எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, அகில இந்திய தொழிற் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கி வரும் 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் 2,877.43 கோடி ரூபாய் செலவில் டாடா டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து தொழில் 4.0 தரத்திலான தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தப்பட்டன.
தொழிற் பயிற்சி நிலையங்களுக்கான அகில இந்திய தொழிற் தேர்வுகள் ஒவ்வொரு ஆண்டும் அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து ஒரே தேர்வாக நடத்தப்படுகிறது. 2023-2024ம் கல்வியாண்டு தேர்வு 12.08.2024 முதல் 9.09.2024 வரை நடைபெற்றது.
இத்தேர்வில் தமிழகத்தை சேர்ந்த 26,236 அரசு தொழிற்பயிற்சி மாணவ, மாணவியரும் மற்றும் 19,097 தனியார் தொழிற்பயிற்சி மாணவ, மாணவியரும் என மொத்தம் 45,333 மாணவ மாணவியர் பங்கேற்றனர்.
இத்தேர்வில் 24,853 (94.72 சதவீதம்) அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ மாணவியரும், 16,738 (87.64 சதவீதம்) தனியார் தொழிற்பயிற்சி நிலைய மாணவ மாணவியரும், என மொத்தம் 41,591 (91.74 சதவீதம்) மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில், தமிழகத்தில் தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களில் பயிற்சி தொடங்கப்பட்ட முதல் ஆண்டிலேயே பல்வேறு தொழிற் பிரிவுகளில் தமிழகத்தை சேர்ந்த 19 அரசு தொழிற் பயிற்சி நிலைய மாணவ, மாணவியரும் மற்றும் 5 தனியார் தொழிற் பயிற்சி நிலைய மாணவ, மாணவியரும் என மொத்தம் தமிழகத்தை சேர்ந்த 29 மாணவ மாணவியர் அகில இந்திய அளவில் முதலிடத்தை பெற்றுள்ளனர்.
பயிற்றுநர்களுக்கான பயிற்சியில் பயிற்சி பெற்ற காட்டுமன்னார் கோவில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை சேர்ந்த பயிற்றுநர் வி.ஸ்வேதா, வெல்டர் தொழிற் பிரிவில் அகில இந்திய அளவில் முதலிடத்தை பெற்றுள்ளார். இவ்வாறு, அகில இந்திய அளவில் முதலிடம் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த 29 மாணவ, மாணவியரும் மற்றும் ஒரு பயிற்றுநரும் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்4 weeks 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-10-2024.
24 Oct 2024 -
தென்கொரியாவுக்கு மீண்டும் குப்பை பலூன்களை அனுப்பிய வடகொரியா
24 Oct 2024சியோல், குப்பை நிரம்பிய பலூன்களை தென்கொரியாவிற்கு வடகொரியா அனுப்பி உள்ளது.
-
ராஜஸ்தானில் கார் கவிழ்ந்து விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி
24 Oct 2024ஜெய்ப்பூர், ராஜஸ்தானில் டயர் வெடித்து கார் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
-
கனடா பிரதமர் ட்ரூடோ பதவி விலக அதிருப்தி எம்.பி.க்கள் காலக்கெடு
24 Oct 2024ஒட்டாவா, கனடா பிரதமர் ட்ரூடோ பதவி விலக கோரி அதிருப்தி எம்.பி.க்கள் வரும் 28-ம் தேதி வரை காலக்கெடு விதித்துள்ளனர்.
-
தமிழ்நாடு மலையேற்ற திட்டம்: துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார்
24 Oct 2024சென்னை, தமிழ்நாடு மலையேற்ற திட்டத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
-
டெல்லியில் 6-ம் தேதி கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம் தமிழக அரசு பிரதிநிதிகளுக்கு அழைப்பு
24 Oct 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் வரும் 6-ம் தேதி டெல்லியில் நடக்கிறது.
-
ஜார்க்கண்ட் தேர்தல்: காந்தே தொகுதியில் மனு தாக்கல் செய்தார் கல்பனா சோரன்
24 Oct 2024ராஞ்சி, ஜார்க்கண்டின் காந்தே பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக ஜே.எம்.எம்.
-
பிரியங்கா காந்தியின் சொத்து மதிப்பு ரூ.12 கோடி: வேட்புமனுவில் தகவல்
24 Oct 2024திருவனந்தபுரம், வயநாடு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பிரியங்கா காந்தி தனது வேட்பு மனுவில் மொத்தம் சுமார் ரூ.
-
ஷேக் ஹசீனா கட்சியின் மாணவர் பிரிவுக்கு தடை: வங்கதேச இடைக்கால அரசு உத்தரவு
24 Oct 2024டாக்கா, ஷேக் ஹசீனா கட்சியான அவாமி லீக்கின் மாணவர் பிரிவுக்கு வங்கதேசத்தின் இடைக்கால அரசு தடைவிதித்துள்ளது.
-
ரஷ்ய சுற்றுப்பயணம் நிறைவு: நாடு திரும்பினார் பிரதமர் மோடி
24 Oct 2024புது டெல்லி, பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி நேற்று டெல்லி திரும்பினார்.
-
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் சத்யபிரத சாகு ஆலோசனை
24 Oct 2024சென்னை, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை நடத்தினார்.
-
ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து: உமர் அப்துல்லாவிடம் உறுதி அளித்த அமித் ஷா
24 Oct 2024புது டெல்லி, ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அமித்ஷாவை சந்தித்துள்ள நிலையில், மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என உமர் அப்துல்லாவிடம் மத்திய அமைச்சர் அமித் ஷ
-
நவ. 5-ல் அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 2 கோடி பேர்
24 Oct 2024வாஷிங்டன், அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் 5-ம் தேதி நடக்கவுள்ள நிலையில் 2 கோடி பேர் முன்கூட்டியே வாக்களித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
ரேஷன் கடைகள் மூலம் மத்திய கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்க நடவடிக்கை: இணை பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை
24 Oct 2024சென்னை, நியாயவிலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அப்பகுதியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிகளின் கிளைகளில் சேமிப்பு கணக்கு துவக்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூட்
-
பெங்களூரு அடுக்குமாடி கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி: மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் அறிவிப்பு
24 Oct 2024பெங்களூர், பெங்களூரு அடுக்குமாடி கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரண நிதியை அறிவித்துள்ளன.
-
செபி தலைவர் மாதவி ஆஜராகாததால் பாராளுமன்ற பொது கணக்கு குழு கூட்டம் ஒத்திவைப்பு
24 Oct 2024புது டெல்லி, ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விளக்கம் அளிக்க செபி தலைவர் மாதபி புரி பூச், நேற்று பார்லி பொது கணக்கு குழு முன்பாக ஆஜராகவில்லை.
-
திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவில் கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை கோரி வழக்கு: அறநிலையத்துறை பதிலளிக்க உத்தரவு
24 Oct 2024மதுரை, திருச்செந்தூர் கோயில் கந்த சஷ்டி விழாவில் கூடுதல் கட்டணம் வசூல் செய்ய தடை விதிக்கக் கோரிய மனுவுக்கு அறநிலையத்துறை பதிலளிக்க ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவிட்ட
-
மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: ஒரே நாளில் 85 விமானங்களுக்கு விடுக்கப்பட்டதால் பரபரப்பு
24 Oct 2024புதுடெல்லி, ஒரே நாளில் 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடம் உறுதித் தன்மையுடன் இருக்கிறது: அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
24 Oct 2024சென்னை, நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடத்தின் கட்டிடத்தின் உறுதித்தன்மை எந்த காரணத்தாலும், உருகுலையவில்லை.
-
அகில இந்திய தொழிற் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியர் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு
24 Oct 2024சென்னை, அகில இந்திய தொழிற் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
-
பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூட்டில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
24 Oct 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
-
கந்த சஷ்டி திருவிழா: திருச்செந்தூர் கோவிலில் முன்னேற்பாடுகள் தீவிரம்
24 Oct 2024திருச்செந்தூர், கந்த சஷ்டி விழாவையொட்டி திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
-
தீபாவளி பண்டிகை: தமிழகத்தில் 6,585 பட்டாசு கடைகளுக்கு அனுமதி
24 Oct 2024சென்னை, தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 6,585 பட்டாசு கடைகள் வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
-
விளையாட்டு தலைநகராக தமிழகம் உருவாகி வருகிறது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
24 Oct 2024சென்னை: விளையாட்டில் சாதிக்க நினைப்பவர்களுக்கு வறுமை ஒரு தடையாக இருக்கக்கூடாது என்று தெரிவித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக த
-
ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை
24 Oct 2024சென்னை, ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரித்துள்ளார்.