எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![trump 2024-12-30](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2025/02/14/trump_2024-12-30.gif?itok=743XwT6T)
Source: provided
வாஷிங்டன் : இந்தியா - அமெரிக்கா உறவு நன்றாக உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு 2 நாள் பயணமாக சென்றடைந்தார். அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி, அந்நாட்டு ஜனாதிபதி டொனால்டு டிரம்பை இந்திய நேரப்படி நேற்று அதிகாலையில் சந்தித்தார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதற்காக டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஜனாதிபதி டிரம்பை சந்தித்த பிரதமர் மோடி பல்வேறு முக்கிய அம்சங்களை குறித்து விவாதித்தார். இந்த நிலையில், பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாவது:-
5 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிற்கு பயணம் செய்ததை மறக்கவே முடியாது. எப்போதும் இல்லாத வகையில் இப்போது இந்தியா - அமெரிக்கா உறவு மிகவும் சிறப்பாக உள்ளது. இந்திய பிரதமர் மோடி என்னைவிட சிறப்பாக பேச்சுவார்த்தை நடத்துபவராக இருக்கிறார்; அவ்விஷயத்தில் அவருடன் போட்டிப்போடுவதற்குகூட ஏதுமில்லை.
இந்தியாவிற்கு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை வழங்கும் நாடாக அமெரிக்கா இருக்கும். இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா பொருளாதார வழித்தடம் உருவாக்க இணைந்து பணியாற்றுவோம். டாலருக்கு எதிராக போட்டி கரன்சியை உருவாக்கும் நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும். இந்தியாவுக்கான ராணுவ தளவாட விற்பனையை பல பில்லியன் டாலர்கள் அதிகரிக்க உள்ளோம். ரஷியா-உக்ரைன் போர் உட்பட உலகில் நடைபெறும் அனைத்து போர்களும் முடிவுக்கு வர வேண்டும்; உக்ரைன்-ரஷ்யா போரை நிறுத்த உதவும் பேச்சுவார்த்தைகளுக்கு இந்தியா -அமெரிக்கா என இரு நாடுகளும் உதவுவோம். யுத்தங்களில் செலவிடப்படுகிற பல ஆயிரக்கணக்கான பில்லியன் டாலர்கள் ஆக்கபூர்வமான பணிகளுக்கு பயன்படுத்தபட வேண்டும். வர்த்தகம் மற்றும் முதலீடுகளை ஊக்குவிக்க இந்தியா, அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 4 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-02-2025.
15 Feb 2025 -
முதல்வர் ஸ்டாலின் கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்பு
15 Feb 2025சென்னை: முதல்வர் தலைமையில் நடைபெற்ற மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார்.
-
அதிரடியாக குறைந்த தங்கம் விலை
15 Feb 2025சென்னை: தங்கம் விலை நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.80 உயர்ந்த நிலையில் நேற்று அதிரடியாக குறைந்து விற்பனையானது.
-
எடப்பாடி பழனிசாமியின் குரல் பா.ஜ.க.விற்கான டப்பிங் குரல் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
15 Feb 2025சென்னை: பழனிசாமியின் அறிக்கைகளைப் பார்த்தால், பா.ஜ.க.வின் அறிக்கைகள் போன்று தான் இருக்கும்.
-
மருத்துவ பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
15 Feb 2025சென்னை: காலியாக உள்ள மருத்துவப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி பேசினார்.
-
அமெரிக்கா அரசு ஊழியர்கள் 10 ஆயிரம் பேர் பணி நீக்கம் : அதிபர் டொனால்டு ட்ரம்ப் நடவடிக்கை
15 Feb 2025வாஷிங்டன் : 10 ஆயிரம் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கான அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்.
-
இளைஞர்கள் படுகொலைக்கு முன்விரோதமே காரணம் காவல்துறை விளக்கம்
15 Feb 2025மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் கல்லூரி மாணவர் உட்பட இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு முன்விரோதமே காரணம் என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
-
பாதுகாப்பற்ற மாடல் அரசை நடத்தும் முதல்வர்: இ.பி.எஸ். கடும் விமர்சனம்
15 Feb 2025சென்னை: புகார் அளிப்பவர்கள் மிரட்டப்படுவதும் , கொல்லப்படுவதும் என, மக்களுக்கு முற்றிலும் 'பாதுகாப்பற்ற மாடல்' அரசை முதல்வர் நடத்துவதாக எடப்பாடி பழனிசாமி தெர
-
மணிப்பூரில் பயங்கரவாதிகள் 9 பேர் கைது
15 Feb 2025இம்பால் : மணிப்பூரில் இம்பால் கிழக்கு மற்றும் தவுபால் ஆகிய மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட இயக்கங்களை சேர்ந்த சிலர் கடத்தல் மற்றும் மிரட்டி, பணம் பறித்தல் போன்ற செயல்களில
-
டெல்லி ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் 3 பேர் பா.ஜ.க.வில் இணைந்தனர்
15 Feb 2025புதுடில்லி: ஆம் ஆத்மி கட்சியின் தற்போதைய கவுன்சிலர்கள் 3 பேர் டில்லி பா.ஜ.க. தலைவர் வீரேந்திர சச்தேவா முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்.
-
வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வலுவான உற்பத்தித் தளம் தேவை ராகுல் காந்தி வலியுறுத்தல்
15 Feb 2025புதுடில்லி: இந்தியாவில் திறமை இருந்தாலும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க புதிய தொழில்நுட்பத்தில் தொழில்துறை வலிமையை வளர்க்க வெற்று வார்த்தைகள் அல்ல, வலுவான உற்பத்தி
-
நாடு கடத்தப்படும் இந்தியர்களுடன் அமெரிக்க விமானங்கள் அமிர்தசரஸ் வரவதற்கு பஞ்சாப் முதல்வர் எதிர்ப்பு
15 Feb 2025அமிர்தசரஸ்: நாடு கடத்தப்படும் இந்தியர்களுடன், அமெரிக்க விமானங்கள் அமிர்தசரஸ் வருவது ஏன் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
-
ஒற்றுமையை வலுப்படுத்தும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
15 Feb 2025புதுடெல்லி: நாட்டின் பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதுடன் நமது ஒற்றுமையை வலுப்படுத்துவதில் காசி தமிழ் சங்கமம் போன்ற முயற்சிகள் முன்னோடியாகத் திகழும் என்று பிரதமர் மோடி குறி
-
42 லட்சம் மாணவ, மாணவியர் எழுதும் சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு தொடக்கம்
15 Feb 2025டெல்லி : சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்று தொடங்கியது. இதில் 42 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர்.
-
தமிழகத்தில் வெயில் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
15 Feb 2025சென்னை : தமிழகத்தில் இன்று இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர் பணிக்கு ஏப்.5, 6-ல் போட்டித்தேர்வு : ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
15 Feb 2025சென்னை : அண்ணா பல்கலைக்கழக உதவி பேராசிரியர், உதவி நூலகர், உடற்கல்வி உதவி இயக்குநர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு ஏப்ரல் 5 மற்றும் 6-ம் தேதி நடைபெறும் என ஆசிரியர் தேர
-
புதிய வருமான வரி மசோதாவை ஆய்வு செய்ய சிறப்புக்குழு
15 Feb 2025புதுடில்லி : புதிய வருமான வரி மசோதாவை ஆய்வு செய்ய 31 பேர் கொண்ட சிறப்புக் குழுவை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா நியமித்துள்ளார்.
-
இஸ்ரேலிய பணய கைதிகள் 3 பேரை விடுவித்தது ஹமாஸ்
15 Feb 2025காசா முனை : இஸ்ரேலிய பணய கைதிகள் 3 பேரை ஹமாஸ் விடுதலை செய்தது.
-
பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும்: சண்மும் வலியுறுத்தல்
15 Feb 2025ராமநாதபுரம் : பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலி
-
மத்திய அரசால் நலத்திட்டங்கள் சென்றடைவதில் தாமதம்: பாகுபாடு பார்க்காமல் மக்களுக்கு திட்டங்களை செயல்படுத்துகிறோம் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு
15 Feb 2025சென்னை: மாநில அரசின் திட்டம், மத்திய அரசின் திட்டம், முந்தைய அரசின் திட்டம் என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் செயல்பட்டு வருவதாக முதல்வர் மு.க.
-
திட்டங்கள் மக்களுக்கு சென்றடைவதில் ஏற்படும் தாமதத்தை தடுக்க நிதியை உடனே விடுவிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்துவோம் : 'திஷா' குழு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
15 Feb 2025சென்னை : திட்டங்களின் பயன்கள் மக்களுக்கு சென்றடைவதில் ஏற்படும் தாமதத்தை தடுக்க நிதியை உடனே விடுவிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று 'திஷா' குழு கூட்டத்தில் முதல
-
சைபீரியாவில் பயங்கர நிலநடுக்கம்
15 Feb 2025மாஸ்கோ : சைபீரியாவில் பயங்கர நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவானது.
-
கள்ளக்கூட்டணி என்று நாங்கள் சொல்வதை நீருபிக்கிறார் எடப்பாடி பழனிசாமியின் குரலே பா.ஜ.க.விற்கான டப்பிங் குரல்தான் : முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
15 Feb 2025சென்னை : பழனிசாமியின் குரலே, பா.ஜ.க.விற்கானடப்பிங் குரல்தான்! நாம் “கள்ளக் கூட்டணி என்று சொல்வதை நிரூபிக்கிறார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
கொளத்தூர் ஏரியின் ஓரமாக வசிக்கும் 81 வீடுகளுக்கு மாற்று இடம் வழங்குவது குறித்து அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு
15 Feb 2025சென்னை : கொளத்தூர் ஏரியின் ஓரமாக வசிக்கும் 81 வீடுகளுக்கு மாற்று இடம் வழங்குவதுகுறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு நடத்தினார்.
-
வரும் சட்டமன்றத்தேர்தலில் வெற்றி பெறுவதே முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தரும் சிறந்த பிறந்த நாள் பரிசு : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
15 Feb 2025சென்னை : 2026-ம் ஆண்டில் 200 தொகுதிகளிலும் தி.மு.க.