எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Modi-Rahul 2024-06-26](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2024/06/26/Modi-Rahul_2024-06-26_0.jpg?itok=XUBdNysZ)
புது டெல்லி, பாராளுமன்ற மக்களவை சபாநாயகராக குரல் வாக்கெடுப்பு மூலம் ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். 2-வது முறையாக சபாநாயகரான ஓம் பிர்லாவுக்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வாழ்த்து தெரிவித்தனர்.
18-வது மக்களவையின் முதல் கூட்டம் கடந்த 3 நாட்களுக்கு முன் தொடங்கியது. முதல் நாளில் 262 புதிய எம்.பி.க்களுக்கு தற்காலிக மக்களவை தலைவர் மஹ்தாப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதைத் தொடர்ந்து, 281 எம்.பி.க்கள் பதவியேற்றுக் கொண்டனர். புதிய மக்களவை தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பெரும்பாலும், ஒருமித்த கருத்தின் அடிப்படையில் மக்களவை தலைவர் தேர்வு செய்யப்படுவது வழக்கம்.
அந்த வகையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். அப்போது, மக்களவை துணை தலைவர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க வேண்டும் என்று கார்கே வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபால், திமுக எம்.பி. டிஆர்.பாலு ஆகியோர் அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினர். அப்போதும் உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்த சூழலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லா நேற்று முன்தினம் மக்களவை தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து, இன்டியா கூட்டணி சார்பில் கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி கொடிக்குன்னில் சுரேஷ் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் பாராளுமன்ற மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா நேற்று மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். குரல் வாக்கெடுப்பு மூலம் நடந்த தேர்தலில் மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து அவரை பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அழைத்து வந்து சபாநாயகர் இருக்கையில் அமரவைத்தனர். இதன்மூலம் கடந்த 25 ஆண்டுகளில் தொடர்ந்து 2-வது முறையாக மக்களவை சபாநாயகராக தேர்வானவர் என்ற பெருமையைப் பெற்றார் ஓம் பிர்லா.
முன்னதாக, மக்களவை சபாநாயகர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக ஓம் பிர்லாவின் பெயரை அவையில் முன்மொழிந்தார் பிரதமர் மோடி. பிரதமரால் முன்மொழியப்பட்ட ஓம் பிர்லாவின் பெயரை பாஜக கூட்டணி கட்சி உறுப்பினர்கள் வழிமொழிந்தனர். அதேபோல் சபாநாயகர் பதவிக்கு இன்டியா கூட்டணி வேட்பாளராக கொடிக்குன்னில் சுரேஷின் பெயரை இன்டியா கூட்டணி எம்.பி.க்கள் முன்மொழிந்தனர்.
வயநாடு தொகுதி காலியாக உள்ளதால், சபாநாயகர் தேர்தலில் வெற்றி பெற பெரும்பான்மைக்கு 272 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 48 ஆண்டுகளுக்கு பிறகு மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டதில், ஓம் பிர்லா தேர்வாகினார். அவரை இருக்கைக்கு அழைத்துச் செல்லும்போது பிரதமர் மோடியும், ராகுல் காந்தியும் கைகுலுக்கி அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
காலிபிளவர் ரோஸ்ட்![]() 2 days 6 hours ago |
பாஸ்தா ஸ்நாக்ஸ்![]() 5 days 1 hour ago |
ஜூசி சிக்கன்![]() 1 week 2 days ago |
-
தமிழ்நாட்டில் ஆவின் பால் விற்பனை மேலும் உயர்வு : அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
30 Jun 2024கோவை : தமிழகத்தில் ஆவின் பால் விற்பனை 25 சதவீதம் அதிகரித்துள்ளது என்று கோவையில் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
-
ஐ.பி.சி., சி.ஆர்.பி.சி.க்கு மாற்றாக இன்று முதல் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் அமல் : நாடு முழுவதும் நடைமுறைக்கு வருகிறது
30 Jun 2024டெல்லி : மத்திய அரசின் 3 குற்றவியல் சட்டங்கள் இன்று (ஜூலை 1-ம் தேதி) முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது.
-
கலை, அறிவியல் கல்லூரிகளில் ஒரே நேரத்தில் தேர்வு முடிவுகள் : கல்லூரி கல்வி இயக்குனர் அறிவிப்பு
30 Jun 2024சென்னை : தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் இனி ஒரே நேரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று கல்லூரி கல்வி இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
-
இந்த மாத இறுதிக்குள் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் : அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி
30 Jun 2024விழுப்புரம் : முதுகலை மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் இந்த மாத இறுதிக்குள் நிரப்பப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
-
நீட் முறைகேடு தொடர்பாக குஜராத்தில் பள்ளி உரிமையாளர் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது
30 Jun 2024காந்திநகர் : நீட் தேர்வு முறைகேடு புகாரில் குஜராத்தில் தனியார் பள்ளி உரிமையாளர் தீட்சித் படேலை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
-
டி-20 உலகக்கோப்பையில் புதிய சாதனை: தோல்வியே சந்திக்காமல் இந்திய அணி சாம்பியன்
30 Jun 2024பார்படாஸ் : டி- 20 உலகக்கோப்பை வரலாற்றில் தோல்வியே சந்திக்காமல் கோப்பையை வென்ற முதல் அணி என்ற புதிய சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.
-
மண்ணை சாப்பிட்ட ரோகித்
30 Jun 2024அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று முடிந்த 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
-
தொடர் சர்ச்சைகளை அடுத்து நடவடிக்கை: நீட் தேர்வை கணினி முறையில் நடத்த மத்திய அரசு பரிசீலனை
30 Jun 2024டெல்லி : மருத்துவ படிப்புகளுக்காக நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வில் பல்வேறு குளறுபடிகள் இந்த ஆண்டு ஏற்பட்டன.
-
எழும்பூர் அரசு ஆஸ்பத்திரியில் டெபாசிட்தான் கேட்டார்கள் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
30 Jun 2024சென்னை : எழும்பூர் குழந்தைகள் நல அரசு ஆஸ்பத்திரியில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்க டெபாசிட் தான் கேட்டார்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் மேலும் பல நீதிமன்றங்கள் திறக்கப்படும் : அமைச்சர் ரகுபதி தகவல்
30 Jun 2024சேலம் : தமிழகத்தில் மாநில அரசின் பங்களிப்போடு மேலும் பல நீதிமன்றங்கள் திறக்கப்படும் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
-
சர்வதேச டி-20 கிரிக்கெட்: கோலி, ரோகித், ஜடேஜா ஓய்வு
30 Jun 2024பார்படாஸ் : விராட் கோலியைத் தொடர்ந்து கேப்டன் ரோகித் சர்மாவும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
-
கேதார்நாத்தில் பனிச்சரிவு
30 Jun 2024கேதார்நாத் : உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் உள்ள காந்தி சரோவர் மலையில் நேற்று (ஜூன் 30 ) பெரும் பனிச்சரிவு ஏற்பட்டது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-07-2024.
01 Jul 2024 -
5 புதிய அதிநவீன சொகுசு சுற்றுலா பேருந்து சேவை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
01 Jul 2024சென்னை : சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.
-
இன்று முதல் 7-ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
01 Jul 2024சென்னை : இன்று முதல் 7-ம் தேதி வரை தமிழகத்தில் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
அகிலேஷ் யாதவுக்கு பிறந்த நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
01 Jul 2024சென்னை : அகிலேஷ் யாதவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1000 கனஅடியாக அதிகரிப்பு
01 Jul 2024சேலம் : நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
ரஜினிகாந்தை சந்தித்த நடிகர் சங்கத்தினர்
01 Jul 2024தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொருளாளர் திரு.கார்த்தி, துணைத் தலைவர்கள் திரு.பூச்சி எஸ்.முருகன், திரு.கருணாஸ் ஆகியோர் போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தி
-
ஜூன் மாதத்தில் 84.33 லட்சம் பேர் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம்
01 Jul 2024சென்னை : ஜூன் மாதத்தில் 84.33 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
ஆளுநர் விருதுக்கான விண்ணப்பம் வரவேற்பு
01 Jul 2024சென்னை : தமிழ்நாடு கவர்னர் மாளிகையின் சார்பாக ஆளுநர் விருதுகள் 2024-க்கான விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.
-
எல்லையில் ஏவுகணை சோதனை செய்த வடகொரியா: தென்கொரியா
01 Jul 2024சியோல் : வட கொரியா ஏவுகணை சோதனை செய்ததாக தென் கொரிய ராணுவம் தெரிவித்து இருக்கிறது.
-
விடாமுயற்சி பஸ்ட் லுக் வெளியீடு
01 Jul 2024தயாரிப்பாளர் சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம், அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் 'விடாமுயற்சி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது
-
திருப்பதி கோவிலில் பிரமோற்சவம் அக்டோபர் 4-ம் தேதி தொடங்குகிறது
01 Jul 2024திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவ விழா அக்டோபர் 4-ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
-
போர்ப்பதட்டம் எதிரொலி: லெபனானை விட்டு வெளியேற குடிமக்களுக்கு சவுதி அறிவுறுத்தல்
01 Jul 2024பெய்ரூட் : லெபனானில் போர் பதட்டம் நிலவுவதால் அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு தங்களது நாட்டு குடிமக்களுக்கு சவுதி அரேபியா அறிவுறுத்தியுள்ளது.
-
தலைவர் இரா. சம்பந்தன் காலமானார் : பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்
01 Jul 2024இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின்