எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![CM-1 2024-07-09](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2024/07/09/CM-1_2024-07-09.jpg?itok=M4nkw6Dk)
Source: provided
சென்னை : படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் இல்லத்துக்கு நேற்று நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். மேலும் இந்த கொலை பின்னணியில் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்போது அவர் உறுதியளித்தார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங்(52). இவர் கடந்த 5-ம் தேதி பெரம்பூர் வேணுகோபால் சுவாமி கோயில் தெருவில் உள்ள அவரது வீட்டின் முன்பு மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக செம்பியம் காவல் நிலைய போலீஸார் 10 தனிப்படைகளை அமைத்து துப்பு துலக்கினர். தொடர்ந்து, மறைந்த பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி ராணிப்பேட்டை மாவட்டம், காட்பாடி பொன்னை பகுதியைச் சேர்ந்த பொன்னை பாலு (39) மற்றும் அவரது கூட்டாளிகள் 10 பேர் என மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கொலை தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில், படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் இல்லத்துக்கு நேற்று (செவ்வாய்க் கிழமை) நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். சென்னை அயனவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங் இல்லத்துக்கு சென்று அவரின் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்பு, ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு ஆறுதல் கூறினார் முதல்வர் ஸ்டாலின். இந்த நிகழ்வின்போது அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
சந்திப்பின்போது ஆம்ஸ்ட்ராங் மனைவியிடம், "இவ்வழக்கில் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு, இந்தக் கொடுங் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்" என்றும் முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்தார் என்று தமிழக அரசு வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முக்கோண உருளைக்கிழங்கு நக்கெட்ஸ்![]() 1 day 3 min ago |
கடாய் பன்னீர்![]() 5 days 3 hours ago |
சூப்பர் ஸ்நாக்ஸ்![]() 1 week 1 day ago |
-
சனத் ஜெயசூர்யா அறிவுறுத்தல்
24 Jul 2024இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவை புதிதாக அமைத்த பிறகு, சனத் ஜெயசூர்யாவை இலங்கை அணியின் முழுநேர கிரிக்கெட் ஆலோசகராக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.சன
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-07-2024.
25 Jul 2024 -
அவதூறு வழக்கு: சுல்தான்பூர் கோர்ட்டில் இன்று ராகுல் ஆஜர்
25 Jul 2024லக்னோ, மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் உ.பி. மாநிலம் சுல்தான்பூரில் உள்ள கோர்ட்டில் ராகுல் காந்தி இன்று ஆஜராகிறார்.
-
ஒரு நாள் ஆசிரியராக மாறிய ஜனாதிபதி திரவுபதி முர்மு
25 Jul 2024புது டெல்லி, டெல்லியில் ராஜேந்திர பிரசாத் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்களுடன் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆசிரியையாக மாறி கலந்துரையாடினார்.
-
நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ள வேண்டும்: ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தல்
25 Jul 2024சென்னை, பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க.
-
செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு ஆக.5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
25 Jul 2024புது டெல்லி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி தொடர்ந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
புதன் கிரகத்தில் கொட்டி கிடக்கும் வைரங்கள்: பெல்ஜியம் விஞ்ஞானிகள் ஆய்வில் தகவல்
25 Jul 2024புரூஸெல்ஸ், புதன் கிரகத்திற்குள் மிக அதிக அளவில் வைரம் இருப்பதாக சீன மற்றும் பெல்ஜியம் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
-
புதிய தலைமுறையினருக்கு வாய்ப்பு கொடுப்பதே சிறந்த வழி: பைடன்
25 Jul 2024வாஷிங்டன், புதிய தலைமுறையினருக்கு வாய்ப்பு கொடுப்பதே சிறந்த வழி என அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகியது குறித்து ஜோ பைடன் விளக்கமளித்தார்.
-
இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட போவதாக சரத் பொன்சேகா அறிவிப்பு
25 Jul 2024கொழும்பு, இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட இருப்பதாக முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா அறிவித்துள்ளார்
-
ஜனாதிபதி மாளிகையில் முக்கிய அரங்கங்களின் பெயர் மாற்றம்
25 Jul 2024புது டெல்லி, டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் முக்கிய அரங்கங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது.
-
ரஷ்யாவில் விபத்தில் சிக்கிய ராணுவ ஹெலிகாப்டர்: விமானி உயிரிழப்பு
25 Jul 2024மாஸ்கோ, ரஷ்யாவின் தென்மேற்கே கலுகா பகுதியில் மி-28 ரக ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்நிலையில், அந்த ஹெலிகாப்டரில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட
-
ம.பி.யை முதன்மை மாற்ற வாருங்கள்: தமிழக தொழில் அதிபர்களுக்கு மோகன் யாதவ் அழைப்பு
25 Jul 2024கோவை, தமிழகத்திற்கும், மத்திய பிரதேசத்திற்கும் கலாசாரம், உள்ளிட்டவற்றில் பல்வேறு ஒற்றுமை உள்ளது. மத்திய பிரதேசத்தை முதன்மை மாநிலமாக மாற்ற வாருங்கள் என ம.பி.
-
25-வது வெள்ளி விழா: பிரதமர் மோடி இன்று கார்கில் செல்கிறார்: சுரங்கப்பாதை திட்டத்தை தொடங்கி வைக்கிறார்
25 Jul 2024புது டெல்லி, 1999-ம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரின் வெற்றி தினம் ஒவ்வொரு ஆண்டும் கார்கில் விஜய் திவாஸ் என்ற பெயரில் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்படுகிறது.இந்த நிலையில், 25-வது (வெள்ளி விழா)
-
கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை ஆக. 8-வரை நீட்டித்து உத்தரவு
25 Jul 2024புது டெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
பார்.லி தேர்தல் முடிவுகள் குறித்து 9-வது நாளாக தென்காசி, ஈரோடு நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
25 Jul 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.
-
பேராசிரியர்கள் விவகாரம்: அண்ணா பல்கலை.யிடம் அறிக்கை கேட்கும் கவர்னர்
25 Jul 2024சென்னை, தனியார் பொறியியல் கல்லூரிகள், போலியாக பேராசிரியர்கள் பணிபுரிவதாக கணக்கு காட்டி மோசடி செய்த விவகாரம் தொடர்பாக அண்ணா பல்கலைக் கழகத்திடம் கவர்னர் ஆர்.என்.ரவி
-
அமெரிக்காவுக்கு தர்மசங்கடமானவர்கள் ஜோபைடன், கமலா ஹாரிஸ்: டிரம்ப் கருத்து
25 Jul 2024வாஷிங்டன், அமெரிக்காவுக்கு ஜோபைடன், கமலா ஹாரிஸ் தர்மசங்கடமானவர்கள் என்று குடியரசு கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் டிரம்ப் கூறியுள்ளார்.
-
புதிய தலைமுறையினருக்கு வாய்ப்பு கொடுப்பதே சிறந்த வழி: பைடன்
25 Jul 2024வாஷிங்டன், புதிய தலைமுறையினருக்கு வாய்ப்பு கொடுப்பதே சிறந்த வழி என அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகியது குறித்து ஜோ பைடன் விளக்கமளித்தார்.
-
கர்நாடக சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம்
25 Jul 2024பெங்களூர், கர்நாடக சட்டசபையில் நேற்று நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
-
மராட்டியத்தில் கனமழை: மும்பைக்கு ரெட் அலர்ட் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
25 Jul 2024மும்பை, மராட்டிய மாநிலத்தில் கனமழை பெய்து வருவதை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
-
பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு: மத்திய அரசை கண்டித்து நாளை தி.மு.க. ஆர்ப்பாட்டம்
25 Jul 2024சென்னை, பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்த மத்திய அரசுக்கு எதிராக நாளை மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக தி.மு.க. அறிவித்துள்ளது.
-
தமிழகத்தில் 31-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
25 Jul 2024சென்னை, நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்றும், தமிழகத்தில் வரும் 31-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.&
-
மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்: ஆவடியில் பிரேமலதா பங்கேற்பு
25 Jul 2024சென்னை, மின் கட்டண உயர்வு, ரேசன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காதது ஆகியவற்றை கண்டித்து தே.மு.தி.க.
-
வெள்ள அபாய எச்சரிக்கை: காவிரி கரையோர மக்களுக்கு அறிவுறுத்தல்
25 Jul 2024சென்னை: காவிரி கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை தமிழக அரசு விடுத்துள்ளது.
-
தங்கம் மீதான சுங்க வரி குறைப்பு எதிரொலி: கடந்த 3 நாட்களில் பவுனுக்கு 3,400 வரை ரூபாய் குறைந்தது
25 Jul 2024சென்னை: தங்கத்தின் விலை தொடர்ந்து நேற்று 3-வது நாளாக குறைந்தது.