எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி, தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சூழலில், மந்திரி அமித்ஷா உடனான எடப்பாடி பழனிசாமியின் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை, அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று அவருடைய இல்லத்தில் நேரில் சந்தித்து உள்ளார். அப்போது அவருக்கு பூங்கொத்து கொடுத்து, சால்வையும் போர்த்தினார். இதனை தொடர்ந்து இருவரும் முக்கிய ஆலோசனை மேற்கொண்டனர். அவருடன் சென்றிருந்த மூத்த நிர்வாகிகள், எம்.பி.க்களும் அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துள்ளனர். இதேபோன்று கட்சியின் முக்கிய தலைவர்களான எஸ்.பி. வேலுமணி, கே.பி. முனுசாமி உள்ளிட்டோரும் டெல்லி சென்றனர். அடுத்த ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தல் நடைபெற உள்ள சூழலில், அமைச்சர் அமித்ஷா உடனான இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 1 day ago |
-
சென்னையில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்: மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை
29 Mar 2025சென்னை : சென்னையில் பல் மருத்துவ கல்லூரியில் படித்து வரும் 26 வயது மாணவிக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
விளையாட்டு வீரருக்கு வாழ்வில் ஏற்றம், இறக்கம் இருப்பது சகஜம் : கேப்டன் ரோகித் சர்மா கருத்து
29 Mar 2025மும்பை : வாழ்க்கை என்பது ஏற்றம் இறக்கத்துடன் செல்லும் என்பதற்கு நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சாம்பியன்ஸ் டிராபி தொடர் சரியான எடுத்துக்காட்டு என ரோகித் சர்மா தெரிவித
-
ஐ.பி.எல். வரலாற்றில் ரவீந்திர ஜடேஜா புதிய சாதனை
29 Mar 2025சென்னை : ஐ.பி.எல் தொடரில் யாரும் படைக்காத மிகப்பெரிய சாதனையை ஜடேஜா படைத்துள்ளார்.
ஐ.பி.எல். தொடர்...
-
பாகிஸ்தானை வீழ்த்தி ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்கியது நியூசிலாந்து அணி
29 Mar 2025நேப்பியர் : முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி ஒருநாள் தொடரை வெற்றியுடன் நியூசிலாந்து தொடங்கியுள்ளது.
-
ஆதிதிராவிட மாணவர்களுக்கான புதிய விடுதி: ஏப்ரல் 14-ம் தேதி முதல்வர் திறந்து வைக்கிறார்
29 Mar 2025சென்னை, : சென்னையில் ரூ.44.50 கோடியில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கான புதிய விடுதியை ஏப்ரல் 14-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார
-
ஆட்டோ மீது கார் மோதி விபத்து: 2 பெண்கள் உள்பட 3 பேர் பலி
29 Mar 2025மதுரை : மதுரையில் ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் 2 பெண்கள் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
-
தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில் எந்த அநீதியும் செய்யப்படாது: அமித்ஷா உறுதி
29 Mar 2025புதுடெல்லி : தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில் யாருக்கும் எந்த அநீதியும் செய்யப்படாது என்று அமித்ஷா கூறியுள்ளார்.
-
பாதுகாப்பு காரணங்களுக்காக கொல்கத்தா - லக்னோ போட்டி ஏப். 8-ம் தேதிக்கு திடீர் மாற்றம்
29 Mar 2025கொல்கத்தா : பாதுகாப்பு காரணங்களுக்காக கொல்கத்தா - லக்னோ ஐ.பி.எல். போட்டி ஏப்ரல் 8-ம் தேதிக்கு திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
வி.கே.பாண்டியனின் மனைவி விருப்ப ஓய்வு கோரி விண்ணப்பம்
29 Mar 2025புவனேஸ்வர் : அரசுப் பணியில் இருந்து விருப்ப ஓய்வு கோரி வி. கே.
-
நீட் தேர்வு விவகாரம்: இ.பி.எஸ்.க்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி
29 Mar 2025சென்னை : நீட் தேர்வு விவகாரத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.
-
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக மும்பை பந்துவீச்சு
29 Mar 2025அகமதாபாத் : ஐ.பி.எல். தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
-
சிறுபான்மையினருக்காக முதலில் குரல் கொடுப்பது தி.மு.க. தான்: ரமலான் விழாவில் முதல்வர் பேச்சு
29 Mar 2025சென்னை : சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பு வந்தாலும் முதலில் குரல் கொடுப்பது தி.மு.க. தான் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
-
ஐ.பி.எல். சூதாட்டம்: 3 பேர் கைது
29 Mar 2025நவி மும்பையில் சன்பாடா பகுதியில் ஒரு குடியிருப்பு வளாகத்தில், ஐ.பி.எல்.
-
சென்னை அணிக்காக டோனி புதிய சாதனை
29 Mar 2025சென்னை, : சி.எஸ்.கே. முன்னாள் கேப்டன் டோனி புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
சி.எஸ்.கே. தோல்வி...
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-03-2025.
30 Mar 2025 -
1 முதல் 5-ம் வகுப்பு வரை முன்கூட்டியே முழுத்தேர்வு : தொடக்கக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு
30 Mar 2025சென்னை : தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் வெயிலின் தாக்கத்தை அடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலை அடுத்து 1 முதல் 5-ம் வகுப்பு வரை இதன்படி வருகின்ற 07.04.202
-
ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க கட்டணம் உயர்வுக்கு முதல்வர் கடும் கண்டனம்
30 Mar 2025சென்னை : ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க கட்டணம் உயர்த்தப்படுவதால் நூறு நாள் வேலைத் திட்டப் பயனாளிகள், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெறும் ஏழைகள் ஆகியோருக்கு பாதிப்ப
-
100 நாள் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலம் தமிழ்நாடு: அமைச்சர் ரகுபதி
30 Mar 2025சென்னை : 100 நாள் வேலை திட்டத்தை மிகச் சிறப்பாக செயல்படுத்தி வரும் மாநிலம் தமிழ்நாடு தான் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
-
காமாக்யா எக்ஸ்பிரஸ் ரெயிலின் 11 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து : அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு இல்லை
30 Mar 2025கட்டாக் : கவுகாத்தி நோக்கி சென்றுகொண்டிருந்த காமாக்யா எக்ஸ்பிரஸ் ரெயிலின் 11 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
-
செமி கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி : இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை
30 Mar 2025பெங்களூரு : எல்.வி.எம்.-3 ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் செமி கிரையோஜெனிக் இன்ஜினை, வெற்றிகரமாக பரிசோதித்து இஸ்ரோ சாதனை படைத்துள்ளது.
-
7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான அரசாணை வெளியீடு
30 Mar 2025சென்னை : செங்கம், அவினாசி, பெருந்துறை உள்ளிட்ட 7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
-
காஷ்மீர் என்கவுன்ட்டர்: உயிரிழந்த போலீஸாரின் எண்ணிக்கை 4-ஆக உயர்வு
30 Mar 2025ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த என்கவுன்ட்டரில் உயிரிழந்த போலீஸாரின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது.
-
ஈரோடு அருகே விஷ வாயு தாக்கி இருவர் உயிரிழப்பு
30 Mar 2025ஈரோடு : ஈரோடு அருகே ஆசிட் ஏற்றிச்செல்லும் டேங்கர் லாரியை சுத்தம் செய்யும்போது மயங்கி விழுந்து 2 பேர் உயிரிழந்தனர்.
-
செங்கோட்டையனுக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு? - உள்துறை அமைச்சகம் பரிசீலனை
30 Mar 2025சென்னை : செங்கோட்டையனுக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பள்ளிகளில் பாதுகாப்பு நடைமுறை குறித்து ஆய்வு நடத்த கோரிய மனு : சென்னை ஐகோர்ட்டில் தள்ளுபடி
30 Mar 2025சென்னை : தமிழகம் முழுவதும் பள்ளிகளின் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்ய முன்னாள் நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க கோரிய பொதுநல வழக்கை உயர் நீதிம