இங்கிலாந்தின் ஹெர்ட்போர்ட்ஷைர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சூரிய குடும்பத்துக்கு வெளியே 816 நட்சத்திரங்களைக் கொண்ட சூரியகுடும்பத்தைப் போன்றதொரு நட்சத்திர குடும்பத்தினைக் கண்டறிந்துள்ளனர். இந்த நட்சத்திரங்களில் பாதியளவுக்கு புதிய நட்சத்திரங்கள். அவற்றில் பெரும்பாலானவை உயிர்வாழ உகந்ததாக உள்ளதாம்.கடந்த 2010ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக அகச்சிவப்பு கதிர்கள் கேமிரா மூலம் ஆய்வு செய்து வந்த ஆய்வாளர்கள் குழு, பூமி போன்றே உயிர்வாழ உகந்த சூழல் நிலவும் நூற்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் அந்த நட்சத்திரக் கூட்டத்தில் இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
பெரும்பாலும், மின்னல் தாக்குதலுக்கு பலியானவர்கள் மரங்களின் அடியில் தஞ்சம் புகுந்தவர்கள்தான். இது ‘சைட் ஃபிளாஷ்' என்று அழைக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவருக்கு அருகில் ஒரு உயரமான பொருளை மின்னல் தாக்கும்போது, அங்கே இருக்கும் பாதிக்கப்பட்டவருக்கு தாக்குதல் பரவுகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். மின்னல் தாக்குதலினால் 2019 ஜூலை 25 முதல் 31 வரை அதிகபட்ச உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும், அந்தக் காலகட்டத்தில் இந்தியா முழுவதும் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மின்னல் தாக்குதல்கள் நடந்ததாகவும் . வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் சோட்டா நாக்பூர் பீடபூமி பகுதிகளில் அதிகப்படியாக மின்னல் தாக்குதல்கள் நடந்தன என்றும் இந்திய வானிலை ஆய்வுத் துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நம்முடைய மார்பின் ஒரு பக்கம் மட்டும் வலியை உணர்ந்தால் இது இருதய சம்பந்தமான நோய் என்று பயப்படவேண்டாம். அதற்கு எலும்பு முறிவு, குருத்தெலும்பு அழற்சி, வைரஸ் தொற்றுகள், மார்பு தசைகளுக்கு கொடுக்கப்படும் கஷ்டம், அதிகப்படியான அமில சுரப்பு போன்றவை காரணங்களாக இருக்கலாம்.
இன்றைக்கு பேஷன் உலகம் பெருகிவிட்டதை போலே அதற்கான இதழ்களும் உலகம் முழுவதும் ஏராளமாக வருகின்றன. அது ஒரு தனி துறையாகவே உருவெடுத்து வளர்ந்து நிற்கிறது. அதே வேளையில் முதன்முதலாக பேஷனுக்கென இதழ் எப்போது வந்தது தெரியுமா 1586 இல் Josse Amman என்ற சுவிஸ் ஓவியரால், Gynasceum, sive Theatrum Mulierum என்ற பெயரில் ஜெர்மனியில் வெளியிடப்பட்டது. இந்த இதழின் பொருள் பெண்ணின் அரங்கு என்பதாகும். இது பெண்களின் ஆடைகளை என்கிரேவிங் முறையில் அச்சடித்து அன்றைய பேஷன் குறித்து பேசு பொருளாக்கியது.
கிரீஸ் நாட்டில் உள்ள லெஸ்போஸ் தீவில் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் அதிசய மரம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அதில் 20 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மண்ணில் புதையுண்ட மரம் ஒன்று மட்கி போகாத நிலையில் அப்படியே அதன் ஈரத்தன்மையுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பான மரம் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல்முறை. 20 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகும் மரத்தின் கிளைகளும் வேர்களும் அப்படியே இருந்ததாக அறிஞர்கள் வியப்படைந்துள்ளனர். மேலும், இந்த மரத்தை ஆராய்ச்சி செய்ததில் கிளைகளும் வேர்களும் நல்ல நிலையில் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.மேலும் ஆய்வில் 20 மில்லியன் ஆண்டுக்கு முன்பு நடந்த எரிமலை வெடிப்பில் இந்த மரம் நிலத்தடியில் புதைந்திருக்கலாம் என்றும், அப்போது எரிமலை சாம்பல் அந்த மரத்தின் மேல் பரவி இருக்கலாம், அதனால் இந்த மரம் நல்ல நிலையில் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்தனர். இவ்வாறு நல்ல முறையில் பாதுகாக்கப்பட்ட அந்த மரத்தின் வயதை ஆய்வு மூலம் கண்டறியலாம் இது மிகுந்த ஆச்சரியம் தானே..
இந்தியாவின் புகழ் பெற்ற சமையல் நிபுணர்களில் ஒருவரான விஷ்ணு மனோகர் தொடர்ந்து 57 மணி நேரம் சமைத்து புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். நாக்பூரில் 52 மணி நேரத்தை இலக்காகக் கொண்டு தொடங்கப்பட்ட இந்தச் சாதனை முயற்சியில் 57 மணி நேரம் வரை தொடர்ந்து சமைத்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 4 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 2 weeks ago |
-
பணய கைதிகள் விவகாரம்: இஸ்ரேல் முடிவுக்கு அமெரிக்கா ஆதரவு
16 Feb 2025வாஷிங்டன் : பணய கைதிகள் விவகாரத்தில் இஸ்ரேல் எடுக்கும் முடிவுக்கு அமெரிக்கா ஆதரவு தரும் என டொனால்டு டிரம்ப் தெரிவித்து உள்ளார்.;
-
நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்க தொலைபேசி எண் வெளியீடு
16 Feb 2025சென்னை : நெல் விவசாயிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் குறித்த புகார்களை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநரின் அலைபேசி எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்த
-
மக்கள் பணியிலும் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும்: இ.பி.எஸ். வலியுறுத்தல்
16 Feb 2025சென்னை : விளம்பரங்களில் மட்டும் இல்லாமல் மக்கள் பணியிலும் முதல்வர் ஸ்டாலின் கவனம் செலுத்த வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
தலைக்கனம் வேண்டாம்: மத்திய அரசுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை
16 Feb 2025சென்னை : நீங்கள் கொடுக்கும் இடத்திலும் நாங்கள் பெறும் இடத்திலும் இருப்பதாய் நினைத்து தலைக்கனம் காட்ட வேண்டாம் என்று உதயநிதி ஸ்டாலின் என்று தெரிவித்துள்ளார்.
-
நடிகர் சத்யராஜ் மகளுக்கு தி.மு.க. வில் முக்கிய பொறுப்பு
16 Feb 2025சென்னை : நடிகர் சத்யராஜ் மகளுக்கு தி.மு.க. வில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
-
நிதிதர மறுப்பது ஜனநாயகத்திற்கு எதிரான பாசிச அணுகுமுறை : த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்
16 Feb 2025சென்னை : தமிழகத்திற்கு நிதி ஒதுக்கமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிப்பது ஜனநாயகத்திற்கு எதிரான, பாசிச அணுகுமுறை என்று த.வெ.க. தலைவர் விஜய் கூறியுள்ளார்.
-
எந்த வடிவில் வந்தாலும் இந்தி திணிப்பை அ.தி.மு.க. எதிர்க்கும் : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறுதி
16 Feb 2025சென்னை : இந்தி திணிப்பு எந்த வடிவில் வந்தாலும் அ.தி.மு.க. கடுமையாக எதிர்க்கும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
-
பள்ளியின் நுழைவு வாயிலில் சாதி பெயர்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
16 Feb 2025சென்னை : பள்ளி நுழைவு வாயிலில் சாதி பெயரை எழுதலாமா என்று கேள்வி எழுப்பியுள்ள சென்னை ஐகோர்ட்டு, இது தொடர்பாக விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
-
ஜனநாயகமற்ற சக்திகளை ஊக்குவிக்கிறீர்கள்: மேற்கத்திய நாடுகளுக்கு ஜெய்சங்கர் கண்டனம்
16 Feb 2025முனிச் : ஜனநாயகம் வெளிப்பட வேண்டும் விரும்பினால், மேற்கத்திய நாடுகளுக்கு வெளியேயும் ஜனநாயக மாதிரிகளை தழுவ வேண்டியது மிக முக்கியம் என மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெர
-
ஆட்டோ டிரைவர் தாக்கி கோவா முன்னாள் எம்.எல்.ஏ. உயிரிழப்பு
16 Feb 2025பெங்களூரு : கர்நாடகாவின் பெலகாவியில் ஆட்டோ டிரைவர் தாக்கி கோவா முன்னாள் எம்.எல்.ஏ. லாவூ சூர்யாஜி மம்லேதார் (68) உயிரிழந்ததார்.
-
வி.சி.க. தொடர்ந்து அமைதி காப்பது ஜனநாயகத்திற்கான பேராபத்து : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து
16 Feb 2025சென்னை : தலித் வாலிபரின் கைகள் வெட்டப்பட்ட சம்பவத்தில் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட இயக்கங்கள் அமைதி காப்பது ஜனநாயகத்திற்கான பேராபத்து என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
-
உ.பி. கும்பமேளாவில் 50 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடி வழிபாடு
16 Feb 2025பிரயாக்ராஜ் : உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் கும்பமேளாவில் 50 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடி வழிபாடு செய்துள்ளனர்.
-
மத்திய அரசைக் கண்டிக்க துணிவு உள்ளதா? - எடப்பாடி பழனிசாமிக்கு செந்தில்பாலாஜி கேள்வி
16 Feb 2025சென்னை : எதிரிகளை மட்டுமல்ல துரோகிகளையும் தமிழக மக்கள் என்றுமே ஏற்கமாட்டார்கள் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-02-2025
16 Feb 2025 -
வேலூரில் அ.தி.மு.க. இளைஞர், இளம்பெண்கள் பாசறை லட்சிய மாநாடு : எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு
16 Feb 2025வேலூர் : வேலூரில் நடந்த .தி.மு.க. இளைஞர், இளம்பெண்கள் பாசறை லட்சிய மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசினார்.
-
மதுரை திருமலை நாயக்கர் மகாலில் மே மாதம் முதல் மீண்டும் லேசர் ஒளி-ஒலி காட்சிகள்: அமைச்சர் ராஜேந்திரன்
16 Feb 2025மதுரை : திருமலை நாயக்கர் மகாலில் மே மாதம் மீண்டும் ஒலி-ஒளி லேசர் காட்சி தொடங்கும் என்று அமைச்சர் ராஜேந்திரன் கூறினார்.
-
பழ ஈக்களை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டம்
16 Feb 2025பெங்களூரு : ககன்யான் முதல் பயணத்தில் பழ ஈக்களை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
-
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு மீண்டும் கை விலங்கிடப்பட்டதாக சர்ச்சை
16 Feb 2025அமிர்தசரஸ் : அமெரிக்காவில் இருந்து 2-வது முறையாக நாடு கடத்தப்பட்ட இந்தியர்களின் கைகளில் விலங்கும், கால்களில் சங்கிலியும் பிணைக்கப்பட்டு இருந்தன என மீண்டும் சர்ச்சை எழுந
-
பத்திரப்பதிவு அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன்கள் வழங்க ஏற்பாடு
16 Feb 2025சென்னை : பத்திரப்பதிவு அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
முறைகேடுகளில் ஈடுபடும் தனியார் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை : அமைச்சர் கோவி.செழியன் எச்சரிக்கை
16 Feb 2025கடலூர் : தனியார் கல்லூரிகளில் செட், நெட் தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்கள் பணிபுரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கோவி.செழியன் கூறினார்.
-
இந்தியாவுக்கான 2.1 கோடி டாலர் நிதியை ரத்து செய்தது அமெரிக்கா : அதிபர் டிரம்ப் உத்தரவு
16 Feb 2025வாஷிங்டன் : உலகளாவிய உதவி திட்டங்களுக்காக வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் அனைத்து வகையான உதவிகளையும் 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்க டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
-
தென்னை மரங்கள் அழிவதை தடுத்து நிறுத்த வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
16 Feb 2025சென்னை : தென்னை மரங்களை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
-
அண்ணாமலை பேசியது எதுவும் நடக்கப்போவதில்லை: அமைச்சர் கே.என்.நேரு
16 Feb 2025திருச்சி : பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேசியது எதுவும் நடக்கப் போவதில்லை.
-
தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவில்லை : மத்திய அரசு மீது கனிமொழி குற்றச்சாட்டு
16 Feb 2025ராமேசுவரம் : மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காதது மிகுந்த வேதனை அளிக்கிறது
-
ஐரோப்பிய ராணுவம் அமைக்க முனிச் பாதுகாப்பு மாநாட்டில் உக்ரைன் அதிபர் வலியுறுத்தல்
16 Feb 2025முனிச் : ஐரோப்பிய ராணுவம் அமைக்கப்பட வேண்டும் என்று முனிச் பாதுகாப்பு மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசினார். ரஷிய ராணுவ கட்டமைப்புக்கு ஈடாக ஐரோப்பிய ராணுவம