எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : ஆன்லைன் விளையாட்டு தளங்கள் தொடர்பாக மாநில அரசுகளே சட்டம் இயற்றலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பாராளுமன்றத்தின் மக்களவையில் தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் கேள்வி நேரத்தில் நேற்று பேசும்போது, ஆன்லைன் விளையாட்டுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கும் பொறுப்பில் இருந்து மத்திய அரசு விலகி இருக்கிறதா? என்று கேட்டார். தொடர்ந்து அவர், அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளுக்கான தளங்களையும் தடை செய்வதற்கு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு எவ்வளவு காலம் எடுக்கும்? என்றும் கேட்டார்.
இதற்கு மத்திய தகவல் தொழில்நுட்ப துறையின் மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்து பேசும்போது, மத்திய அரசுக்கு கட்டளையிடும் உரிமை எதுவும் மாறனுக்கு கிடையாது என கூறியதுடன், அரசியல் சாசனத்தில் வரையறுக்கப்பட்ட மத்திய கட்டமைப்பின்படியே நாடு இயங்குகிறது என கூறினார். அதனால், மத்திய கட்டமைப்பை பற்றி தயவு செய்து படித்து பார்க்கவும். நாட்டின் மத்திய கட்டமைப்பை மதிக்கும்படியும், அரசியலமைப்பை பாதுகாக்கும்படியும் உறுப்பினரை கேட்டு கொள்கிறேன் என்றும் அவர் பேசினார்.
இதேபோன்று மற்றொரு துணைநிலை கேள்விக்கு பதிலளித்து பேசும்போது, மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால், பந்தயம் மற்றும் சூதாட்டம் ஆகியன பற்றிய சட்டங்கள், மாநிலங்களுக்கான விசயங்கள் ஆகும் என கூறினார். புகார் அடிப்படையில் முன்பே 1,410 ஆன்லைன் விளையாட்டு தளங்கள் தடை செய்யப்பட்டு விட்டன என்றும் அவையில் அவர் தகவலாக தெரிவித்து உள்ளார். புதிய குற்றவியல் சட்டத்தின் 112-ம் பிரிவை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 2 days ago |
-
செங்கோட்டையன் மீண்டும் டெல்லி பயணம்?
31 Mar 2025புதுடெல்லி, செங்கோட்டையன் மீண்டும் டெல்லி பயணம் செய்யவுள்ளதாக வெளியான தகவல் அ.தி.மு.க.வினரிடையே மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வீர தீர சூரன்-2 விமர்சனம்
31 Mar 2025ஒரு பெண் காணாமல் போகிறாள். இதனால் மதுரையைச் சேர்ந்த பெரிய குடும்பத்துக்கு ஒரு சிக்கல் வருகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 31-03-2025.
31 Mar 2025 -
வனத்துறையினருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்: ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி உத்தரவு
31 Mar 2025மதுரை, வனத்துறையினருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
பவுன் ரூ.67 ஆயிரத்தை கடந்தது: மீண்டும் புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை : பொதுமக்கள், நகைபிரியர் கவலை
31 Mar 2025சென்னை : தங்கம் விலை நேற்று (மார்ச் 31) புதிய உச்சத்தைத் தொட்டு விற்பனையானது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு பவுன் ரூ.67,000-ஐ கடந்தது.
-
தவறியும் கூட பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைக்கக்கூடாது: திருமாவளவன்
31 Mar 2025திருவண்ணாமலை, தவறியும்கூட பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைக்கக் கூடாது என்று அக்கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.
-
தமிழக அரசியலில் புதிய ட்ரெண்ட்: கிபிலி பாணி ஓவியத்தை பகிர்ந்த இ.பி.எஸ்.
31 Mar 2025சென்னை : காலத்தால் அழியாத கலை வடிவில் மறக்கமுடியா தருணங்களை உருவாக்கியுள்ளதாக கிபிலி பாணி ஓவியங்களைப் பகிர்ந்து சிலாகித்துள்ளார் அ.தி.மு.க.
-
பங்குனி ஆராட்டு விழா: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு
31 Mar 2025சபரிமலை : சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி ஆராட்டு விழாவுக்காக இன்று (ஏப். 1) நடை திறப்படுகிறது.
-
தமிழகம் வரும் பிரதமருக்கு கருப்புகொடி ஏந்தி எதிர்ப்பு : செல்வப்பெருந்தகை அறிவிப்பு
31 Mar 2025சென்னை : ஏப்.
-
அறம் செய் விமர்சனம்
31 Mar 2025அரசு மருத்துவக் கல்லூரியை தனியாரிடம் ஒப்படைக்கும் அரசின் முடிவைக் கண்டித்து சக மாணவர்களுடன் இணைந்து போராடுகிறார் மருத்துவ மாணவரான நாயகன் பாலு எஸ்.வைத்தியநாதன், இதனால்,
-
தமிழக பா.ஜ.க.வுக்கு புதிய தலைவர் யார்? - சில நாட்களில் அறிவிப்பு வெளியாகிறது
31 Mar 2025சென்னை : தமிழக பா.ஜ.க. கட்சிக்கு புதிய மாநில தலைவர் யார் என்ற அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியுபர் கைது
31 Mar 2025திருச்சூர் : காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியுபரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
-
4 மொழிகளில் வெளியாகும் சாரி
31 Mar 2025ஆர்ஜிவி ஆர்வி புரொடக்ஷன்ஸ் எல்எல்பி பேனரின் கீழ் ரவிசங்கர் வர்மா தயாரிப்பில் இயக்குநர் ராம் கோபால் வர்மா திரைக்கதையில் கிரி கிருஷ்ணா கமல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப
-
2029-லும் மோடியே பிரதமராக இருப்பார்: மகாராஷ்டிரா முதல்வர் பட்னவீஸ் உறுதி
31 Mar 2025மும்பை : 2029-ஆம் ஆண்டில் மீண்டும் இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடியை நாம் பார்ப்போம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸ்.
-
டிரம்ப் எச்சரிக்கை எதிரொலி: தயார் நிலையில் ஈரான் ஏவுகணைகள்
31 Mar 2025டெஹ்ரான் : அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் எச்சரிக்கையை அடுத்து ஈரான் ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
-
கொஞ்சநாள் பொறு தலைவா டிரெல்யர் வெளியீட்டு விழா
31 Mar 2025ஆருத்ரன் பிக்சர்ஸ், S.முருகன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ் பாண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கொஞ்ச நாள் பொறு தலைவா.
-
‘எம்புரான்’ படத்துக்கு கேரள முதல்வர் ஆதரவு
31 Mar 2025திருவனந்தபுரம் : ‘எம்புரான்’ படத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
-
மியான்மர் பூகம்பத்தில் 700 முஸ்லிம்கள் பலி..?
31 Mar 2025மண்டாலே : மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின்போது பல்வேறு மசூதிகளிலும் தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 முஸ்லிம்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியு
-
எல்-2 எம்புரான் விமர்சனம்
31 Mar 2025கேரள மாநில முதலமைச்சரின் மறைவுக்குப் பிறகு மாநிலத்தில் ஏற்படும் அரசியல் குழப்பங்களை தீர்த்து வைக்கும் மோகன்லால், முதல்வரின் மகன் டோவினோ தாமஸை புதிய முதல்வராக்கிவிட்டு க
-
ரம்ஜான் பண்டிகை: ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து
31 Mar 2025புதுடெல்லி, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
அன்பு, அமைதி, நல்லிணக்கம் வளர்பிறையாக வளரட்டும் : நடிகர் விஜய் ரமலான் வாழ்த்து
31 Mar 2025சென்னை : தமிழகத்தில் நேற்று (மார்ச் 31) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும், உணவும் அளிப்போம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
31 Mar 2025சென்னை : கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டோருக்கு மூன்று மாதங்களில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
31 Mar 2025விருதுநகர் : தமிழ்நாட்டில் விடுபட்டோருக்கு 3 மாதங்களில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
-
நிலநடுகத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மியான்மரில் குடிநீர், மின்சாரம் இல்லாமல் மக்கள் தவிப்பு
31 Mar 2025மண்டலே : நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மரில் மீட்பு பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. இதனிடையே குடிநீர், மின்சாரம் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
-
கோவில் விவகாரத்தில் அரசியல் செய்கிறார்: சீமான் மீது அமைச்சர் சேகர்பாபு குற்றச்சாட்டு
31 Mar 2025சென்னை : திரவுபதி அம்மன் கோவில் விவகாரத்தில் சீமான் அரசியல் செய்வதாக அமைச்சர் சேகர்பாபு குற்றம் சாட்டியுள்ளார்.