எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Cauvery 2023 06 07](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2024/07/11/Cauvery_2023_06_07.jpg?itok=loN0esYO)
Source: provided
புதுடெல்லி: தமிழகத்திற்கு காவிரியில் இன்று முதல் 31-ம் தேதி வரை தினமும் ஒரு டி.எம்.சி நீரை திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது.
காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 99-வது கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் கர்நாடகா, தமிழ்நாடு புதுச்சேரி மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் முடிவில் இந்த மாதம் முழுவதும் (இன்று முதல் ஜூலை 31-ந்தேதி வரை) தினமும் தமிழகத்திற்கு ஒரு டிஎம்சி நீர் திறந்து விட காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களின் வாதங்களை கேட்ட பிறகு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அணைகளுக்கு வரும் நீரின் அளவு 28 சதவீதம் குறைவாக உள்ளது. இதனால் நீர் திறப்பது தொடர்பான எந்தவிதமான முடிவுகள் எடுப்பதாக இருந்தால் ஜூலை 25-ம் தேதி வரை காத்திருக்க வேண்டும் எனவும் கர்நாடகா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கடந்த வருடம் போதுமான நீரை திறந்துவிடவில்லை. தற்போது அணைகளில் போதுமான அளவு நீர் உள்ளது. நீர்வரத்தும் போதுமான அளவு உள்ளது. இதனால் நீர் திறந்துவிட உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து விநாடிக்கு 6,972 கன அடி வீதம் நீர் காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் அங்குள்ள கிருஷ்ண ராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
குறிப்பாக கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது.கிருஷ்ணராஜ சாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 124.80 அடியாகும். நேற்று அணைக்கு வினாடிக்கு 6,141 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் நீர்மட்டம் 104.30 அடி உயர்ந்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1,972 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
அது போல் கபினி அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 84 அடியாகும். நேற்று காலை அணையின் நீர்மட்டம் 82.68 அடியாக நீடிக்கிறது. அணைக்கு வினாடிக்கு 5,118 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இந்த 2 அணையில் இருந்தும் மொத்தம் விநாடிக்கு 6,972 கன அடி வீதம் நீர் காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த நீர்வரத்தை கர்நாடக, தமிழக எல்லையான பிலிகுண்டு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இந்த தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. கடந்த 9-ம் தேதி மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 3,341 கன அடியாக இருந்த நீர்வரத்து 4,521 கன அடியாக அதிகரித்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முட்டை 65![]() 1 day 7 min ago |
பிரட் உப்மா![]() 5 days 2 hours ago |
முக்கோண உருளைக்கிழங்கு நக்கெட்ஸ்![]() 1 week 1 day ago |
-
டி20 கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எதிராக அதிக வெற்றிகள் பட்டியலில் 2-வது இடத்தில் இந்திய அணி
31 Jul 2024மும்பை : டி20 கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எதிராக அதிக வெற்றிகள் பட்டியலில் 2-வது இடத்தில் இந்திய அணி உள்ளது.
முழுமையாக...
-
மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு 1.50 லட்சம் : கன அடியாக அதிகரிப்பு
31 Jul 2024மேட்டூர், மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 81,500 கன அடியிலிருந்து 1,50,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
பெலிக்ஸ் ஜெரால்டுக்கு சென்னை ஐகோர்ட் ஜாமீன்
31 Jul 2024சென்னை : சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பியதாக கைதான யூடியூப் சேனல் தலைமை நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம், அவரது யூடியூப் சேனலை மூ
-
வயநாடு நிலச்சரிவுக்கு காரணம்: வெளியான தகவலால் அதிர்ச்சி
31 Jul 2024திருவனந்தபுரம், வயநாடு முண்டக்கையில், 48 மணி நேரத்தில் 57 செ.மீ., மழை கொட்டியதுதான், நிலச்சரிவுக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
-
ஐ.சி.சி. தரவரிசை: டாப் 10-ல் 3 இந்திய வீரர்கள்
31 Jul 2024துபாய் : ஐ.சி.சி. தரவரிசை பட்டியலில் டாப் 10-ல் 3 இந்திய வீரர்கள் இடம்பிடித்துள்ளனர.
ஜோ ரூட் முதலிடம்...
-
காலிறுதிக்கு முந்தைய சுற்று: பி.வி.சிந்து முன்னேற்றம்
31 Jul 2024நடப்பு ஒலிம்பிக் தொடரில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு, அதாவது காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார், இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து.
-
நிலச்சரிவில் சிக்கிய 8,000-க்கும் மேற்பட்டோர் இதுவரை மீட்பு: கேரள முதல்வர் பினராயி விஜயன் பேட்டி
31 Jul 2024திருவனந்தபுரம், நிலச்சரிவில் சிக்கி 8,000-க்கும் மேற்பட்டோர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர் என்றும் கேரளா பார்த்திராத நிகழ்வாக வயநாட்டில் பெரும் நிலச்சரிவு அரங்கேறியுள்ளதாகவ
-
வயநாட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 தமிழர்கள் உயிரிழப்பு
31 Jul 2024வயநாடு, வயநாட்டில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 தமிழர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பட்டியலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க தடை ஏதுமில்லை: சுப்ரீம்கோர்ட்டு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
01 Aug 2024புது டெல்லி, பட்டியலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என்று சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
-
மேகதாது அணை விவகாரத்தில் தமிழகமும், கர்நாடகாவும் பேசி சுமூக தீர்வை எட்ட வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தல்
31 Jul 2024புதுடில்லி, மேகதாது அணை விவகாரத்தில் தமிழகம், கர்நாடகா மாநிலங்கள் அமர்ந்து பேசி சுமூக தீர்வை எட்ட வேண்டும் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு பிரதமர் மோடி அறி
-
பேராசிரியர் வைரக்கண்ணு மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
31 Jul 2024சென்னை : புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் மருத்துவர் வை. முத்துராஜா தந்தை பேராசிரியர் வைரக்கண்ணு மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
டெல்லியில் மாணவர்கள் 4-வது நாளாக தொடர் போராட்டம்
31 Jul 2024புதுடெல்லி : திடீர் வெள்ளத்தில் சிக்கி டெல்லி ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் டெல்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் புதன்கிழமை நான்காவ
-
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 250-ஐ தாண்டியது: கனமழைக்கு இடையே 2- வது நாளாக மீட்புப்பணி தீவிரம்
31 Jul 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 250-ஐ தாண்டியுள்ளது.
-
பஞ்சாப், மணிப்பூர் உள்ளிட்ட 6 மாநில கவர்னர்கள் பதவியேற்பு
31 Jul 2024புதுதில்லி : பஞ்சாப், மணிப்பூர் மற்றும் ஜார்கண்ட் உள்ளிட்ட 6 மாநில புதிய கவர்னர்கள் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.
-
கடந்த 32 நாள்களில் 4.71 லட்சம் பேர் அமர்நாத் குகை கோயிலில் தரிசனம்
31 Jul 2024ஜம்மு : அமர்நாத் யாத்திரையில் இதுவரை 4.71 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் குகைக் கோயிலைத் தரிசனம் செய்து சாதனை படைத்துள்ளதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
31 Jul 2024சென்னை : கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்துவந்த நிலையில் நேற்று (ஜூலை 31) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,42
-
இமாச்சல பிரதேசத்தில் மேக வெடிப்பால் பெருவெள்ளம்: 3 பேர் பலி - 40 பேர் மாயம்
01 Aug 2024சிம்லா, இமாச்சலப் பிரதேசத்தில் சிம்லா மற்றும் மண்டி மாவட்டங்களின் சில பகுதிகளில் நேற்று அதிகாலை மேகவெடிப்பு ஏற்பட்டு பெய்த கனமழை காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-08-2024.
01 Aug 2024 -
இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்த படைகளுக்கு ஈரான் தலைவர் உத்தரவு
01 Aug 2024டெக்ரான், இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்த படையினருக்கு ஈரான் தலைவர் அயோதுல்லா அலி காமினி உத்தரவிட்டுள்ளார்.
-
கமலா ஹாரிஸ் மீது டிரம்ப் தெரிவித்த இனவெறி கருத்து பல்வேறு தரப்பினர் கண்டனம்
01 Aug 2024வாஷிங்டன், இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் மீது டிரம்ப் இனவெறி கருத்தை தெரிவித்துள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
-
இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் ராணுவ தளபதி முகமது தைப் பலி
01 Aug 2024காசா, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் ராணுவ தளபதி முகமது தைப் படுகொலை செய்யப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
-
தேர்தல் முடிவு குறித்த விவகாரம்: வெனிசுலா அதிபரின் சவாலை ஏற்று கொண்ட எலான் மஸ்க்
01 Aug 2024நியூயார்க், வெனிசுலாவில் நடந்த அதிபர் தேர்தல் முடிவு விவகாரத்தில் வெனிசுலா அதிபரின் சவாலை எலான் மஸ்க் ஏற்றுக் கொண்டுள்ளார்.
-
கேரள நிலச்சரிவு சம்பவம்: ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடிக்கு இரங்கல் செய்தி அனுப்பிய அதிபர் புடின்
01 Aug 2024மாஸ்கோ, கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்ச்சியாக பலர் பலியான சோக சம்பவத்திற்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோருக்கு ரஷ்ய அதிபர் புடின் இரங்கல் செய
-
ஜனாதிபதி தலைமையில் 2 நாள் மாநாடு: டெல்லி சென்றார் கவர்னர் ஆர்.என்.ரவி
01 Aug 2024சென்னை, ஜனாதிபதி திரவுபதி முர்மு தலைமையில் டெல்லியில் இன்றும், நாளையும் நடைபெறும் 2 நாள் மாநில கவர்னர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி சென
-
மேக வெடிப்பால் நிலச்சரிவு: கேதார்நாத்தில் 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தவிப்பு
01 Aug 2024டேராடூன், உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக மந்தாகினி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 200-க்கும் மேற்பட