எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கான்பூர் : டெல்லி, ராஜஸ்தானை தொடர்ந்து உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு இ-மெயில் வழியே வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களின் முக்கிய நகரங்களில் கடந்த 2 வாரங்களாக அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. இதனால், மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மக்கள் இடையே பரவலாக அச்சம் எழுந்துள்ளது.
டெல்லியில் உள்ள ஜி.டி.பி. மருத்துவமனை, தாதா தேவ் மருத்துவமனை, ஹெட்ஜ்வார் மருத்துவமனை மற்றும் தீப் சந்திரா பந்து மருத்துவமனை என 4 மருத்துவமனைகளுக்கு இ-மெயில் வழியே நேற்று முன்தினம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு இருந்தது.
கடந்த 12-ம் தேதி டெல்லியில் உள்ள 20 மருத்துவமனைகளுக்கு இதே போன்ற மிரட்டல்கள் வந்தன. இதே நாளில், டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கும் மிரட்டல் செய்தி வந்தது. எனினும், இவை அனைத்தும் புரளி என பின்னர் தெரிய வந்தது.
கடந்த 1-ம் தேதி டெல்லியில் உள்ள 100 பள்ளிகள், நொய்டா நகரில் உள்ள 2 பள்ளிகள் மற்றும் உத்தர பிரதேசத்தின் லக்னோவில் உள்ள ஒரு பள்ளி ஆகியவற்றிற்கு மிரட்டல்கள் விடப்பட்டன. ரஷ்ய இ-மெயில் சேவையை பயன்படுத்தி இந்த மிரட்டல்கள் விடப்பட்டு இருந்தன.
ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் நகரில் உள்ள 37 பள்ளிகளுக்கும் இதே போன்ற மிரட்டல்கள் விடப்பட்டு இருந்தன. உடனடியாக, வெடிகுண்டு செயலிழக்க செய்யும் படை, வெடிகுண்டு கண்டறியும் குழு, தீயணைப்பு துறை மற்றும் உள்ளூர் போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
எனினும், இதுபற்றி நடந்த சோதனையில், சந்தேகத்திற்குரிய எதுவும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில், நேற்று முன்தினம் மதியம் டெல்லியில் முக்கிய அரசியல்வாதிகள் உள்பட பல்வேறு பிரமுகர்கள் அடைக்கப்பட்டு உள்ள திகார் சிறைக்கு இ-மெயில் வழியே வெடிகுண்டு மிரட்டல் ஒன்று வந்திருந்தது. இதனால், சிறை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு இ-மெயில் வழியே நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு உள்ளது. கடந்த 1-ம் தேதியில் இருந்து இதுவரை நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் முக்கிய பகுதிகளில் இதுபோன்ற அச்சுறுத்தல் விடப்பட்டு உள்ளது பொதுமக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், கான்பூர் வெடிகுண்டு மிரட்டல் பற்றி காவல் துறையின் இணை ஆணையாளர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) ஹரீஷ் சந்தர் கூறும் போது,
பல்வேறு பள்ளிகளுக்கு இ-மெயில் வழியே வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதுபற்றி இணையதள குற்றங்களுக்கான பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. இந்த அச்சுறுத்தலுக்கும், இதற்கு முன் பல்வேறு பள்ளிகள், விமான நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு விடப்பட்ட வெடிகுண்டு அச்சுறுத்தல்களுக்கும் இடையேயான தொடர்பு பற்றி, சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை கொண்டு முழு அளவில் கண்காணிக்கும்படி அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் இந்த விவகாரத்தில் விசாரணை தொடங்கப்பட்டு உள்ளது. அதனால், பதட்டமான சூழலை பெற்ரோர்கள் விளைவிக்க வேண்டாம். நாங்கள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். இந்த விவகாரம் பற்றி நாங்கள் உங்களை அணுகுவோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். இந்த முறையும் ரஷ்ய செர்வரில் இருந்து இ-மெயில்கள் வந்துள்ளன என கண்டறியப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 weeks 12 hours ago |
மூக்கில் நீர்வடிதலை குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்2 weeks 3 days ago |
வயிற்று பொருமல் மற்றும் வாயு தொல்லை குணமாக இயற்கை மருத்துவம்.3 weeks 8 hours ago |
-
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.7,425 கோடியை மத்திய அரசு உடனே வழங்கிட வேண்டும் : அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்
14 Sep 2024சென்னை : நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்தை மாற்றாந்தாய் பிள்ளையாக நடத்தப்படுவது ஏன்?
-
2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி : தே.மு.தி.க. எல்.கே.சுதீஷ் உறுதி
14 Sep 2024புதுக்கோட்டை, : புதுக்கோட்டையில் தே.மு.தி.க. முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் கலந்து கொண்டார்.
-
இன்று ஓணம் பண்டிகை: கேரள மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின்
14 Sep 2024சென்னை : சமத்துவம் சகோதரத்துவத்தின் வெளிப்பாடாக ஓணம் திருநாளை கொண்டாடும் எனது அன்பிற்கினிய மலையாள உடன்பிறப்புகள் அனைவருக்கும் உங்கள் சகோதரன் ஸ்டாலினின் வாழ்த்துகளை
-
129 காவல்துறை, சீருடை பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
14 Sep 2024சென்னை : 129 காவல்துறை, சீருடை பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்களை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
சைவமாக மாறுங்கள்: மதுரை ஆதீனம் பேச்சு
14 Sep 2024திண்டுக்கல் : பிரியாணி சாப்பிடாதீர்கள் சைவமாக மாறுங்கள் என்று மதுரை ஆதீனம் பேசியுள்ளஆர்.
-
தமிழ்நாட்டில் 40 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு : உணவுத்துறை செயலர் தகவல்
14 Sep 2024தஞ்சாவூர் : தமிழகத்தில் இந்த ஆண்டு 40 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என உணவு மற்றும் கூட்டுறவு துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூற
-
தமிழக மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்குமாறு பிரதமரை சந்தித்து வலியுறுத்துவேன் : சென்னை திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
14 Sep 2024சென்னை : தமிழக மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தேவையான நிதியை ஒதுக்கக்கோரி பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன் என்று அமெரிக்க பயணத்தை முடித்து நேற்று சென்னை திரு
-
ரூ.55 ஆயிரத்தை நெருங்கிய ஒரு பவுன் தங்கம் விலை
14 Sep 2024சென்னை : ரூ.55 ஆயிரத்தை நெருங்கியுள்ளது ஒரு பவுன் தங்கம் விலை.
-
நீங்கள் எதிர்பார்த்தது நடக்கும் : அமைச்சரவை மாற்றம் தொடர்பான கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்
14 Sep 2024சென்னை : அமெரிக்க பயணத்தை முடித்து நேற்று சென்னை திரும்பிய நிலையில், நீங்கள் எதிர்பார்த்தது நடக்கும் என அமைச்சரவை மாற்றம் தொடர்பான செய்தியாளர்கள் கேள்விக்கு முதல்வ
-
'அமைச்சரவையில் பங்கு' திருமாவளவன் பகிர்ந்த வீடியோவால் சலசலப்பு
14 Sep 2024சென்னை : அமைச்சரவையில் பங்கு வேண்டும் என்று தான் பேசிய வீடியோவை திருமாவளவன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்ததை அடுத்து
-
ஆட்சி, அதிகாரம் குறித்த வீடியோ அட்மின் பதிவு செய்து இருக்கலாம் : திருமாவளவன் விளக்கம்
14 Sep 2024சென்னை : வீடியோவை அட்மின் பதிவு செய்து இருக்கலாம் என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.
-
ஆக்ராவில் தொடரும் கனமழை: தாஜ்மஹாலை சூழ்ந்த வெள்ளம்
14 Sep 2024டெல்லி : ஆக்ராவில் தொடரும் கனமழையால் தாஜ்மஹால் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது.
-
ஓடும் ரயிலில் பாலியல் சீண்டல்:ரயில்வே ஊழியர் அடித்துக்கொலை
14 Sep 2024லக்னோ: ஓடும் ரயிலில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ரயில்வே ஊழியர் பயணிகளால் அடித்துக் கொல்லப்பட்டார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-09-2024
14 Sep 2024 -
சாதி, மதம், இனப் பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் பொதுவான கட்சி தே.மு.தி.க.: பிரேமலதா
14 Sep 2024சென்னை : தமிழகத்தில் தே.மு.தி.க.
-
ஜார்க்கண்ட், குஜராத், ஒடிசா மாநிலங்களில் ரூ.12,400 கோடி வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
14 Sep 2024புதுடெல்லி : பிரதமர் நரேந்திரமோடி இன்று (15-ம் தேதி) முதல் 17-ம் தேதி வரை ஜார்க்கண்ட், குஜராத், ஒடிசா ஆகிய 3 மாநிலங்களுக்கு சென்று ரூ.12,400 கோடி வளர்ச்சி திட்டங்களை தொ
-
பிரதமர் வேண்டுமென்றே மணிப்பூரை தவிர்க்கிறார் : காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு
14 Sep 2024டெல்லி : மற்ற பகுதிகளுக்கு எல்லாம் செல்ல திட்டமிடும் பிரதமர் வேண்டுமென்றே மணிப்பூரை தவிர்க்கிறார் என்று காங்கிரஸ் குற்றச்சாட்டியுள்ளது.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வில் கவர்னர் குறித்து சர்ச்சை கேள்வி
14 Sep 2024சென்னை : டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வில் கவர்னர் குறித்த கேள்வி சர்ச்சையாகியுள்ளது.
-
கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை: பயிற்சி மருத்துவர்களை நேரில் சந்தித்து மம்தா பானர்ஜி உறுதி
14 Sep 2024கொல்கத்தா : கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கொல்கத்தா பெண் மருத்துவர் கொலைக்கு நீதி வேண்டி போராடும் பயிற்சி டாக்டர்களை நேரில் சந்தித்து முதல்வர் மம
-
காஷ்மீரில் தேர்தலை சீர்குலைக்க சதி: 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை : 2 ராணுவ வீரர்கள் வீரமரணம்
14 Sep 2024ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரில் நடந்த 3 என்கவுன்டரில், பயங்கரவாதிகள் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ராணுவ வீரர்கள் 2 பேர் வீரமரணம் அடைந்தனர்.
-
உ.பி. பரிதாபாத்தில் பரிதாபம்: சுரங்க பாதை தண்ணீரில் கார் மூழ்கி இருவர் பலி
14 Sep 2024டெல்லி : உ.பி. பரிதாபாத்தில் சுரங்க பாதை தண்ணீரில் கார் மூழ்கியதில் அதில் இருந்த இருவர் உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது.
-
பாகிஸ்தானில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழப்பு
14 Sep 2024இஸ்லாமாபாத்: பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
-
பா.ஜ.க.வால் மட்டுமே காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க முடியும் : பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம்
14 Sep 2024ஜம்மு காஷ்மீர் : பா.ஜ.க.வால் மட்டுமே காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி பிரசாரத்தின் போது தெரிவித்தார்.
-
ஹனுமான் கோவிலில் கெஜ்ரிவால் சாமி தரிசனம்
14 Sep 2024புதுடில்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று (செப்.,14) ஹனுமான் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
-
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: தமிழக தலைமைச் செயலாளர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
14 Sep 2024சென்னை: பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.