எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று பிரான்ஸ் நாட்டிற்கு புறப்பட்டு சென்றார்.
பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ரபேல் விமானங்களை இந்தியா ஏற்கனவே வாங்கியுள்ளது. விமானப் படையில் 36 ரபேல் விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. தற்போது கடற்படைக்கும் ரபேல் விமானங்களை வாங்க மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், 2 நாள் பயணமாக பிரான்ஸ் நாட்டிற்கு புறப்பட்டு சென்ற தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அந்நாட்டு உயரதிகாரிகளை சந்தித்து பேச்சு நடத்துகிறார். இந்த சந்திப்பின் போது, ரபேல் விமானங்கள் விற்பனை குறித்த இறுதி அறிக்கையை பிரான்ஸ் சமர்ப்பிக்க உள்ளது. அதனை பரிசீலித்து இந்த நிதியாண்டுக்குள் இந்த ஒப்பந்தத்தை நிறைவு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்திய கடற்படையில் உள்ள ரஷ்யாவில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட மிக் 29 கே ரக விமானங்களுக்கு மாற்றாக புது விமானங்களை சேர்க்கும் வகையில் இந்த ஒப்பந்தம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ஒருவேளை ஒப்பந்தம் வெற்றிகரமாக நிறைவேறினால், இந்திய கடற்படையிலும் ரபேல் போர் விமானங்கள் இணைக்கப்படும். ஒரு இருக்கை கொண்ட 22 ரபேல் கடற்படை போர் விமானங்களும், இரு இருக்கை கொண்ட 4 பயிற்சி விமானங்களையும் கொள்முதல் செய்ய இந்தியா திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், இந்த ஆண்டில் மட்டும் போர் விமானங்களை கொள்முதல் செய்வது இது 2-வது முறையாகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்5 days 6 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 week 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 4 hours ago |
-
பெய்ரூட்டில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: ஹிஸ்புல்லா அமைப்பின் மற்றொரு முக்கிய தலைவர் கொல்லப்பட்டார்
29 Sep 2024பெய்ரூட் : ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா நேற்று முன்தினம் (செப்.
-
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
29 Sep 2024சென்னை : தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2718 கனஅடியாக அதிகரிப்பு
29 Sep 2024சேலம் : மேட்டூர் அணை நீர்வரத்து 2718 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட துணை முதல்வர், அமைச்சர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
29 Sep 2024சென்னை : புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட துணை முதல்வர், அமைச்சர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களின் நம்பிக்கையைக் காக்கும் வகையில் அனைவரும் செயல
-
பிரகாஷ் காரத் மார்க்சிய கம்யூ. ஒருங்கிணைப்பாளராக நியமனம்
29 Sep 2024புதுடெல்லி : மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலா் சீதாராம் யெச்சூரி காலமானதை அடுத்து, அந்த கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத், கட்சியின் அரசியல் குழு மற்றும்
-
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
29 Sep 2024சென்னை : மக்களும், திமுகவினரும் எதிர்பார்த்ததை முதல் அமைச்சர் நிறைவேற்றிக் கொடுத்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
-
தி.மு.க. கூட்டணி முன்பைவிட இப்போது வலுவாக உள்ளது : மதுரையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி
29 Sep 2024மதுரை : தி.மு.க. கூட்டணி இப்போது முன்பைவிட வலுவாக உள்ளது என்று மதுரையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
-
செந்தில் பாலாஜி உள்பட 4 பேர் தமிழக அமைச்சர்களாக பதவியேற்பு
29 Sep 2024சென்னை : தமிழகத்தின் புதிய அமைச்சர்களாக செந்தில் பாலாஜி, ஆவடி நாசர், பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் மற்றும் கோ.வி.செழியன் ஆகியோர் பதவியேற்றனர்.
-
தமிழக மீனவர்கள் கைதாவதை தடுக்க தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் : மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
29 Sep 2024சென்னை : தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க வலுவான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
-
ஏர் மார்ஷல் ஏ.பி. சிங் விமானப்படை புதிய தலைமை தளபதியாக இன்று பதவியேற்பு
29 Sep 2024புதுடெல்லி : விமானப் படை புதிய தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள ஏர் மார்ஷல் ஏ.பி. சிங் இன்று (செப். 30) பதவியேற்கவுள்ளார்.
-
டாக்டர்கள் மீதான தாக்குதல் எதிரொலி: மே.வங்கத்தில் ஜூனியர் மருத்துவர்கள் மீண்டும் பணி நிறுத்த போராட்டம்
29 Sep 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் அரசு மருத்துவமனையில் மருத்துவ பணியாளர்கள் தாக்க்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜூனியர் மருத்துவர்கள் பணி நிறுத்த போராட்டத்தை தொடர்வதாக அறிவித்துள்
-
சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது அறிவிப்பு : சிறந்த நடிகராக ஷாருக்கான் தேர்வு
29 Sep 2024அபுதாபி : அபுதாபியில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த படத்திற்கான விருதை அனிமல் வென்றது, ஷாருக்கான் சிறந்த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-09-2024.
30 Sep 2024 -
பொய் சொல்பவரை மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் : ஜம்மு பிரசாரத்தில் கார்கே ஆவேசம்
29 Sep 2024ஜம்மு : பொய் சொல்பவரை மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் என்று ஜம்மு பிரசாரத்தில் மல்லிகார்ஜூன கார்கே ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
-
அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் புதிய அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை
29 Sep 2024சென்னை : அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டவர்கள் நேற்று மரியாதை செலுத்தினர்.
-
காஷ்மீரில் தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை
29 Sep 2024ஸ்ரீநகர் : காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
துணை முதல்வர் உதயநிதிக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து
29 Sep 2024சென்னை : துணை முதல்-அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக். 3-ல் துவக்கம்
29 Sep 2024திருச்சி : திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்டோபர் 3-ம் தேதி தொடங்குகிறது.
-
பாகிஸ்தானில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 6 பேர் பலி
29 Sep 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 6 பேர் பலியானார்கள்.
-
துணை முதல்வர் உதயநிதிக்கு எம்.பி. கனிமொழி வாழ்த்து
29 Sep 2024சென்னை : துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மிகச்சிறப்பாக செயல்பட வேண்டும், அவருக்கு என்னுடைய வாழ்த்துகள் என்று திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.
-
தீபாவளிக்கு பிறகு மகராஷ்டிர சட்டப்பேரவை தேர்தல்
29 Sep 2024புதுடெல்லி : மகராஷ்டிரத்தில் பண்டிகை காலமான தீபாவளிக்கு பிறகு, சட்டப்பேரவை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
-
நடிகர் ஜெயராம் தொடங்கி வைத்த பாரத் யாத்ரா
30 Sep 2024ஸ்ரீகோபிநாத் முதுகாட் அவர்களின் தலைமையில் இயங்கும் தி டிஃப்ரண்ட் ஆர்ட்ஸ் செண்டர் 'Social Inclusion of Persons with Disabilities' என்ற விழிப்புணர்வு பயண பிரச்சாரத்தை காஷ
-
நடிகர் ஜெயராம் தொடங்கி வைத்த பாரத் யாத்ரா
30 Sep 2024ஸ்ரீகோபிநாத் முதுகாட் அவர்களின் தலைமையில் இயங்கும் தி டிஃப்ரண்ட் ஆர்ட்ஸ் செண்டர் 'Social Inclusion of Persons with Disabilities' என்ற விழிப்புணர்வு பயண பிரச்சாரத்தை காஷ
-
நவம்பரில் வெளியாகும் கிளாடியேட்டர்-2
30 Sep 2024வரலாற்றுத் திரைப்படங்களுக்கும், போர்க்கள காட்சிகளுக்கும் முன்னோடியாக திகழ்ந்து வரும் படம் ‘க்ளாடியேட்டர்’. ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ .
-
மயான சாம்பலில் ரூ.377 கோடி வருவாய் ஈட்டிய ஜப்பான் அரசு
30 Sep 2024டோக்கியோ : இறந்தவர்களின் சாம்பலில் உள்ள உலோகங்களை விற்பனை செய்து ஜப்பான் அரசு ரூ.377 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.