எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமலை : ஆந்திராவில் பிரபல சிமெண்ட் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 20 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
ஆந்திர மாநிலம், என்டிஆர் மாவட்டத்தில் உள்ள ஜக்கையா பேட்டையில் பிரபல சிமெண்ட் தொழிற்சாலை இயங்கி வருகிறது. அந்த தொழிற்சாலையில் வழக்கம் போல் நூற்றுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைக்கு வந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது தொழிற்சாலையில் உள்ள பாய்லர் ஒன்று திடீரென்று வெடித்து தீப்பற்றி எரிந்தது. இதில் பாய்லர் அருகே பணி செய்து கொண்டிருந்த 20 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள் காயமடைந்த அனைவரையும் மீட்டு விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் .அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் 10 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாய்லர் வெடி விபத்து காரணமாக தொழிற்சாலையில் தற்போது உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கடாய் பன்னீர்2 days 12 hours ago |
சூப்பர் ஸ்நாக்ஸ்5 days 12 hours ago |
கிரிஸ்பி பிரட் எக் ரோல்1 week 2 days ago |
-
நிபா வைரஸ் தமிழகத்துக்குள் பரவாமல் தடுக்க வேண்டும் : அரசுக்கு ஓ.பி.எஸ். வலியுறுத்தல்
22 Jul 2024சென்னை : நிபா வைரஸ் தொற்று நோய் தமிழ்நாட்டிற்குள் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தி.மு.க. அரசை முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
-
தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான விசாரணை ஐகோர்ட்டில் தள்ளிவைப்பு
22 Jul 2024சென்னை : முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.
-
இன்று முதல் ஆக.14 வரை 55 மின்சார ரயில்கள் ரத்து : தெற்கு ரெயில்வே அறிவிப்பு
22 Jul 2024சென்னை : தெற்கு ரெயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
-
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: தினந்தோறும் வெளியாகும் புது தகவல்களால் பரபரப்பு
22 Jul 2024சென்னை : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சினிமாவை மிஞ்சும் அளவுக்கு தினமும் புதுப்புது தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், வழக்கில் தொடர்புடைய அனைவரையும் விரைவில் கைது செய்வோம்
-
மக்களவையில் நீட் முறைகேடு தொடர்பாக முதல் நாளிலேயே எதிர்க்கட்சியினர் மத்திய அரசு இடைய கடும் விவாதம்
22 Jul 2024புதுடெல்லி, பாராளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கியதும் நீட் முறைகேடு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் மற்றும் மத்திய அரசு இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.2.61 கோடி மதிப்புள்ள 4 கிலோ தங்கம் பறிமுதல்
22 Jul 2024சென்னை : சென்னை விமான நிலையத்தில் ரூ.2.61 கோடி மதிப்புள்ள 4 கிலோ தங்கத்தை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
-
இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த கர்ப்பிணியின் வயிற்றில் உயிருடன் இருந்த குழந்தை
22 Jul 2024காசா : இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த கர்ப்பிணியின் வயிற்றில் உயிருடன் இருந்த குழந்தை அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் வெளியே எடுத்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-07-2024.
22 Jul 2024 -
அடுத்த மாதம் வெளியாகிறது 'ஜமா'
22 Jul 2024பிக்சர் பாக்ஸ் கம்பெனி, ‘கூழாங்கல்’ தயாரிப்பாளர்களின் 'ஜமா'
-
அமெரிக்கா: இந்திய மாணவி பலி
22 Jul 2024வாஷிங்டன் : ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தனலி பகுதியை சேர்ந்தவர் ஜித்தி ஹரிகா (வயது 25).
-
அமெரிக்கா: நைட் கிளப்பில் துப்பாக்கிச்சூடு - 3 பேர் பலி
22 Jul 2024அமெரிக்கா : அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள நைட் கிளப் ஒன்றில் மர்ம நண்பர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
-
விடுதலை-2 பர்ஸ்ட் லுக் வெளியீடு
22 Jul 2024ஆர்.எஸ்.
-
வங்கதேசத்திலிருந்து மேலும் 77 தமிழக மாணவர்கள் சென்னை திரும்பினர்
22 Jul 2024சென்னை : முதல் கட்டமாக 49 மாணவர்கள் வங்கதேசத்திலிருந்து தமிழகம் அழைத்துவரப்பட்ட நிலையில் மேலும் 77 மாணவர்கள் சென்னை திரும்பினர்.
-
நில மோசடி வழக்கு: எம்.ஆர்.விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்
22 Jul 2024கரூர் : கரூர் மாவட்டம் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான நிலத்தை, அ.தி.மு.க.
-
கன்வார் யாத்திரை விவகாரம்: எதிர்க்கட்சிகளின் தீர்மான நோட்டீஸ்கள் நிராகரிப்பு
22 Jul 2024புதுடெல்லி : கன்வார் யாத்திரை விவகாரம் தொடர்பான எதிர்க்கட்சிகளின் தீர்மான நோட்டீஸ்கள் மாநிலங்களவையில் நிராகரிப்பட்டது.
-
இந்திய பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளது : தலைமை பொருளாதார ஆலோசகர் தகவல்
22 Jul 2024புதுடெல்லி : இந்திய குடும்பங்கள் பணக்கஷ்டத்தில் இல்லை என்று தெரிவித்துள்ள இந்திய தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் , இந்திய பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளதாக அ
-
பார்லி.யை மக்கள் வாழ்க்கையை மேம்படுத்த பயன்படுத்துவோம்: எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி கோரிக்கை
22 Jul 2024புதுடெல்லி, நாட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த பாராளுமன்றத்தை பயன்படுத்துவோம் என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பாராளுமன்ற கூட்டத் தொடரை சுமுகமாக நடத்த அனைவரின் ஒத்த
-
தமிழ் உள்ளிட்ட செம்மொழிகளை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை : மத்திய அமைச்சர் தகவல்
22 Jul 2024புதுடெல்லி : தமிழ் உள்ளிட்ட செம்மொழிகளை மத்திய அரசு மேம்படுத்த பாடுபட்டு வருகிறது என்று மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்து
-
ஜோ பைடன், மோடி உள்ளிட்ட தலைவர்களின் ஏ.ஐ.பேஷன் ஷோ வீடியோ வெளியிட்ட எலான் மஸ்க்
22 Jul 2024நியூயார்க் : பைடன், மோடி உள்ளிட்ட தலைவர்களின் ஏ.ஐ. பேஷன் ஷோ வீடியோவை எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
-
Soapera காபி டேபிள் புத்தகத்தை வெளியிட்ட இளையராஜா
22 Jul 2024சென்னை: 17 ஜுலை 2024: நம் நாட்டின் பொக்கிஷமான ஆயுர்வேதமும், இசையும் கொண்டிருக்கும் மகத்தான குணமாக்கும் ஆற்றலை ஒருங்கிணைக்கும் வகையில் இந்தியாவின் முன்னணி ஆயுர்வேத தனிநப
-
அமெரிக்க அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸுக்கு ஜோ பைடன் ஆதரவு
22 Jul 2024வாஷிங்டன் : ஜனநாயக கட்சியின் அமெரிக்க அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸுக்கு ஜோ பைடன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
-
உணவு பொருட்கள் விலை உயர்வுக்கு காரணம் என்ன? பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்
22 Jul 2024புதுடெல்லி, பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 7-வது முறையாக மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்ய உள்ளார்.
-
தெருவில் வசித்த பெண்ணுக்கு புதிய வீடு பரிசளித்த பிரபலம்
22 Jul 2024அமெரிக்கா : ஏழைகளுக்கு உணவு, உடை கொடுத்து பலரும் உதவி செய்வார்கள்.
-
கடை பெயர் பலகையில் உரிமையாளர் பெயர்: உ.பி. உள்ளிட்ட மாநில அரசுகளின் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை
22 Jul 2024டெல்லி : உ.பி., உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கடைகளின் பெயர் பலகையில் உரிமையாளர் பெயர் கட்டாயம் எழுத வேண்டும் என்ற உத்தரவுக்கு தடைவிதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்
-
செந்தில் பாலாஜி வழக்கு ஜூலை 24-க்கு விசாரணையை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
22 Jul 2024சென்னை : முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கின் விசாரணையை சுப்ரீம் கோர்ட் ஜூலை 24-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.