எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாரணாசி : சங்க இலக்கியங்களை மொழி பெயர்க்கும் பணி நடைபெற்று வருவதாக செம்மொழி தமிழாய்வு நிறுவன இயக்குனர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் இயக்குநர் சந்திரசேகர், வாரணாசியில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் நிகழ்வில் பங்கேற்றுள்ளார். இதையொட்டி அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:-
உலக மொழிகளிலும், இந்திய மொழிகளிலும் திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்களை மத்திய அரசு வெளியிட்டு சிறப்பு செய்கிறது. சமஸ்கிருதம், இந்தி, மராத்தி, ஒடியா, மலையாளம், சௌராஷ்ட்ரி, வாக்ரி போலி, படகா, நேபாளி, அரபி, உருது, பாரசீகம், கெமர் ஆகிய மொழிகளில் திருக்குறள் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. காசி தமிழ் சங்கமம் தொடக்க விழாவில் 13 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட திருக்குறள் நூல்களை பிரதமர் வெளியிட்டு சிறப்பித்தார்.
ஏற்கனவே பஞ்சாபி, மணிப்புரி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி ஆகிய மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. குஜராத்தியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை பிரதமர் மோடி 2015-ம் ஆண்டு வெளியிட்டார். பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசுவது தமிழுக்கு பெருமை சேர்ப்பதாகும்.
ஐரிஷ், தாய், மலாய், பர்மீஸ், டேனிஷ், கொரியா, ஜப்பானீஸ் போன்ற வெளிநாடுகளின் மொழிகளிலும் திருக்குறளை மொழியாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. திருக்குறள் தவிர சங்க இலக்கியங்களை இந்திய மொழிகளிலும், உலக மொழிகளிலும் மொழிபெயர்த்து, தமிழின் பெருமையை உலகறியச் செய்வது மத்திய அரசின் நோக்கம். அந்தப் பணியை செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் செய்து வருகிறது. தொல்காப்பிய இலக்கண நூல் இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டிருப்பதால், வடமாநிலங்களில் ஒப்பிலக்கண ஆய்வுக்கு அது பயன்படுத்தப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 weeks 12 hours ago |
மூக்கில் நீர்வடிதலை குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்2 weeks 3 days ago |
வயிற்று பொருமல் மற்றும் வாயு தொல்லை குணமாக இயற்கை மருத்துவம்.3 weeks 8 hours ago |
-
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.7,425 கோடியை மத்திய அரசு உடனே வழங்கிட வேண்டும் : அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்
14 Sep 2024சென்னை : நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்தை மாற்றாந்தாய் பிள்ளையாக நடத்தப்படுவது ஏன்?
-
இன்று ஓணம் பண்டிகை: கேரள மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின்
14 Sep 2024சென்னை : சமத்துவம் சகோதரத்துவத்தின் வெளிப்பாடாக ஓணம் திருநாளை கொண்டாடும் எனது அன்பிற்கினிய மலையாள உடன்பிறப்புகள் அனைவருக்கும் உங்கள் சகோதரன் ஸ்டாலினின் வாழ்த்துகளை
-
2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி : தே.மு.தி.க. எல்.கே.சுதீஷ் உறுதி
14 Sep 2024புதுக்கோட்டை, : புதுக்கோட்டையில் தே.மு.தி.க. முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் கலந்து கொண்டார்.
-
129 காவல்துறை, சீருடை பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
14 Sep 2024சென்னை : 129 காவல்துறை, சீருடை பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்களை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
சைவமாக மாறுங்கள்: மதுரை ஆதீனம் பேச்சு
14 Sep 2024திண்டுக்கல் : பிரியாணி சாப்பிடாதீர்கள் சைவமாக மாறுங்கள் என்று மதுரை ஆதீனம் பேசியுள்ளஆர்.
-
தமிழ்நாட்டில் 40 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு : உணவுத்துறை செயலர் தகவல்
14 Sep 2024தஞ்சாவூர் : தமிழகத்தில் இந்த ஆண்டு 40 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என உணவு மற்றும் கூட்டுறவு துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூற
-
தமிழக மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்குமாறு பிரதமரை சந்தித்து வலியுறுத்துவேன் : சென்னை திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
14 Sep 2024சென்னை : தமிழக மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தேவையான நிதியை ஒதுக்கக்கோரி பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன் என்று அமெரிக்க பயணத்தை முடித்து நேற்று சென்னை திரு
-
நீங்கள் எதிர்பார்த்தது நடக்கும் : அமைச்சரவை மாற்றம் தொடர்பான கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்
14 Sep 2024சென்னை : அமெரிக்க பயணத்தை முடித்து நேற்று சென்னை திரும்பிய நிலையில், நீங்கள் எதிர்பார்த்தது நடக்கும் என அமைச்சரவை மாற்றம் தொடர்பான செய்தியாளர்கள் கேள்விக்கு முதல்வ
-
ரூ.55 ஆயிரத்தை நெருங்கிய ஒரு பவுன் தங்கம் விலை
14 Sep 2024சென்னை : ரூ.55 ஆயிரத்தை நெருங்கியுள்ளது ஒரு பவுன் தங்கம் விலை.
-
'அமைச்சரவையில் பங்கு' திருமாவளவன் பகிர்ந்த வீடியோவால் சலசலப்பு
14 Sep 2024சென்னை : அமைச்சரவையில் பங்கு வேண்டும் என்று தான் பேசிய வீடியோவை திருமாவளவன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்ததை அடுத்து
-
ஆட்சி, அதிகாரம் குறித்த வீடியோ அட்மின் பதிவு செய்து இருக்கலாம் : திருமாவளவன் விளக்கம்
14 Sep 2024சென்னை : வீடியோவை அட்மின் பதிவு செய்து இருக்கலாம் என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.
-
ஆக்ராவில் தொடரும் கனமழை: தாஜ்மஹாலை சூழ்ந்த வெள்ளம்
14 Sep 2024டெல்லி : ஆக்ராவில் தொடரும் கனமழையால் தாஜ்மஹால் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது.
-
சாதி, மதம், இனப் பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் பொதுவான கட்சி தே.மு.தி.க.: பிரேமலதா
14 Sep 2024சென்னை : தமிழகத்தில் தே.மு.தி.க.
-
ஜார்க்கண்ட், குஜராத், ஒடிசா மாநிலங்களில் ரூ.12,400 கோடி வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
14 Sep 2024புதுடெல்லி : பிரதமர் நரேந்திரமோடி இன்று (15-ம் தேதி) முதல் 17-ம் தேதி வரை ஜார்க்கண்ட், குஜராத், ஒடிசா ஆகிய 3 மாநிலங்களுக்கு சென்று ரூ.12,400 கோடி வளர்ச்சி திட்டங்களை தொ
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-09-2024
14 Sep 2024 -
ஓடும் ரயிலில் பாலியல் சீண்டல்:ரயில்வே ஊழியர் அடித்துக்கொலை
14 Sep 2024லக்னோ: ஓடும் ரயிலில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ரயில்வே ஊழியர் பயணிகளால் அடித்துக் கொல்லப்பட்டார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வில் கவர்னர் குறித்து சர்ச்சை கேள்வி
14 Sep 2024சென்னை : டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வில் கவர்னர் குறித்த கேள்வி சர்ச்சையாகியுள்ளது.
-
கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை: பயிற்சி மருத்துவர்களை நேரில் சந்தித்து மம்தா பானர்ஜி உறுதி
14 Sep 2024கொல்கத்தா : கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கொல்கத்தா பெண் மருத்துவர் கொலைக்கு நீதி வேண்டி போராடும் பயிற்சி டாக்டர்களை நேரில் சந்தித்து முதல்வர் மம
-
பிரதமர் வேண்டுமென்றே மணிப்பூரை தவிர்க்கிறார் : காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு
14 Sep 2024டெல்லி : மற்ற பகுதிகளுக்கு எல்லாம் செல்ல திட்டமிடும் பிரதமர் வேண்டுமென்றே மணிப்பூரை தவிர்க்கிறார் என்று காங்கிரஸ் குற்றச்சாட்டியுள்ளது.
-
காஷ்மீரில் தேர்தலை சீர்குலைக்க சதி: 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை : 2 ராணுவ வீரர்கள் வீரமரணம்
14 Sep 2024ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரில் நடந்த 3 என்கவுன்டரில், பயங்கரவாதிகள் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ராணுவ வீரர்கள் 2 பேர் வீரமரணம் அடைந்தனர்.
-
உ.பி. பரிதாபாத்தில் பரிதாபம்: சுரங்க பாதை தண்ணீரில் கார் மூழ்கி இருவர் பலி
14 Sep 2024டெல்லி : உ.பி. பரிதாபாத்தில் சுரங்க பாதை தண்ணீரில் கார் மூழ்கியதில் அதில் இருந்த இருவர் உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது.
-
ஹனுமான் கோவிலில் கெஜ்ரிவால் சாமி தரிசனம்
14 Sep 2024புதுடில்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று (செப்.,14) ஹனுமான் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
-
மனித உரிமை குறித்த ஐ.நா.வின் தரவரிசை: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் குற்றச்சாட்டு
14 Sep 2024ஜெனிவா : உலக நாடுகளின் மனித உரிமை தொடர்பான ஐ.நா.
-
புதிய கன்றை ஈன்றது தாய் பசு: பிரதமர் மோடி நெகிழ்ச்சி பதிவு
14 Sep 2024புதுடெல்லி : தனது வீட்டில் புதிய கன்றை ஈன்ற தாய் பசு குறித்து பிரதமர் மோடி நெகிழ்ச்சியாக பதவிட்டுள்ளார்.
-
பா.ஜ.க.வால் மட்டுமே காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க முடியும் : பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம்
14 Sep 2024ஜம்மு காஷ்மீர் : பா.ஜ.க.வால் மட்டுமே காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி பிரசாரத்தின் போது தெரிவித்தார்.