எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Parliament 2023 05 27](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2024/06/26/Parliament_2023_05_27.jpg?itok=LgCK3xoZ)
புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவையில் அவசரநிலைக்கு எதிரான தீர்மானம் வாசிக்கப்பட்டதை தொடர்ந்து, நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
18-வது மக்களவையின் தலைவர் பதவிக்கு நேற்று காலை தேர்தல் நடைபெற்றது. தேசிய ஜனநாயகக் கூட்டணி தரப்பில் பாஜகவின் ஓம் பிர்லாவும், இன்டியா கூட்டணி தரப்பில் காங்கிரஸின் கொடிக்குன்னில் சுரேஷும் போட்டியிட்டனர். பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் அவரை அழைத்துச் சென்று தலைவருக்கான இருக்கையில் அமர வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, மக்களவைத் தலைவருக்கு அனைத்துக் கட்சித் தலைவர்களும் வாழ்த்து கூறி உரையாற்றிய பிறகு, 1975-ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அவசரநிலைக்கு எதிராக தீர்மானத்தை ஓம் பிர்லா வாசித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில், தீர்மானம் வாசிக்கப்பட்டவுடன் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மாநிலங்களவை இன்று காலை கூடும் நிலையில், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றவுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
காலிபிளவர் ரோஸ்ட்![]() 12 hours 20 sec ago |
பாஸ்தா ஸ்நாக்ஸ்![]() 3 days 7 hours ago |
ஜூசி சிக்கன்![]() 1 week 12 hours ago |
-
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 4 பேர் பலி : முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரண உதவி அறிவிப்பு
29 Jun 2024விருதுநகர் : சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.
-
மதுவிலக்கு சட்ட மசோதாவில் திருத்தம்: கள்ளச்சாராயம் விற்றால் இனி ஆயுள் தண்டனை: ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கும் மசோதா சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்
29 Jun 2024சென்னை, கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில், அதற்கான தண்டனைகளை கடுமையாக்க வகைசெய்யும் மதுவிலக்கு சட்டத் திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் ஒரு
-
தென்மேற்கு பருவமழை தீவிரம்: கர்நாடகாவில் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
29 Jun 2024பெங்களூரு : தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-06-2024.
29 Jun 2024 -
விருதுநகர் சாத்தூர் அருகே பயங்கரம்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் பலி
29 Jun 2024சாத்தூர், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நேற்று (சனிக்கிழமை) காலை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.
-
வடகொரிய அதிபருக்கு புடின் பரிசளித்த காரில் தென் கொரிய உதிரி பாகங்கள்
29 Jun 2024பியாங்கியாங் : வடகொரிய அதிபருக்கு புடின் பரிசளித்த காரில் தென்கொரிய நிறுவனத்தின் உதிரிபாகங்கள் இருப்பது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
-
தமிழகத்தில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
29 Jun 2024சென்னை : தமிழகத்தில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
மெக்சிகோவில் சொர்க்கத்தை பிளாட் போட்டு விற்ற தேவாலயம் : இணையத்தில் வீடியோ வைரல்
29 Jun 2024மெக்சிகோ சிட்டி : மெக்சிகோவில் உள்ள தேவாலயம் ஒன்று சொர்க்கத்தில் உள்ள மனைகள் ஒரு சதுரடி 100 டாலர் (சுமார் ரூ.
-
அமெரிக்க அதிபர் வேட்பாளராக பைடனுக்கு பதில் மிச்செல் ஒபாமா?
29 Jun 2024வாஷிங்டன் : ஜோபைடனுக்கு பதில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன.
-
வேளாண்மை துறைக்கு தேர்வான 133 பேருக்கு பணி நியமன ஆணை : முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
29 Jun 2024சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக வேளாண்மை அலுவலர் மற்றும் தோட்டக்கலை அலுவலர்கள் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 133 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள
-
திருப்பதி மலை பகுதியில் மலிவு விலை உணவகங்களை விரைவில் திறக்க முடிவு
29 Jun 2024திருப்பதி : திருப்பதி மலை பகுதியில் மலிவு விலை உணவகங்களை திறக்க தேவஸ்தானம் சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் 4 புதிய மாநகராட்சிகள் உதயம் : சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்
29 Jun 2024சென்னை : தமிழகத்தில் மேலும் 4 புதிய மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதற்கான சட்ட மசோதா நேற்று முன்தின் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நேற்று மசோதா நிறைவேறியது.
-
முசிறி கைலாசநாதர் கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் : சட்டசபையில் அமைச்சர் தகவல்
29 Jun 2024சென்னை : முசிறி கைலாசநாதர் கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
கோவைக்கு ரூ.5 கோடியில் செயல்திட்டம் உள்பட காவல்துறை மானிய கோரிக்கையில் 100 புதிய அறிவிப்புகள் வெளியீடு : சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
29 Jun 2024சென்னை : தமிழக சட்டசபையில் காவல்துறை மானிய கோரிக்கை மீது 100 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், கோவை மாநகராட்சியை விபத்தில்லாத மாநகரமாக மாற்ற ரூ.5 கோட
-
பல்வேறு புகார்களுக்கு உள்ளான சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தரின் பதவிக்காலம் நீட்டிப்பு
29 Jun 2024சென்னை : பல்வேறு புகார்களுக்கு உள்ளான சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தரின் ஜெகநாதனின் பதவிக்காலத்தை நீட்டித்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
-
அயோத்தி கோவில் கட்டுமானத்தில் குளறுபடி: 3 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த யோகி ஆதித்யநாத்
29 Jun 2024லக்னோ : அயோத்தி கோவில் கட்டுமானத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்ததை தொடர்ந்து 3 பொதுப்பணித்துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து யோகி ஆதித்யநாத் அரசு உத்தரவிட்டுள்
-
கள்ளச்சாராயத்தை தேடி செல்ல காரணம் என்ன? - சட்டசபையில் அமைச்சர் விளக்கம்
29 Jun 2024சென்னை : கள்ளச்சாராயத்தை தேடி செல்ல காரணம் என்ன? என்பது குறித்து சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் விளக்கமளித்துள்ளார்.
-
தேர்தல் பணி செய்த போலீசாருக்கு பயணப்படி வழங்கப்படவில்லை : அண்ணாமலை குற்றச்சாட்டு
29 Jun 2024சென்னை : பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்ட போலீசாருக்கு வழங்கப்பட வேண்டிய பயணப்படி இன்னும் வழங்கப்படாமல் இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று
-
நேபாளத்தில் கனமழையால் நிலச்சரிவு: 9 பேர் உயிரிழப்பு
29 Jun 2024காத்மண்டு : நேபாளத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 3 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியாகினர்.
-
பொறியியல் முதலாமாண்டு மாணவர்களுக்கு செப்டம்பரில் கல்லூரிகள் திறப்பு: ஏ.ஐ.சி.டி.இ.
29 Jun 2024சென்னை : பொறியியல் படிப்புகளில் சேரும் முதலாமாண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் 15-ம் தேதிக்குள் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என்று ஏ.ஐ.சி.டி.இ. தெரிவித்துள்ளது.
-
பட்டாசு ஆலை விபத்துக்கு அரசின் மெத்தன போக்கே காரணம்: இ.பி.எஸ்.
29 Jun 2024சென்னை : சாத்தூர் அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடிவிபத்து சம்பவத்திற்கு தமிழக அரசின் மெத்தனப் போக்கே காரணம் என்று அ.தி.மு.க.
-
யு.ஜி.சி. நெட் தேர்வுக்கான புதிய கால அட்டவணை : தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
29 Jun 2024சென்னை : என்.சி.இ.டி., யு.ஜி.சி நெட் தேர்வுகளுக்கான புதிய கால அட்டவணையை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
-
சட்டசபையில் இருந்து பா.ம.க. வெளிநடப்பு
29 Jun 2024சென்னை : சட்டசபையில் இருந்து பா.ம.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
-
கள்ளச்சாராய உயிர் பலி இனி நடந்தால் மாவட்ட காவல்துறை அதிகாரியே பொறுப்பு : சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்
29 Jun 2024சென்னை : கள்ளச்சாராய உயிர் பலி நடக்குமானால், அதற்கு அந்த மாவட்ட காவல் துறை அதிகாரியும், எல்லைக்குட்பட்ட காவல் நிலைய அதிகாரியும்தான் பொறுப்பேற்க வேண்டும் என்பதை மிகவும்
-
மம்தா பானர்ஜி மீது மே.வங்க கவர்னர் அவதூறு வழக்கு
29 Jun 2024கொல்கத்தா : மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது அம்மாநில கவர்னர் ஆனந்தபோஸ், கொல்கத்தா ஐகோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.