்வு நடத்த கோரிய மனு : சென்னை ஐகோர்ட்டில் தள்ளுபடி
30 Mar 2025சென்னை : தமிழகம் முழுவதும் பள்ளிகளின் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்ய முன்னாள் நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க கோரிய பொதுநல வழக்கை உயர் நீதிம
-
காஷ்மீர் என்கவுன்ட்டர்: உயிரிழந்த போலீஸாரின் எண்ணிக்கை 4-ஆக உயர்வு
30 Mar 2025ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த என்கவுன்ட்டரில் உயிரிழந்த போலீஸாரின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது.
-
கேந்திரிய, நவோதயா பள்ளியில் ஆஸ்பெஸ்டாஸ் தகடுகளை பயன்படுத்த மத்திய அரசு தடை
30 Mar 2025புதுடெல்லி : கேந்திரிய, நவோதயா பள்ளியில் ஆஸ்பெஸ்டாஸ் தகடுக்கு தடை விதித்துள்ளது.