எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்லிரல் மண்ணீரலை பலப்படுத்துவது எப்படி.
- கல்லிரல் மற்றும் மண்ணீரல் ராஜ உறுப்புகளின் ஒன்றாகும்.
- கல்லிரல் மற்றும் மண்ணீரல் வரும் வியாதிகள் 60 சதவிகிதம் பாதிக்க பட்ட பின் தான் நமக்கு மெதுவாக தெரிகிறது.
- கல்லிரல் மண்ணீரலை எப்படி பலப்படுத்துவது என்றும்,அதனால் நமக்கு என்ன பயன் என்பதையும் காணலாம்.
- கல்லிரல்,மண்ணீரலை பலப்படுத்துவதில் வெண்டைக்காய், முருக பீன்ஸ் மற்றும் சுரக்காய் முக்கிய பொருளாக உள்ளது.
- முருக பீன்ஸ் மற்றும் சுரக்காயில் உள்ள அதிகப்படியான நீர் சத்து உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.
- 6 முதல் 60 வயது உள்ள அனைவரும் உணவில் வெண்டைக்காய் முருக பீன்ஸ் மற்றும் சுரக்காயை சேர்த்து சாப்பிடலாம்.
- சுரக்காயை வாரம் இருமுறை காலை வெறும் வயிற்றில் ஜூஸ் செய்து சாப்பிட்டு உடன் கீழாநெல்லி இலை 10 சாப்பிட்டு சக்கையை துப்பி விட கல்லிரல் மற்றும் மண்ணீரல் பிரச்சனை வராது.
- கல்லிரல் மண்ணீரலை பலப்படுத்துவதில் முருக பீன்ஸ் உதவுகிறது.
- முருக பீன்ஸை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி 5 டம்ளர் தண்ணீரில் போட்டு அது 2 டம்ளர் தண்ணீர் ஆகும் வரை நன்றாக கொதிக்க வைத்து உடன் மிளகு சீரகம் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றி கல்லிரல் மற்றும் மண்ணீரலை பலப்படுத்துகிறது.
- நம் சாப்பிடும் உணவுகளில் உள்ள எண்ணெய் சத்து,புரத சத்து, கொழுப்பு சத்து ஆகியவற்றை பிரித்து உடலுக்கு கொடுப்பது கல்லிரல் மற்றும் மண்ணீரலின் வேலை ஆகும்.
- கல்லிரல் மற்றும் மண்ணீரலில் வரும் வியாதிகள் மெதுவாக தான் நமக்கு தெரிவதால் அதை சரி செய்யும் உணவுகளை தொடர்ந்து நமது உணவுகளில் சேர்த்து வருவதால் நமது உடல் பலமடைகிறது.
- வெண்டைக்காய், முருக பீன்ஸ் மற்றும் சுரக்காயை நமது உணவில் தொடர்ந்து பயன்படுத்தி நலம் பெறலாம்.
- சர்க்கரை நோயாளிகள் வெண்டைக்காயை மட்டும் பயன்படுத்தலாம்.
- சுத்தம் செய்த 2 வெண்டைக்காயை நறுக்கி நீரில் ஊறவைத்து அதை அருந்தும் போது அல்சர் வருவது தடுக்கப்படுகிறது.
- வெண்டைக்காயை உணவுகளை தொடர்ந்து நமது உணவுகளில் சேர்த்து வருவதால் கல்லிரல்,மண்ணீரலில் மற்றும் கணையமும் பலப்படுகிறது.
- 40 வயதிற்கு மேல் இரவு நேரத்தில் எண்ணையில் பொரித்த உணவுகளை தவிர்த்தால் தான் கல்லிரல்,மண்ணீரலில் மற்றும் கணையமும் பலப்படுகிறது.
- ஒரு நாள் வெண்டைக்காய்,ஒரு நாள் முருக பீன்ஸ் மற்றும் அடுத்த நாள் சுரக்காய் என இவற்றை நமது உணவில் தொடர்ந்து பயன் படுத்தலாம்.
- தொடர்ந்து 21 நாள் வெண்டைக்காய், 21 நாள் முருக பீன்ஸ் மற்றும் அடுத்த 21 நாள் சுரக்காய் என பயன் படுத்தலாம்.
- எதோ ஒருவகையில் இவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் வியாதிகள் குறையும்,கல்லிரல் மற்றும் மண்ணீரலை பலப்படுத்தும் பசியை தூண்டும், நல்ல தூக்கம் வரும் மற்றும் இரத்தம் சுத்தமாகும்.
- இவற்றை ஜூஸ் செய்ய முடியாவிட்டால் வேக வைத்து மிளகுத்தூள் சேர்த்து சாப்பிடலாம்.
- ஒரு நாளில் ஒருவர் பொடியாக நறுக்கிய 3 வெண்டைக்காய் , பொடியாக நறுக்கிய முருக பீன்ஸ் 100 கிராம், மற்றும் பொடியாக நறுக்கிய 100 கிராம் சுரக்காய் இவற்றில் எதாவது ஒன்றை முதல் நாள் இரவு பச்சையாக 200 மில்லி நீரில் ஊறவைத்து காலை நீர் மற்றும் காய்கறியை சாப்பிட நல்லபலன்தரும்.
- வெண்டைக்காய்,பீன்ஸ் மற்றும் சுரக்காயை தொடர்ந்து நமது உணவுகளில் சேர்த்து வருவதால் கல்லிரல்,மண்ணீரலில் மற்றும் கணையமும் பலப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 12 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 6 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-10-2024.
25 Oct 2024 -
தங்கம் விலை சற்று உயர்வு
25 Oct 2024சென்னை : தங்கம் விலை நேற்று முன்தினம் அதிரடியாக குறைந்த நிலையில் நேற்று சற்று உயர்ந்தது.
-
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
25 Oct 2024சென்னை : தெற்கு கேரள கடற்கரையை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
-
சாலை விபத்தில் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
25 Oct 2024சென்னை : சாலை விபத்தில் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் நிவாரண நிதியாக வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
இந்தியா-சீனா ஒப்பந்தம்: எல்லையில் பாதுகாப்பு கூடாரங்கள் அகற்றம்
25 Oct 2024புதுடெல்லி : பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் சீனா அதிபர் ஷீ ஜின்பிங் சந்தித்து பேசியதை தொடர்ந்து கிழக்கு லடாக் எல்லையில் இருந்த இரு நாட்டு வீரர்கள் அமைத்த
-
குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? - டி.என்.பி.எஸ்.சி. முக்கிய அறிவிப்பு
25 Oct 2024சென்னை : வரும் 28-ம் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் கலந்தாலோசித்து குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளி
-
திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் 2-ம் தேதி தொடக்கம்
25 Oct 2024திருச்செந்தூர் : அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடை பெறும்.
-
ஜோதிடம் பலிக்கும்: 2026-ல் அ.தி.மு.க., ஆட்சிக்கு வரும்: சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
25 Oct 2024சேலம், நான் ஜோதிடர் ஆகிவிட்டேன் என்று முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். ஜோதிடம் பலிக்கும்.
-
பொருளாதார நெருக்கடி: செலவுகளை கட்டுப்படுத்த மாலத்தீவு அரசு முடிவு
25 Oct 2024மாலே, பொருளாதார நெருக்கடி காரணமாக, செலவுகளைக் கட்டுப்படுத்த மாலத்தீவு அரசு முடிவு செய்துள்ளது.
-
தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான இறுதிக்கட்ட கவுன்சிலிங் முடிவு 29-ல் வெளியீடு
25 Oct 2024சென்னை : தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புக்கான இறுதி கட்ட கவுன்சிலிங் முடிவு வருகிற 29-ம் தேதி வெளியாகிறது.
-
டிரம்ப் மீது மற்றொரு பெண் பாலியல் புகார்
25 Oct 2024வாஷிங்டன், அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது மாடல் அழகி ஒருவர் புதிய பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தியுள்ளார்.
-
குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்களை 20 ஆக குறைக்க மகராஷ்டிர அரசு முடிவு
25 Oct 2024மும்பை : குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்களை 20 ஆக குறைக்க மகராஷ்டிர அரசு முடிவெடுத்துள்ளது.
-
காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: 38 பேர் உயிரிழப்பு
25 Oct 2024காசா, காசாவில் உள்ள கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 38 பேர் உயிரிழந்ததாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
கேரளத்தில் கனமழை: 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
25 Oct 2024திருவனந்தபுரம் : கேரளத்தில் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
ரூ.345.78 கோடியில் அமையவுள்ள பெரம்பலூர் கூட்டு குடிநீர் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல்
25 Oct 2024சென்னை : பெரம்பலூரில் ரூ.345.78 கோடியில் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
தொழில்நுட்ப கோளாறால் தாமதம்: 8 மாதங்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்
25 Oct 2024வாஷிங்டன், புயல் மற்றும் தொழில்நுட்ப கோளாறால் ஏற்பட்ட தாமதம் காரணமாக விண்வெளிக்கு சென்ற 4 விண்வெளி வீரர்களும் சுமார் 8 மாதங்களுக்கு பிறகு தற்போது பூமிக்கு பத்திரமாக வந்
-
தென்பெண்ணை ஆற்றில் நுரை: தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க அரசுக்கு ஓ.பி.எஸ். வலியுறுத்தல்
25 Oct 2024சென்னை, தென்பெண்ணை ஆற்றில் ஏற்படும் நச்சுத் தன்மை உடைய நுரையை தடுத்து நிறுத்த நடவடிக்கை தேவை என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
-
தமிழக வெற்றிக்கழக கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்
25 Oct 2024சென்னை : இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு புதிதாக பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் தமிழக வெற்றிக் கழகம் இடம்பெற்றுள்ளது.
-
பிரதமர் மோடியுடன் ஜெர்மன் அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் சந்திப்பு
25 Oct 2024புது டெல்லி, அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள ஜெர்மன் அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
-
ஒடிசாவில் டானா புயலால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை: முதல்வர் மோகன் சரண் மாஜி தகவல்
25 Oct 2024புவனேஷ்வர், வங்கக்கடலில் கடந்த 21-ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, கடந்த 23-ம் தேதிபுயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு டானா என்று பெயரிடப்பட்டு உள்ளது.
-
மகராஷ்டிரா சட்டசபை தேர்தல்: ரூ.138 கோடி மதிப்பில் நகைகள் பறிமுதல்
25 Oct 2024மும்பை : மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ள நிலையில், ரூ.
-
ரூ.345.78 கோடியில் அமையவுள்ள பெரம்பலூர் கூட்டு குடிநீர் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல்
25 Oct 2024சென்னை, பெரம்பலூரில் ரூ.345.78 கோடியில் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
60 வயதிற்கு மேற்பட்ட பாதயாத்திரை பக்தர்களுக்கு முக்கிய வேண்டுகோள்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
25 Oct 2024திருப்பதி, மலையில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருப்பதால் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் பாதயாத்திரையில் வர வேண்டாம் என்று திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
-
இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் பங்கேற்க இதுவே சரியான நேரம்: சர்வதேச தொழிலதிபர்களுக்கு பிரதமர் அழைப்பு
25 Oct 2024புது டெல்லி, இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் சர்வதேச தொழிலதிபர்கள் பங்கேற்பதற்கு இதுவே சரியான நேரம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
-
உ.பி.யில் சரக்கு ரெயிலின் 2 பெட்டிகள் தடம்புரண்டது
25 Oct 2024லக்னோ : உத்தரபிரதேசத்தில் சரக்கு ரெயிலின் 2 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது.