எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Edappadi 2020 11-16](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2024/06/29/Edappadi_2020_11-16.jpg?itok=dl92-w3P)
சென்னை, சென்னை சைதாப்பேட்டையில் 11 வயது பீகார் சிறுவன் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்தார். சிறுவன் குடித்த குடிநீரில் கழுவுநீர் கலந்துள்ளதா என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கழிவுநீர் கலந்த குடிநீர்
அருந்தியதால் சிறுவன் உயிரிழந்ததாக வெளியான தகவலுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது., சென்னை சைதாப்பேட்டையில் கழிவுநீர் கலந்த குடிநீர் அருந்திய 11 வயது சிறுவன் உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கனவே தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் சுகாதாரமற்றக் குடிநீரால் 10 பேர் பலியானதாக செய்திகள் வந்துள்ள நிலையில், தலைநகர் சென்னையிலும் தற்போது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும், குறிப்பாக சென்னை மாநகராட்சியில் குடிநீர் விநியோகம் சுகாதாரமற்று இருப்பதாக தொடர்ந்து பொதுமக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உயிரிழப்பு ஏற்படும் அளவிற்கு அலட்சியப்போக்குடன் இருந்த விடியா திமுக அரசின் குடிநீர் வழங்கல் துறைக்கும், சென்னை மாநகராட்சி நிர்வாகத்திற்கும், சென்னை மெட்ரோ குடிநீர் வாரியத்திற்கும் எனது கடும் கண்டனம் என எடப்பாடி கூறியுள்ளார்.
மக்கள் வாழ்வியலுக்கு மிக அடிப்படை தேவையான குடிநீர் சுகாதாரமான முறையில் வழங்கப்படுவதைக் கூட ஒரு அரசாலும் மாநகராட்சி நிர்வாகத்தாலும் உறுதிசெய்யமுடியவில்லை என்பது , நிர்வாகச் சீர்கேடு அரசு இயந்திரம் முழுவதும் புரையோடிப் போயுள்ளதைக் காட்டுகிறது. தமிழ்நாடு முழுவதும், குறிப்பாக சென்னையில், குடிநீர் சுகாதாரமான முறையில் வழங்கப்படுவதை உறுதிசெய்யுமாறு திமுக அரசையும், அதன் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தையும் வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
காலிபிளவர் ரோஸ்ட்![]() 2 days 12 hours ago |
பாஸ்தா ஸ்நாக்ஸ்![]() 5 days 7 hours ago |
ஜூசி சிக்கன்![]() 1 week 2 days ago |
-
போர்ப்பதட்டம் எதிரொலி: லெபனானை விட்டு வெளியேற குடிமக்களுக்கு சவுதி அறிவுறுத்தல்
01 Jul 2024பெய்ரூட் : லெபனானில் போர் பதட்டம் நிலவுவதால் அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு தங்களது நாட்டு குடிமக்களுக்கு சவுதி அரேபியா அறிவுறுத்தியுள்ளது.
-
5 புதிய அதிநவீன சொகுசு சுற்றுலா பேருந்து சேவை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
01 Jul 2024சென்னை : சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.
-
நீட் தேர்வு குறித்த வழக்கு முடிந்தால்தான் மருத்துவ மாணவர் சேர்க்கை குறித்து முடிவு எடுக்கப்படும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
01 Jul 2024சென்னை : மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
-
இலங்கை எம்.பி. சம்பந்தன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
01 Jul 2024சென்னை : இலங்கையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் அந்நாட்டின் எம்.பியுமான ரா.சம்பந்தன் நேற்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 91.
-
இன்று முதல் 7-ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
01 Jul 2024சென்னை : இன்று முதல் 7-ம் தேதி வரை தமிழகத்தில் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1000 கனஅடியாக அதிகரிப்பு
01 Jul 2024சேலம் : நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
மீனவர்கள் பிரச்சினை: மத்திய அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் : சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தல்
01 Jul 2024நெல்லை : இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்சினை குறித்து மத்திய அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தி உள்ள
-
தமிழகத்தில் 16 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்: மக்கள் நல்வாழ்வுத் துறை புதிய செயலாளராக சுப்ரியா நியமனம்
01 Jul 2024சென்னை : தமிழக அரசின் முக்கிய துறைகளின் செயலாளர்கள் அதிரடியாக இடம் மாற்றப்பட்டனர். நீர்வளம், வனத்துறை செயலர்கள் உள்ளிட்ட 16 ஐ.ஏ.எஸ்.
-
ரஜினிகாந்தை சந்தித்த நடிகர் சங்கத்தினர்
01 Jul 2024தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொருளாளர் திரு.கார்த்தி, துணைத் தலைவர்கள் திரு.பூச்சி எஸ்.முருகன், திரு.கருணாஸ் ஆகியோர் போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தி
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-07-2024.
01 Jul 2024 -
அகிலேஷ் யாதவுக்கு பிறந்த நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
01 Jul 2024சென்னை : அகிலேஷ் யாதவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
ஆளுநர் விருதுக்கான விண்ணப்பம் வரவேற்பு
01 Jul 2024சென்னை : தமிழ்நாடு கவர்னர் மாளிகையின் சார்பாக ஆளுநர் விருதுகள் 2024-க்கான விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.
-
சிவகங்கையில் பரபரப்பு: மஞ்சுவிரட்டு போட்டி தகராறில் அண்ணன், தம்பி படுகொலை
01 Jul 2024சிவகங்கை : மஞ்சுவிரட்டு போட்டியில் காளையை அவிழ்த்து விடுவதில் நடந்த தகராறில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக சிவகங்கையில் அண்ணன், தம்பி இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்ப
-
நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்தது 3 குற்றவியல் சட்டங்கள் : சாலையோர வியாபாரி மீது முதல் வழக்குப்பதிவு
01 Jul 2024புதுடெல்லி : நாடு முழுவதும் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நேற்று முதல் நடைமுறைக்கு வந்தநிலையில், இந்த புதிய சட்டத்தின் கீழ் டெல்லியில் சாலையோர வியாபாரி மீது முதல் வழக்கு
-
அமலுக்கு வந்தது பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு
01 Jul 2024சென்னை : பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
பெண்கள், குழந்தைகளுக்கு முன்னுரிமை: புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா விளக்கம்
01 Jul 2024புதுடெல்லி : புதிய குற்றவியல் சட்டங்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் புகார் கொடுப்பவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்.
-
ஜூன் மாதத்தில் 84.33 லட்சம் பேர் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம்
01 Jul 2024சென்னை : ஜூன் மாதத்தில் 84.33 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
தலைவர் இரா. சம்பந்தன் காலமானார் : பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்
01 Jul 2024இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின்
-
வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணம் இரு மடங்கு உயர்வு : ஆஸ்திரேலியாவில் அமலுக்கு வந்தது
01 Jul 2024சிட்னி : வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணத்தை சுமார் இரு மடங்காக உயர்த்தியுள்ளது ஆஸ்திரேலிய அரசு.
-
எல்லையில் ஏவுகணை சோதனை செய்த வடகொரியா: தென்கொரியா
01 Jul 2024சியோல் : வட கொரியா ஏவுகணை சோதனை செய்ததாக தென் கொரிய ராணுவம் தெரிவித்து இருக்கிறது.
-
கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்
01 Jul 2024சென்னை : இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டு காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
-
துவங்கிய சில நிமிடங்களில் முடிந்தது தீபாவளி ரெயில் டிக்கெட் முன்பதிவு
01 Jul 2024சென்னை : சென்னையில் இருந்து புறப்படும் விரைவு ரயில்களுக்கான தீபாவளி பண்டிக்கை டிக்கெட் முன்பதிவு நேற்று (ஜூலை 1) காலை தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது.
-
திகார் சிறையில் உள்ள என்ஜினீயர் ரஷீத் எம்.பி.யாக பதவியேற்க தேசிய புலனாய்வு முகமை அனுமதி
01 Jul 2024புதுடெல்லி : டெல்லி திகார் சிறையில் உள்ள என்ஜினியர் ரஷீத் எம்.பி.யாக பதவியேற்க என்.ஐ.ஏ. அனுமதி அளித்துள்ளது.
-
சிவபெருமான் படத்தை காட்டி மக்களவையில் ராகுல் பேச்சு
01 Jul 2024புதுடெல்லி : மக்களவையில் சிவபெருமான் படத்தை காட்டி ராகுல் காந்தி பேசினார்.
-
விடாமுயற்சி பஸ்ட் லுக் வெளியீடு
01 Jul 2024தயாரிப்பாளர் சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம், அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் 'விடாமுயற்சி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது