எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
காலிபிளவர் ரோஸ்ட்![]() 3 days 22 hours ago |
பாஸ்தா ஸ்நாக்ஸ்![]() 6 days 18 hours ago |
ஜூசி சிக்கன்![]() 1 week 3 days ago |
-
கெஜ்ரிவால் மேல்முறையீடு மனு: சி.பி.ஐ. பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
02 Jul 2024புது டெல்லி, சி.பி.ஐ. கைது மற்றும் நீதிமன்ற காவலுக்கு எதிராக கெஜ்ரிவால் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார்.
-
பள்ளிகளில் ஜாதீய மோதல்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
02 Jul 2024சென்னை, பள்ளிகளில் ஜாதிப் பிரிவினைகளை ஒழிக்க ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுப்பதுடன், தமிழகம் முழுவதும் பள்ளிகளில் மாணவர்களுக்கு சமத்துவ எண்ணங்களை போதிக்குமாறு அரசுக்கு எடப்
-
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு: வெளிமாநில ஆம்னி பஸ்கள் வழக்கம் போல் இயக்கம்
02 Jul 2024சென்னை, சுப்ரீம் கோர்ட் இடைக்கால அனுமதி வழங்கியதை தொடர்ந்து தமிழகத்தில் வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் நேற்று முதல் இயங்க தொடங்கியுள்ளன.
-
உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்த பயங்கரம்: வழிபாட்டு கூட்ட நெரிசலில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி : விரிவான விசாரணைக்கு மாநில அரசு உத்தரவு
02 Jul 2024ஹாத்ரஸ் : உத்தரப்பிரதேசத்தில் வழிபாட்டு கூட்ட நெரிசலில் சிக்கி 120 பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு: விரலில் மை வைக்கும் நடைமுறையில் மாற்றம் ஏதுமில்லை: தேர்தல் ஆணையம்
02 Jul 2024சென்னை, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்குப் பதிவின் போது விரலில் மை வைக்கும் நடைமுறையில் மாற்றம் இல்லை என்றும், இடது ஆள் காட்டி விரலில் மக்களவை தேர்தலின்ப
-
சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு முடிவு வெளியானது
02 Jul 2024சென்னை : சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியானது.
-
தமிழ் மொழியில் 100 சட்டப்புத்தகங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
02 Jul 2024சென்னை : தமிழ் மொழியில் பதிப்பிக்கப்பட்ட100 சட்டப்புத்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.
-
காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: பாலஸ்தீனர்கள் 5 பேர் பலி
02 Jul 2024காசா : காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான் வழித் தாக்குதலில் 5 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.
-
கனமழை: அசாமில் 6.71 லட்சம் பேர் பாதிப்பு பிரம்மபுத்திராவில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம்
02 Jul 2024திஷ்பூர், அசாமில் பெய்து வரும் கனமழைக்கு அங்கு இதுவரை 6.71 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரம்மபுத்திரா ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ள நீர் செல்கிறது.
-
மீண்டும் அதிபரானால் ரஷியா-உக்ரைன் போரை ஒரே நாளில் நிறுத்தி விடுவேன் : சொல்கிறார் டொனால்ட் டிரம்ப்
02 Jul 2024வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் ரஷியா-உக்ரைன் போரை ஒரே நாளில் நிறுத்திவிடுவேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
-
பார்லி.யில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சியினரின் முழக்கத்திற்கு மத்தியில் பிரதமர் மோடி பதிலுரை : என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி வலுவாக உள்ளது - ஒட்டுன்ணி கட்சி காங்கிரஸ் என தாக்கு
02 Jul 2024புதுடெல்லி : பாராளுமன்ற மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சியினரின் முழக்கத்திற்கு மத்தியில் பிரதமர் மோடி நேற்று பதிலளித்து ப
-
மணிப்பூருக்கு பிரதமர் ஏன் செல்லவில்லை என கேட்கும் ராகுல், கள்ளக்குறிச்சிக்கு முதல்வர் ஸ்டாலின் ஏன் செல்லவில்லை என கேட்கலாமே? - முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கேள்வி
02 Jul 2024மதுரை : மதுரை பரவை பேரூராட்சிக்கு ஊர்மெச்சிக்குளத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மேற்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20 லட்சம் மதிப்பீட்டில்
-
நடுவானில் குலுங்கிய ஏர் யூரோப்பா விமானம்: 40 பயணிகள் காயம்
02 Jul 2024பிரேசிலியா, ஐரோப்பியா நாடான ஸ்பெயினிலிருந்து தென் அமெரிக்க நாடான உருகுவேவுக்கு சென்ற ஏர் யூரோப்பா விமானம் நடுவானில் குலுங்கிய காரணத்தால் 40 பயணிகள் காயமடைந்தனர்.
-
நீட் தேர்வு, அக்னி பாதை போன்றவை குறித்த ராகுலின் கருத்துகள் பாராளுமன்ற அவை குறிப்பில் இருந்து நீக்கம்
02 Jul 2024புது டெல்லி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நேற்று முன்தினம் அவையில் பல்வேறு கருத்துகளை முன்வைத்து பேசினார். இந்தச் சூழலில் அவர் தெரிவித்த கருத்துகள
-
வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை நீடிப்பு: தெற்கு ரயில்வே
02 Jul 2024சென்னை : திருநெல்வேலி, சென்னை, மேட்டுப்பாளையம் செல்லும் சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
உலகின் சக்திவாய்ந்த வெடிகுண்டு சோதித்து இந்தியா புதிய சாதனை
02 Jul 2024புது டெல்லி, டி.என்.டி. வெடிகுண்டைவிட 2.01 மடங்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் புதிய வெடிகுண்டை இந்திய கடற்படை சமீபத்தில் வெற்றிகரமாக சோதனை செய்தது.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர்: தமிழக காவல்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு
02 Jul 2024சென்னை, நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர்கள் ஒட்ட தடை விதித்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு
-
தூய்மை பணியாளர்களை அரசு பேருந்தில் ஏற்ற மறுப்பு : 2 பேர் பணியிட மாற்றம்
02 Jul 2024தஞ்சை : தூய்மைப் பணியாளர்களை அரசு பேருந்தில் ஏற்ற மறுப்பதாக புகார் எழுந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
-
சூடானில் தாக்குதல்: 9 குழந்தைகள் பலி
02 Jul 2024கார்ட்டோம் : சூடானில் நடந்த வான்வழித் தாக்குதலில் 9 குழந்தைகள் உயிரிழந்தனர்.
-
வெள்ளம், நிலச்சரிவு: பிரேசிலில் இதுவரை 179 பேர் உயிரிழப்பு
02 Jul 2024பிரேசிலா : பிரேசிலில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 179 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
புதிய குற்றவியல் சட்டங்கள்: கருத்து தெரிவிக்க தலைமை நீதிபதி மறுப்பு
02 Jul 2024புது டெல்லி, புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்க சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மறுப்பு தெரிவித்து விட்டார்.
-
2026 டி-20 உலகக்கோப்பைக்கு இந்திய அணி நேரடியாக தகுதி : மேலும் 19 அணிகளும் பங்கேற்பு
02 Jul 2024துபாய் : 2026 டி20 உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ள நிலையில் இந்திய அணி நேரடியாக தகுதிப்பெற்றுள்ளது.
-
புதிய குற்றவியல் சட்டங்களின் பெயர்களுக்கு எதிராக வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
02 Jul 2024சென்னை, புதிய குற்றவியல் சட்டங்களின் இந்திப் பெயர்களை அரசியலமைப்புக்கு எதிரானது என்று உத்தரவிடக் கோரி நேற்று சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
வெற்றிக்கோப்பையுடன் இன்று தாயகம் திரும்பும் இந்திய அணி
02 Jul 2024பார்படாஸ் : டி-20 உலக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி வெற்றிக்கோப்பையுடன் இன்று தாயகம் திரும்புகிறது.
-
தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்த தீர்வு காண உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் : மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
02 Jul 2024சென்னை : தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் எதிர்நோக்கும் இன்னல்களுக்கு நிரந்தரத் தீர்வு காண்பது காலத்தின் கட்டாயமாகும்.