எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Nepal-PM-Prashanth-2024-07-](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2024/07/04/Nepal-PM-Prashanth-2024-07-.jpg?itok=s1roCNgi)
காத்மாண்டு, பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள போவதாக நேபாள பிரதமர் பிரசந்தா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியாலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெற முடியாமல் போனது. இதனால், சி.பி.என். மாவோயிஸ்டு கட்சியின் தலைவர் புஷ்ப கமல் தஹல் என்கிற பிரசந்தா, முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார்.
நேபாள பிரதமராக இருக்கும் புஷ்பா கமல் தாஹல் பிரசந்தாவின் பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நேபாளி காங்கிரஸ் கட்சியும், சிபிஎன்- யுஎம்எல் கட்சியும் தற்போது புதிய கூட்டணி ஆட்சி அமைக்க தீர்மானித்துள்ளதுதான் இதற்கு காரணம்.
நேபாளி காங்கிரஸ் தலைவர் ஷேர் பகதூர் டியூபாவும், சி.பி.என்-யு.எம்.எல். தலைவர் ஒலியும் நடத்திய பேச்சுவார்த்தையில் இதற்கான உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. மீதமுள்ள ஆட்சி காலத்தில் பிரதமர் பதவியை இரு கட்சிகளும் சமமாக பிரித்துக் கொள்வது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நேபாள அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றத்தால், ஆளும் சி.பி.என். மாவோயிஸ்டு, அதிகாரத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், நேபாளின் பலுவத்தாரில் நேற்று முன்தினம் நடைபெற்ற சி.பி.என். மாவோயிஸ்டு கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய பிரதமர் பிரசந்தா பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை என்றும், பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள போவதாகவும் தெரிவித்துள்ளார். இதனை அக்கட்சியின் செயலாளர் கணேஷ் ஷா தெரிவித்துள்ளார்.
தற்போது கூட்டணி அமைத்துள்ள நேபாளி காங்கிரஸ் கட்சியும், சி.பி.என்.-யு.எம்.எல். கட்சியும் 167 உறுப்பினர்களைக் கொண்டுள்ளன. ஆனால், பெரும்பான்மைக்கு 138 இடங்களே போதுமானதாகும். அரசியலமைப்பு விதியின்படி, பிரதிநிதிகள் சபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர பிரதமருக்கு 30 நாட்கள் அவகாசம் உள்ளதால், அதற்குள் அவர் ஏதாவது செய்தால் புதிய அரசு அமைவதை தடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கிரிஸ்பி பிரட் எக் ரோல்![]() 2 days 44 sec ago |
உருளைக்கிழங்கு லாலிபாப்![]() 5 days 3 hours ago |
பெப்பர் சிக்கன்![]() 1 week 2 days ago |
-
கர்நாடக அணைகளில் நீர் திறப்பு அதிகரிப்பு: மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயரும்
14 Jul 2024பெங்களூர் : தொடர் மழை காரணமாக கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், தமிழகத்துக்கு வினாடிக்கு, 21,000 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
-
அம்பானி இல்ல திருமண விழா: அமிதாப் பச்சன் காலில் விழுந்து ஆசி பெற்ற நடிகர் ரஜினிகாந்த்
14 Jul 2024மும்பை : அம்பானி இல்ல திருமண விழாவில் அமிதாப் பச்சன் காலில் விழுந்து ஆசி பெற்ற ரஜினிகாந்த் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
காலை உணவு திட்டம் விரிவாக்கம்: திருவள்ளூரில் இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
14 Jul 2024சென்னை : காமராஜர் பிறந்த நாளான இன்று திருவள்ளூர் மாவட்டம் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் மு
-
தினசரி ஒரு டி.எம்.சி. தண்ணீர் திறக்க முடியாது: தமிழகத்திற்கு 8,000 கன அடி நீர் மட்டுமே திறக்க முடியும் - கர்நாடக அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு
14 Jul 2024பெங்களூரு : ஒழுங்காற்று குழு பரிந்துரைத்த படி தினசரி ஒரு டி.எம்.சி.
-
என்கவுன்டர் என்ற பெயரில் உயிரை பறிக்க வேண்டிய அவசியம் என்ன? - அண்ணாமலை கேள்வி
14 Jul 2024திருச்சி : என்கவுன்டர் என்ற பெயரில் உயிரை பறிக்க வேண்டிய அவசியம் என்ன? என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
-
கர்நாடக சட்டசபையில் புதிய மைசூரு வாயில் : முதல்வர் சித்தராமையா இன்று திறந்து வைக்கிறார்
14 Jul 2024பெங்களூரு : கர்நாடக சட்டசபை நுழைவு வாயிலில் மைசூரு வாயில் என்ற கலை நயத்துடன் கூடிய புதிய வாயில் அமைக்கப்பட்டுள்ளது.
-
விம்பிள்டன் டென்னிஸ்: ஜோகோவிச்சை வீழ்த்தி 2-வது முறையாக அல்கராஸ் சாம்பியன்
14 Jul 2024லண்டன் : விம்பிள்டன் இறுதிப் போட்டியில் கார்லோஸ் அல்கராஸ் ஜோகோவிச்சை வீழ்த்தி 2ஆவது முறையாக கோப்பையை வென்றார் .
-
ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி கடைசி டி-20 போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி
14 Jul 2024ஹராரே : ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி டி-20 போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் டி-20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.
-
கம்போடியாவில் ராணுவ ஹெலிகாப்டர் மாயம்
14 Jul 2024நோம் பென் : கம்போடியாவில் பயற்சியில் ஈடுபட்டிருந்த ராணுவ விமானம் 2 வீரர்களுடன் மாயமானது.
-
ஊடுருவ முயற்சி முறியடிப்பு: காஷ்மீரில் பாதுகாப்புப்படையால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
14 Jul 2024ஸ்ரீநகர் : பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
-
விம்பிள்டன் மகளிர் டென்னிஸ்: கிரெஜ்சிகோவா 'சாம்பியன்'
14 Jul 2024லண்டன் : விம்பிள்டன் மகளிர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் பாவ்லினியை தோற்கடித்து முதல்முறையாக கிரெஜ்சிகோவா விம்பிள்டன் பட்டத்தை வென்றார்.
-
ஒரே பந்தில் 13 ரன்கள்: ஜெய்ஷ்வால் உலக சாதனை
14 Jul 2024ஹராரே : ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் ஒரே பந்தில் 13 ரன்கள் அடித்து இந்திய வீரர் ஜெய்ஷ்வால் உலக சாதனை படைத்துள்ளார்.
-
ரோகித் சர்மாவை கேப்டனாக நியமித்த என்னை அனைவரும் மறந்து விட்டனர் : சவுரவ் கங்குலி ஆதங்கம்
14 Jul 2024புதுடெல்லி : ரோகித் சர்மாவை கேப்டனாக நியமித்த என்னை அனைவரும் மறந்து விட்டனர் என்று சவுரவ் கங்குலி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 3,995 அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் துவக்கம்: திருவள்ளூர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
15 Jul 2024சென்னை, தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-07-2024.
15 Jul 2024 -
திருவேங்கடம் என்கவுண்டர் நடந்த இடத்தில் நீதிபதி ஆய்வு
15 Jul 2024சென்னை, திருவேங்கடம் என்கவுண்டர் நடந்த இடத்தில் நீதிபதி நேற்று ஆய்வு செய்தார். மேலும் துப்பாக்கிச் சூடு நடத்திய காவல் ஆய்வாளரிடமும் நீதிபதி விசாரணை மேற்கொண்டார்.
-
காவிரி நீர் விவகாரத்தில் நீதிமன்றம் மூலம் தீர்வு: அமைச்சர் துரைமுருகன் கருத்து
15 Jul 2024வேலூர், காவிரி நீர் விவகாரத்தில் நீதிமன்றம் மூலமாக தீர்வு காணப்படும் என்றும் நீண்ட நெடிய காவிரி விவகாரத்தை என்னால் முடிந்த அளவுக்கு நான் கையாண்டு வருகிறேன் என்றும் தமிழ
-
தமிழகத்திற்கான காவிரி நீரை பெறுவது தொடர்பாக இன்று அனைத்துக்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
15 Jul 2024சென்னை, “தமிழகத்துக்கு நீர் வழங்க முடியாது என்று கர்நாடக அரசு கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
-
இந்தியாவிலேயே உயர்கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது: அமைச்சர் பொன்முடி பெருமிதம்
15 Jul 2024சென்னை, 'சிறப்பான திட்டங்களால் இந்தியாவிலேயே உயர்கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது' என உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
-
புதிய வெளியுறவுத்துறை செயலாளராக விக்ரம் மிஸ்ரி பதவியேற்றுக்கொண்டார்
15 Jul 2024புதுடெல்லி : மத்திய வெளியுறவுத்துறையின் புதிய செயலாளராக விக்ரம் மிஸ்ரி பதவியேற்றுக் கொண்டார்.
-
ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம்: சி.பி.ஐ. விசாரணை சரியில்லை; ஐகோர்ட் நீதிபதிகள் அதிருப்தி
15 Jul 2024சென்னை : ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணை சரியில்லை என்று சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
-
அர்ஜுன் தாஸ் நடிக்கும் புரொடக்ஷன் நம்பர் 4'
15 Jul 2024தமிழ் திரையுலகின் நட்சத்திர நடிகரான அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கும் 'புரொடக்ஷன் நம்பர் 4 ' எனும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில
-
காமராஜரின் பணிகளை என்றும் போற்றுவோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு
15 Jul 2024சென்னை, பெருந்தலைவர் காமராஜரின் பணிகளை என்றும் போற்றுவோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
-
தமிழக எல்லை பிலி குண்டுலு வந்தடைந்தது காவிரி தண்ணீர்: நீர்வரத்து 10 ஆயிரம் கன அடிக்கு மேல் அதிகரிப்பு
15 Jul 2024தருமபுரி, கர்நாடகாவின் கபினி அணையிலிருந்து 20 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தமிழக எல்லை பிலி குண்டுலுக்கு வந
-
தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய மரணம், கொலை, கொள்ளைதான் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
15 Jul 2024மதுரை : தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய மரணம், கொலை, கொள்ளைதான் நடக்கிறது என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.