எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, 3 லட்சத்து 49 ஆயிரத்து 257 குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000, புதுமைப் பெண் திட்டத்தில் 9,488 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுடன் தி.மு.க. ஆட்சியில் விக்கிரவாண்டி தொகுதி முன்னேற்றம் கண்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
முதல்வர் மு.க. ஸ்டாலின் "எல்லோருக்கும் எல்லாம்" என்ற தத்துவத்துடன் திராவிட மாடல் ஆட்சியை இந்தியாவிற்கே வழிகாட்டும்வண்ணம் சிறப்பாக நடத்தி வருகிறார். எல்லா மாவட்டங்களிலும் அரசின் திட்டங்கள் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன. முதல்வர் மு.க. ஸ்டாலினின் காலை உணவுத் திட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் 63 ஆயிரத்து 168 மாணவர்களும், விக்கிரவாண்டியில் 10,651 மாணவர்களும் சூடான, சுவையான சிற்றுண்டி உட்கொண்டு கல்வியைத் தொடர்கின்றனர்.
நான் முதல்வன் திட்டத்தில் 39,186 இளைஞர்கள் பயனடைந்துள்ளனர்.1 லட்சத்து 43 ஆயிரத்து 33 முதியோருக்கு மாத ஓய்வூதியம் ரூ.314.67 கோடி, முதல்வரின் முகவரி திட்டத்தில் 1,24,356 மனுக்களுக்குத் தீர்வு , சுயதொழில் தொடங்கிட கடன் ரூ.1,388.67 கோடி, 16ஆயிரத்து 128 மகளிர்க்கு சுயஉதவிக்குழு கடன் ரத்து ரூ.24.43 கோடி, 20 ஆயிரத்து 799 குடும்பங்களுக்கு நகைக் கடன் தள்ளுபடி ரூ.90.13 கோடி , 30ஆயிரத்து 798 பேருக்கு உழவர் பாது காப்புத் திட்ட ஓய்வூதியம் ரூ.67.75 கோடி, 3 ஆயிரத்து 781 ஏழைப் பெண்களுக்கு 14.66 கோடி திருமண நிதியுடன், ரூ.16.52 கோடி மதிப்பில் 30.248 கிலோ தங்க நாணயங்கள், புதுமைப் பெண் திட்டத்தில் 9 ஆயிரத்து 488 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, 3 லட்சத்து 49 ஆயிரத்து 257 குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000, என வழங்கி மக்களைக் காக்கும் மகத்தான அரசாக திகழ்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள வன்னியர் உட்பட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பின ருக்கும், சீர்மரபினருக்கும் 1989-ல் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது தி.மு.க. இதனால் 1988-1989-ம் ஆண்டில் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 68 என்பது இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டபின் 1989-1990-ல் 187 ஆக உயர்ந்தது.இவர்களில் வன்னிய மாணவர்களின் எண்ணிக்கை 74-ஆக ஏறத்தாழ மூன்று மடங்கு உயர்ந்தது. இதேபோல், பொறியியல் கல்லூரியில் 1988-1989இல் 354 ஆக இருந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் சேர்க்கை 1989-1990-ல் 685-ஆக உயர்ந்தது. இவர்களில் வன்னிய மாணவர்களின் எண்ணிக்கை 109 என்பது 292 ஆக ஏறத்தாழ 3 மடங்கு உயர்ந்தது.
இட ஒதுக்கீடு கோரி, வன்னியர் சங்கத்தினர் நடத்திய போராட்டத்தில் உயிர்நீத்த 27 பேரின் குடும்பங்களுக்கு 1998-ல் தலா 3 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கியது தி.மு.க. அத்துடன், இந்த 27 சமூக நீதிப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு குடும்ப ஓய்வூதியமாக மாதம் 1500 ரூபாய் அனுமதித்ததும் தி.மு.க.தான்.
அந்தக் குடும்ப ஓய்வூதியத்தை நவம்பர் 2006 முதல் மாதம் 1,500 ரூபாயில் இருந்து 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கியதும் தி.மு.க.தான். ராமசாமி படையாச்சியார் திருவுருவச்சிலை 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்ச் செலவில் சென்னை கிண்டியில் அமைத்து திறந்து வைக்கப்பட்டதும் தி.மு.க. ஆட்சியில் தான். காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான 21 சமூகநீதிப் போராளிகளுக்கு ரூ.5 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில், விழுப்புரம் மாவட்டத்தில் மணிமண்டபம் அமைத்திட ஆணையிட்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விழுப்புரம் மாவட்டத்திலும் சிறப்பான பல திட்டங்கள் செயல்படுத்தப்படுவதால், இம்மாவட்டம் முன்னேற்றத் திசையில் நடைபோடுகிறது. விக்கிரவாண்டி சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கடாய் பன்னீர்2 days 12 hours ago |
சூப்பர் ஸ்நாக்ஸ்5 days 12 hours ago |
கிரிஸ்பி பிரட் எக் ரோல்1 week 2 days ago |
-
நிபா வைரஸ் தமிழகத்துக்குள் பரவாமல் தடுக்க வேண்டும் : அரசுக்கு ஓ.பி.எஸ். வலியுறுத்தல்
22 Jul 2024சென்னை : நிபா வைரஸ் தொற்று நோய் தமிழ்நாட்டிற்குள் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தி.மு.க. அரசை முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
-
தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான விசாரணை ஐகோர்ட்டில் தள்ளிவைப்பு
22 Jul 2024சென்னை : முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.
-
இன்று முதல் ஆக.14 வரை 55 மின்சார ரயில்கள் ரத்து : தெற்கு ரெயில்வே அறிவிப்பு
22 Jul 2024சென்னை : தெற்கு ரெயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
-
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: தினந்தோறும் வெளியாகும் புது தகவல்களால் பரபரப்பு
22 Jul 2024சென்னை : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சினிமாவை மிஞ்சும் அளவுக்கு தினமும் புதுப்புது தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், வழக்கில் தொடர்புடைய அனைவரையும் விரைவில் கைது செய்வோம்
-
மக்களவையில் நீட் முறைகேடு தொடர்பாக முதல் நாளிலேயே எதிர்க்கட்சியினர் மத்திய அரசு இடைய கடும் விவாதம்
22 Jul 2024புதுடெல்லி, பாராளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கியதும் நீட் முறைகேடு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் மற்றும் மத்திய அரசு இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.2.61 கோடி மதிப்புள்ள 4 கிலோ தங்கம் பறிமுதல்
22 Jul 2024சென்னை : சென்னை விமான நிலையத்தில் ரூ.2.61 கோடி மதிப்புள்ள 4 கிலோ தங்கத்தை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
-
இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த கர்ப்பிணியின் வயிற்றில் உயிருடன் இருந்த குழந்தை
22 Jul 2024காசா : இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த கர்ப்பிணியின் வயிற்றில் உயிருடன் இருந்த குழந்தை அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் வெளியே எடுத்தனர்.
-
அடுத்த மாதம் வெளியாகிறது 'ஜமா'
22 Jul 2024பிக்சர் பாக்ஸ் கம்பெனி, ‘கூழாங்கல்’ தயாரிப்பாளர்களின் 'ஜமா'
-
அமெரிக்கா: இந்திய மாணவி பலி
22 Jul 2024வாஷிங்டன் : ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தனலி பகுதியை சேர்ந்தவர் ஜித்தி ஹரிகா (வயது 25).
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-07-2024.
22 Jul 2024 -
அமெரிக்கா: நைட் கிளப்பில் துப்பாக்கிச்சூடு - 3 பேர் பலி
22 Jul 2024அமெரிக்கா : அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள நைட் கிளப் ஒன்றில் மர்ம நண்பர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
-
பார்லி.யை மக்கள் வாழ்க்கையை மேம்படுத்த பயன்படுத்துவோம்: எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி கோரிக்கை
22 Jul 2024புதுடெல்லி, நாட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த பாராளுமன்றத்தை பயன்படுத்துவோம் என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பாராளுமன்ற கூட்டத் தொடரை சுமுகமாக நடத்த அனைவரின் ஒத்த
-
நில மோசடி வழக்கு: எம்.ஆர்.விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்
22 Jul 2024கரூர் : கரூர் மாவட்டம் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான நிலத்தை, அ.தி.மு.க.
-
வங்கதேசத்திலிருந்து மேலும் 77 தமிழக மாணவர்கள் சென்னை திரும்பினர்
22 Jul 2024சென்னை : முதல் கட்டமாக 49 மாணவர்கள் வங்கதேசத்திலிருந்து தமிழகம் அழைத்துவரப்பட்ட நிலையில் மேலும் 77 மாணவர்கள் சென்னை திரும்பினர்.
-
கன்வார் யாத்திரை விவகாரம்: எதிர்க்கட்சிகளின் தீர்மான நோட்டீஸ்கள் நிராகரிப்பு
22 Jul 2024புதுடெல்லி : கன்வார் யாத்திரை விவகாரம் தொடர்பான எதிர்க்கட்சிகளின் தீர்மான நோட்டீஸ்கள் மாநிலங்களவையில் நிராகரிப்பட்டது.
-
இந்திய பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளது : தலைமை பொருளாதார ஆலோசகர் தகவல்
22 Jul 2024புதுடெல்லி : இந்திய குடும்பங்கள் பணக்கஷ்டத்தில் இல்லை என்று தெரிவித்துள்ள இந்திய தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் , இந்திய பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளதாக அ
-
விடுதலை-2 பர்ஸ்ட் லுக் வெளியீடு
22 Jul 2024ஆர்.எஸ்.
-
கேரளாவில் நிபா வைரஸ் பரவல்: தமிழக எல்லை பகுதிகளில் கண்காணிப்பு பணி தீவிரம்
22 Jul 2024சென்னை : கேரளத்தில் கண்டறியப்பட்ட நிபா வைரஸ் பரவல் காரணமாக தமிழக எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜி வழக்கு ஜூலை 24-க்கு விசாரணையை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
22 Jul 2024சென்னை : முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கின் விசாரணையை சுப்ரீம் கோர்ட் ஜூலை 24-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
-
தமிழ் உள்ளிட்ட செம்மொழிகளை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை : மத்திய அமைச்சர் தகவல்
22 Jul 2024புதுடெல்லி : தமிழ் உள்ளிட்ட செம்மொழிகளை மத்திய அரசு மேம்படுத்த பாடுபட்டு வருகிறது என்று மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்து
-
ஜோ பைடன், மோடி உள்ளிட்ட தலைவர்களின் ஏ.ஐ.பேஷன் ஷோ வீடியோ வெளியிட்ட எலான் மஸ்க்
22 Jul 2024நியூயார்க் : பைடன், மோடி உள்ளிட்ட தலைவர்களின் ஏ.ஐ. பேஷன் ஷோ வீடியோவை எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
-
அமெரிக்க அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸுக்கு ஜோ பைடன் ஆதரவு
22 Jul 2024வாஷிங்டன் : ஜனநாயக கட்சியின் அமெரிக்க அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸுக்கு ஜோ பைடன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
-
Soapera காபி டேபிள் புத்தகத்தை வெளியிட்ட இளையராஜா
22 Jul 2024சென்னை: 17 ஜுலை 2024: நம் நாட்டின் பொக்கிஷமான ஆயுர்வேதமும், இசையும் கொண்டிருக்கும் மகத்தான குணமாக்கும் ஆற்றலை ஒருங்கிணைக்கும் வகையில் இந்தியாவின் முன்னணி ஆயுர்வேத தனிநப
-
உணவு பொருட்கள் விலை உயர்வுக்கு காரணம் என்ன? பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்
22 Jul 2024புதுடெல்லி, பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 7-வது முறையாக மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்ய உள்ளார்.
-
வடசென்னை வளர்ச்சி திட்டத்துக்கு 4,378 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு : அமைச்சர் சேகர்பாபு தகவல்
22 Jul 2024சென்னை : ரூ 4,378 கோடி அளவில் வடசென்னை வளர்ச்சி திட்டத்தை செயல்படுத்த முதல்வர் ஆணையிட்டுள்ள நிலையில், 208 பணிகளில் 108 பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என அம