முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் நாளை மாற்றம்

சனிக்கிழமை, 29 மார்ச் 2025      தமிழகம்
Tairn 2023-05-25

Source: provided

ஈரோடு : பராமரிப்பு பணிகள் காரணமாக ஈரோடு-செங்கோட்டை ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்டம் பாசூர் ரெயில் நிலையம் பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் நாளை  (திங்கட்கிழமை) திருச்சி-ஈரோடு பயணிகள் ரெயில் (வண்டி எண் 56809) திருச்சியில் இருந்து காலை 7.20 மணிக்கு புறப்பட்டு கரூருடன் நிறுத்தப்படும். ஈரோட்டுக்கு இயக்கப்படாது.

இதுபோல் அன்று ஈரோடு-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16845) ஈரோட்டில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்படுவதற்கு பதில், கரூரில் இருந்து மதியம் 3.05 மணிக்கு புறப்படும். ஈரோட்டில் இருந்து இயங்காது. மேலும் மறு மார்க்கத்தில் செங்கோட்டை-ஈரோடு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16846) செங்கோட்டையில் அன்று அதிகாலை 5.10 மணிக்கு புறப்பட்டு, கரூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்படும். ஈரோட்டுக்கு வராது.

இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 days ago
View all comments

வாசகர் கருத்து