எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக அப்பாவிக் குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்திருப்பது மனதுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. போர்க்களத்தில் அமைதிக்கான எந்தத் தீர்வும் கிடைக்காது. பேச்சுவார்த்தையால் மட்டுமே அது சாத்தியம். அமைதியை கொண்டுவர இந்தியா ஒத்துழைக்கும்" என்று ரஷ்ய அதிபர் புடினுடன் நடந்த பேச்சுவார்த்தையின்போது பிரதமர் மோடி உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக ரஷ்யா சென்றார். இந்தியா, ரஷ்யா இடையிலான 22-வது உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் விதமாக பிரதமர் மோடி ரஷ்யா சென்றார். தொடர்ந்து உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக மோடியும், புடினும் அதிகாரபூர்வமாக இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். 2022-ல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த பிறகு இரு தலைவர்களின் முதல் சந்திப்பு இதுவாகும்.
இந்தச் சந்திப்பின்போது புடினிடம் பேசிய பிரதமர் மோடி, "ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக அப்பாவிக் குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்திருப்பது மனதுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. போர்க்களத்தில் அமைதிக்கான எந்தத் தீர்வும் கிடைக்காது. பேச்சுவார்த்தையால் மட்டுமே அது சாத்தியம். அமைதியை கொண்டுவர இந்தியா ஒத்துழைக்கும். அமைதியை மீட்டெடுப்பதற்கு அனைத்து வழிகளிலும் ஒத்துழைக்க இந்தியா தயாராக உள்ளது.
இந்தியா அமைதியின் பக்கம் உள்ளது என்பதை நான் உங்களுக்கும் உலக சமூகத்துக்கும் உறுதியளிக்கிறேன். புடிய தலைமுறையினருக்கு ஒளிமயமான எதிர்காலத்தைப் பெற, அமைதிப் பேச்சுகள் தேவை. மாறாக வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுக்கு மத்தியில் வெற்றி கிடைக்காது. ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வரும் தீவிரவாத தாக்குதலால் கடந்த 40 ஆண்டுகளாக தீவிரவாதத்தின் சவால்களை இந்தியா எதிர்கொண்டுள்ளது. அனைத்து வகையான தீவிரவாதத்தையும் நான் கண்டிக்கிறேன்" என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
தொடர்ந்த பிரதமர் மோடியும் - ரஷிய அதிபர் புடினும் இருவரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். எரிபொருள், வணிகம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இணைந்து பணியாற்ற பேச்சுவார்த்தை நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இருநாட்டு உறவுகள் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த பேச்சுவார்த்தை முடிந்தவுடன் மாஸ்கோவில் இருந்து ஒருநாள் பயணமாக ஆஸ்திரியா செல்லும் மோடி, அந்நாட்டு அதிபர், பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முக்கோண உருளைக்கிழங்கு நக்கெட்ஸ்![]() 1 day 3 min ago |
கடாய் பன்னீர்![]() 5 days 3 hours ago |
சூப்பர் ஸ்நாக்ஸ்![]() 1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-07-2024.
25 Jul 2024 -
அவதூறு வழக்கு: சுல்தான்பூர் கோர்ட்டில் இன்று ராகுல் ஆஜர்
25 Jul 2024லக்னோ, மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் உ.பி. மாநிலம் சுல்தான்பூரில் உள்ள கோர்ட்டில் ராகுல் காந்தி இன்று ஆஜராகிறார்.
-
ஒரு நாள் ஆசிரியராக மாறிய ஜனாதிபதி திரவுபதி முர்மு
25 Jul 2024புது டெல்லி, டெல்லியில் ராஜேந்திர பிரசாத் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்களுடன் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆசிரியையாக மாறி கலந்துரையாடினார்.
-
நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ள வேண்டும்: ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தல்
25 Jul 2024சென்னை, பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க.
-
புதிய தலைமுறையினருக்கு வாய்ப்பு கொடுப்பதே சிறந்த வழி: பைடன்
25 Jul 2024வாஷிங்டன், புதிய தலைமுறையினருக்கு வாய்ப்பு கொடுப்பதே சிறந்த வழி என அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகியது குறித்து ஜோ பைடன் விளக்கமளித்தார்.
-
புதன் கிரகத்தில் கொட்டி கிடக்கும் வைரங்கள்: பெல்ஜியம் விஞ்ஞானிகள் ஆய்வில் தகவல்
25 Jul 2024புரூஸெல்ஸ், புதன் கிரகத்திற்குள் மிக அதிக அளவில் வைரம் இருப்பதாக சீன மற்றும் பெல்ஜியம் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
-
ஜனாதிபதி மாளிகையில் முக்கிய அரங்கங்களின் பெயர் மாற்றம்
25 Jul 2024புது டெல்லி, டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் முக்கிய அரங்கங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு ஆக.5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
25 Jul 2024புது டெல்லி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி தொடர்ந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
ம.பி.யை முதன்மை மாற்ற வாருங்கள்: தமிழக தொழில் அதிபர்களுக்கு மோகன் யாதவ் அழைப்பு
25 Jul 2024கோவை, தமிழகத்திற்கும், மத்திய பிரதேசத்திற்கும் கலாசாரம், உள்ளிட்டவற்றில் பல்வேறு ஒற்றுமை உள்ளது. மத்திய பிரதேசத்தை முதன்மை மாநிலமாக மாற்ற வாருங்கள் என ம.பி.
-
பேராசிரியர்கள் விவகாரம்: அண்ணா பல்கலை.யிடம் அறிக்கை கேட்கும் கவர்னர்
25 Jul 2024சென்னை, தனியார் பொறியியல் கல்லூரிகள், போலியாக பேராசிரியர்கள் பணிபுரிவதாக கணக்கு காட்டி மோசடி செய்த விவகாரம் தொடர்பாக அண்ணா பல்கலைக் கழகத்திடம் கவர்னர் ஆர்.என்.ரவி
-
ரஷ்யாவில் விபத்தில் சிக்கிய ராணுவ ஹெலிகாப்டர்: விமானி உயிரிழப்பு
25 Jul 2024மாஸ்கோ, ரஷ்யாவின் தென்மேற்கே கலுகா பகுதியில் மி-28 ரக ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்நிலையில், அந்த ஹெலிகாப்டரில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட
-
இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட போவதாக சரத் பொன்சேகா அறிவிப்பு
25 Jul 2024கொழும்பு, இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட இருப்பதாக முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா அறிவித்துள்ளார்
-
கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை ஆக. 8-வரை நீட்டித்து உத்தரவு
25 Jul 2024புது டெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
25-வது வெள்ளி விழா: பிரதமர் மோடி இன்று கார்கில் செல்கிறார்: சுரங்கப்பாதை திட்டத்தை தொடங்கி வைக்கிறார்
25 Jul 2024புது டெல்லி, 1999-ம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரின் வெற்றி தினம் ஒவ்வொரு ஆண்டும் கார்கில் விஜய் திவாஸ் என்ற பெயரில் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்படுகிறது.இந்த நிலையில், 25-வது (வெள்ளி விழா)
-
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஐக்கிய அரபு அமைச்சர் சந்திப்பு
25 Jul 2024சென்னை, சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை நேற்று ஐக்கிய அரபு அமீரக பொருளாதார துறை அமைச்சர் அப்துல்லா பின் தவுக் அல் மர்ரி சந்தித்து பேசினார்.
-
மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்: ஆவடியில் பிரேமலதா பங்கேற்பு
25 Jul 2024சென்னை, மின் கட்டண உயர்வு, ரேசன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காதது ஆகியவற்றை கண்டித்து தே.மு.தி.க.
-
கர்நாடக சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம்
25 Jul 2024பெங்களூர், கர்நாடக சட்டசபையில் நேற்று நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
-
நீர்வரத்து அதிகரிப்பு: மேட்டூர் அணை நீர்மட்டம் நாளை 100 அடியை எட்டும் என எதிர்பார்ப்பு
25 Jul 2024சேலம், கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு மீண்டும் அதிகரித்து காணப்படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் நாளை 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
மராட்டியத்தில் கனமழை: மும்பைக்கு ரெட் அலர்ட் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
25 Jul 2024மும்பை, மராட்டிய மாநிலத்தில் கனமழை பெய்து வருவதை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவுக்கு தர்மசங்கடமானவர்கள் ஜோபைடன், கமலா ஹாரிஸ்: டிரம்ப் கருத்து
25 Jul 2024வாஷிங்டன், அமெரிக்காவுக்கு ஜோபைடன், கமலா ஹாரிஸ் தர்மசங்கடமானவர்கள் என்று குடியரசு கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் டிரம்ப் கூறியுள்ளார்.
-
தமிழகத்தில் 31-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
25 Jul 2024சென்னை, நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்றும், தமிழகத்தில் வரும் 31-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.&
-
புதிய தலைமுறையினருக்கு வாய்ப்பு கொடுப்பதே சிறந்த வழி: பைடன்
25 Jul 2024வாஷிங்டன், புதிய தலைமுறையினருக்கு வாய்ப்பு கொடுப்பதே சிறந்த வழி என அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகியது குறித்து ஜோ பைடன் விளக்கமளித்தார்.
-
பார்.லி தேர்தல் முடிவுகள் குறித்து 9-வது நாளாக தென்காசி, ஈரோடு நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
25 Jul 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.
-
புதுச்சேரி சட்டசபையில் 2-ம் தேதி பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அறிவிப்பு
25 Jul 2024புதுச்சேரி, புதுச்சேரி சட்டசபையில் வரும் 2-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தெரிவித்துள்ளார்.
-
தமிழ் புதல்வன் திட்டத்திற்கு ரூ.401 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு
25 Jul 2024சென்னை, மாணவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்துக்கு ரூ.401 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.