எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தவெக மாநாட்டு திடலை அலங்கரிக்கும் விடுதலை போராட்ட வீரர்கள், தலைவர்களின் கட் அவுட்கள் இடம்பெற்றுள்ளன. இவர்களின் கட் அவுட்களின் மத்தியில் விஜய்யின் கட் அவுட் இடம்பெற்றுள்ளது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி உள்ளார். இதற்காக கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விஜய் கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நாளை மறுநாள் நடக்கிறது. மாநாட்டிற்கு நாளை ஒருநாளே உள்ள நிலையில், மாநாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திடலில் தொண்டர்கள் அமரும் வகையில்75 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டுள்ளது. 4 பகுதியாக பிரிக்கப்பட்டு இருக்கைகள் போடப்பட்டுள்ளது. மாநாடு திடலினுள் பார்வையாளர்கள் வசதிக்காக 300 மொபைல் கழி வறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மாற்றுதிறனாளிகளுக்காக தனியாக இருக்கைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
தலைவர்கள் கட்-அவுட் மாநாடு மைதானத்தில் தமிழன்னை, சுதந்திரப் போராட்ட தியாகிகள் வேலு நாச்சியார், கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த அஞ்சலை அம்மாள் மற்றும் சேரன். சோழன், பாண்டிய மன்னர்கள், அரசியல் தலைவர்கள் காமராஜர், பெரியார் மற்றும் அம்பேத்கர், கட்சித் தலைவர் விஜய் ஆகியோரது கட் அவுட்கள் மேடையின் இருபுறமும் வைக்கப்பட்டு உள்ளன. திடலில் மூன்று தலைவர்கள் மத்தியில் விஜய்யின் கட் அவுட் இடம்பெற்றுள்ளது.
மாநாட்டுத்திடலின் முகப்பில் ராஜராஜ சோழன், வீரபாண்டிய கட்டபொம்மன், தீரன் சின்னமலை, பூலித்தேவன், மருது சகோதரர்கள், ஒண்டிவீரன், அழகு முத்துக்கோன், பெரும்பிடுகு முத்தரையர் ஆகிய கட் அவுட்கள் இடம்பெற்றுள்ளன. தமிழகத்தில் இருக்கும் எந்த அரசியல் கட்சிகளும் மாநாடு வைத்தால் அதில் தலைவர்கள் கட் அவுட் மட்டுமே இடம்பெறும். பெண் தலைவர்களின் கட் அவுட்கள் இடம்பெற்றதில்லை. இந்தநிலையில் விடுதலைக்காக பாடுபட்ட பெண் தலைவர்களான வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள் கட் அவுட்கள் தவெக மாநாட்டில் இடம்பெற்றுள்ளது.
மேலும் மாநாடு திடலில் மின்விளக்குகளை பொருத்தும் இறுதி கட்டப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சுமார் 15ஆயிரம் எல்இடி மின்விளக்குகள் அமைக்கப்பட உள்ளன. தவெக மாநாட்டு திடலில் அதிகளவு பொதுமக்கள் கூட உள்ளதால் தற்காலிக மொபைல் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாநாட்டில், 100 அடிக்கு வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பத்தில் கட்சியின் கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய் ஏற்றுகிறார். அதன்படி, 27ம் தேதி மாலை 4 மணி விஜய் கொடியை ஏற்றி தனது உரையை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், மாநாடு நடைபெறும் வி.சாலையில் 100 அடி உயர கொடிக்கம்பம் பொருத்தப்பட்டு கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது.
மாநாட்டிற்கு வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கார்க் தலைமையில் 6 ஆயிரம் போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் விஜய் ரசிகர்கள் 10 ஆயிரம் பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலை மாநாடு திடலில் நடைபெறும் பணிகளை பார்வையிட்ட மாநில பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் கூறுகையில், 'தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாட்டில் பங்கேற் பவர்கள் நலனுக்காக கண்காணிப்பு கேமரா குடிநீர், கழிப்பிட மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டு உள்ளது. மாநாடு சிறப்பாக நடைபெறும் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 6 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 3 weeks ago |
-
இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: 301 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் நியூசிலாந்து அணி
25 Oct 2024புனே : இந்தியா - நியூசிலாந்து 2-வது டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் ஆட்டம் இன்று முடிவடைந்த நிலையில் 2-வது இன்னிங்சில் இந்திய அணியை விட 301 ரன்கள் முன்னிலை பெற்று நியூசிலா
-
நீர்வரத்து அதிகரிப்பு எதிரொலி: மேட்டூர் அணை நீர்மட்டம் 104 அடியாக உயர்ந்தது
26 Oct 2024சேலம் : நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று 33 ஆயிரத்து 148 கனஅடியாக இருந்தது.
-
பெங்களூரு கட்டிட விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு
25 Oct 2024பெங்களூரு : பெங்களூரு கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் இடிபாடுகளில் மேலும் ஒருவரின் உடல் வெள்ளிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்த
-
தேவர் ஜெயந்தி விழா: வாடகை வாகனங்களை அனுமதிக்க ஐகோர்ட் மறுப்பு
25 Oct 2024மதுரை : தேவர் ஜெயந்திக்காக பசும்பொன்னுக்கு வாடகை வாகனங்களில் செல்ல அனுமதி வழங்கி உத்தரவிட உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்துவிட்டது.
-
தனியார் பள்ளியில் வாயுக்கசிவு: மருத்துவமனையில் 35 மாணவிகள் அனுமதி
25 Oct 2024சென்னை : சென்னையில் தனியார் பள்ளியில் வாயுக் கசிவு காரணமாக மயக்கமடைந்த 35 மாணவிகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-10-2024.
26 Oct 2024 -
காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 2 ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 4 பேருக்கு கவர்னர் அஞ்சலி
25 Oct 2024ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த இரண்டு ராணுவ வீரர்கள் மற்றும் 2 போர்ட்டர்களின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அ
-
டெஸ்ட்டில் விரைவாக 1,000 ரன்கள்: ஜெய்ஸ்வால் புதிய சாதனை
25 Oct 2024புனே : இந்தியாவின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டெஸ்ட்டில் விரைவாக 1,000 ரன்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.
இளம் இந்தியர்...
-
தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு
25 Oct 2024தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
-
டேவிட் வார்னர் மீதான வாழ்நாள் தடை நீக்கம் : ஆஸி. கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
25 Oct 2024மெல்போர்ன் : டேவிட் வார்னர் கேப்டனாக செயல்பட விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை நீக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
-
செஸ் ஃபிடே லைவ் ரேட்டிங்: அர்ஜூன் எரிகைசி சாதனை
25 Oct 2024மும்பை : இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி ஃபிடே லைவ் ரேட்டிங்கில் 2,800 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.இந்த சாதனையை நிகழ்த்தும் 2ஆவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்று
-
ஹரியாணா சட்டப்பேரவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு
25 Oct 2024சண்டிகர் : ஹரியாணாவில் முதல்வர் சைனி உள்பட 14 எம்எல்ஏக்கள் நேற்று 15-வது மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
-
சூடானில் துணை ராணுவ படையினர் நடத்திய தாக்குதலில் 50 பேர் பலி
26 Oct 2024கார்டோம் : சூடானில் துணை ராணுவப் படையினர் நடத்திய தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
-
ஈரான் மீதான தாக்குதலை முடித்து விட்டோம்: இஸ்ரேல் அறிவிப்பு
26 Oct 2024டெல் அவிவ் : ஈரான் மீது நேற்று காலை துல்லிய தாக்குதல்களை தொடங்கிய இஸ்ரேல் ராணுவம், சில மணி நேரங்களில் தாக்குதலை முடித்து விட்டதாக அறிவித்துள்ளது.
-
ஒபாமாவுக்கு நோபல் பரிசு: டொனால்டு டிரம்ப் விமர்சனம்
26 Oct 2024வாஷிங்டன் : ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டது குறித்து டிரம்ப் விமர்சித்துள்ளார்.
-
அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலாவை முந்துகிறார் டிரம்ப் : புதிய கருத்துக்கணிப்பில் தகவல்
26 Oct 2024வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிசை விட, குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்பிற்
-
இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் ஈரான் வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு
26 Oct 2024தெஹ்ரான் : இஸ்ரேலின் வான்வழி தாக்குதலுக்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் தெரிவித்துள்ள நிலையில் இஸ்ரேல் தாக்குதலில் 2 வீரர்கள் உயிரிழந்ததாகவும் ஈரான் தெரிவித
-
எல்லோரும் எலான் மஸ்க்கை தோற்கடிக்கவே விரும்புகின்றனர் : இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு
26 Oct 2024புதுடெல்லி : 'எலான் மஸ்க் ஒரு அற்புத மனிதர். எல்லோரும் எலான் மஸ்க்கை தோற்கடிக்கவே விரும்புகின்றனர் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.
-
கார் - லாரி நேருக்கு நேர் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
26 Oct 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் கார் -லாரி நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியானார்கள்.
-
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
26 Oct 2024சென்னை, தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
ஜார்கண்ட் சட்டசபை தேர்தலுக்கான தூதராக எம்.எஸ்.தோனி நியமனம் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு
26 Oct 2024ராஞ்சி : ஜார்கண்ட் சட்டசபை தேர்தலுக்கான தூதராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி நியமிக்கப்பட்டுள்ளதாக ஜார்கண்ட் தேர்தல் ஆணைய அதிகாரி கே.ரவிக
-
சட்ட விரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்களை திருப்பி அனுப்பும் அமெரிக்கா
26 Oct 2024வாஷிங்டன், அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்களை தனி விமானம் மூலம் திருப்பி அனுப்ப அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
-
டெல்லியில் சலூன் கடைக்காரரின் குறைகளை கேட்டறிந்த ராகுல் காந்தி : டுவிட்டரில் மத்திய அரசு மீது சாடல்
26 Oct 2024புதுடெல்லி : டெல்லியில் சலூன் கடைக்காரரின் குறைகளை கேட்டறிந்த ராகுல் காந்தி அதை தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார்.
-
நீதிக்காக போராடுகிறேன்: வயநாடு மக்களுக்கு பிரியங்கா காந்தி கடிதம்
26 Oct 2024புதுடெல்லி : நீதிக்காகவும் போராடுவது எனது வாழ்வின் முக்கியமாக இருக்கிறது என்றும் எனக்கு வயநாடு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் வயநாடு மக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்
-
காஷ்மீரில் வாகன விபத்து: இந்திய ராணுவ வீரர் பலி
26 Oct 2024ஸ்ரீநகர், காஷ்மீரில் வாகனம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.