எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : கடந்த மாதம் (பிப்ரவரி) மொத்த ஜி.எஸ்.டி. வசூல் 1.84 லட்சம் கோடி ரூபாய். இது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தை விட 9.1 சதவீதம் அதிகம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உள்நாட்டின் வசூல் 1.42 லட்சம் கோடி ரூபாய். இறக்குமதி மூலம் 41.072 கோடி ரூபாய் வரி வசூல் கிடைத்துள்ளது. இது 5.4 சதவீதம் அதிகமாகும். மத்திய ஜி.எஸ்.டி. மூலம் 35,204 கோடி ரூபாயும், மாநில ஜி.எஸ்.டி. மூலம் 43,704 கோடி ரூபாயும், ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. மூலம் 90,870 கோடி ரூபாயும் வசூலாகியுள்ளது.
20,889 கோடி ரூபாய் திரும்ப கொடுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தை காட்டிலும் 17.3 சதவீதம் அதிகமாகும். 2025 பிப்ரவரியில் நிகர ஜி.எஸ்.டி. வசூல் 8.1 சதவீதம் உயர்ந்து 1.63 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தின் மொத்த ஜி.எஸ்.டி. வசூல் 1.68 லட்சம் கோடி ரூபாய் ஆகும். நிகர ஜி.எஸ்.டி. வசூல் 1.50 லட்சம் கோடி ரூபாய் ஆகும். கடந்த ஜனவரி மாதம் ஜி.எஸ்.டி. வசூல் 1.96 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 2 days ago |
-
சென்னை வளசரவாக்கத்தில் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் சாலை மறியல்
28 Feb 2025சென்னை : சென்னை வளசரவாக்கத்தில் நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
-
மார்ச் மாதத்தில் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை
28 Feb 2025மும்பை : மார்ச் மாதத்தில் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை விடப்பட உள்ளது.
-
டெல்லியில் சட்டவிரோத குடியேறியவர்களை வெளியேற்ற போலீசாருக்கு அமித்ஷா உத்தரவு
28 Feb 2025புதுடில்லி : டில்லியில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து அவர்களது சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும், என டில்லி அரசு, போலீசாருக்கு மத்திய உள்துறை அமைச
-
முதல்வர் பிறந்த நாள் பொதுக்கூட்டம்; கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு
28 Feb 2025சென்னை : தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் 72-வது பிறந்த நாளையொட்டி நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் கூட்டணி தலைவர்கள் வாழ்த்துரை வழங்கி வகினர்.
-
இந்தியாவில் முதல்முறையாக ரியல் மாட்ரிட் - பார்சிலோனா கால்பந்து போட்டி
28 Feb 2025நவி மும்பை : எல் கிளாசிக்கோ எனப்படும் ரியல் மாட்ரிட் - பார்சிலோனா போட்டி முதல்முறையாக இந்தியாவில் நடைபெறவிருக்கிறது.
-
ஒரே மைதான சர்ச்சைக்கு வாசிம் ஜாபர் கூறும் தீர்வு
28 Feb 2025மும்பை : ஒரே மைதானத்தில் விளையாடுவதாக இந்திய அணி மீதான விமர்சனங்களை தவிர்க்க முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் தீர்வு ஒன்றை தெரிவித்துள்ளார்.
-
சுப்மன் கில்லுக்கு தவான் பாராட்டு
28 Feb 2025ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சுப்மன் கில் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார்.
-
தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை: சீமான் தாக்கு
28 Feb 2025சேலம் : தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை. சாத்தானின் ஆட்சி நடக்கிறது,'' என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
-
அஜித்தின் "குட் பேட் அக்லி" டீசர் வெளியானது
28 Feb 2025சென்னை : அஜித்தின் "குட் பேட் அக்லி" படத்தின் டீசர் நேற்று வெளியானது
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-03-2025.
01 Mar 2025 -
டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்கள்: இந்த மைல்கல்லை எட்ட இம்ரான்கான் தான் காரணம்: கவாஸ்கர் மனம் திறப்பு
28 Feb 2025மும்பை : டெஸ்ட் கிரிக்கெட் உலகில் முதன்முதலாக 10,000 ரன்களை எட்டிய லெஜண்ட் சுனில் கவாஸ்கர்.
-
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சிறுமியை குற்றம் சாட்டி பேச்சு : கலெக்டருக்கு வலுக்கும் எதிர்ப்புகள்
28 Feb 2025மயிலாடுதுறை : பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமி மீது தவறு இருப்பதாக, மாவட்ட கலெக்டர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவரது பேச்சுக்கு எதிர்ப்புகள
-
ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் கேரள அணி 342ரன்னுக்கு ஆல் அவுட்
28 Feb 2025நாக்பூர் : ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் கேரள அணி முதல் இன்னிங்சில் 342ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
கேரள அணி 342ரன் ...
-
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸி.க்கு 274 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ஆப்கான் அணி
28 Feb 2025லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 273 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
-
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மற்றுமொரு சாதனைக்கு தயாராகும் விராட் கோலி
28 Feb 2025துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விராட் கோலி மேலும் ஒரு சாதனையை படைக்கவுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி...
-
முதல்வருடன் மு.க.அழகிரி நேரில் சந்திப்பு
28 Feb 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அவரது அண்ணன் மு.க. அழகிரி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
லாரியஸ் விருதுக்கான போட்டியில் இருந்து யானிக் சின்னர் விலகல்
28 Feb 2025லண்டன் : பிரபல டென்னிஸ் வீரர் யானிக் சின்னர் லாரியஸ் விருதுக்கான போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
லாரியஸ் விருது...
-
ரமலான் நோன்பு இன்று தொடக்கம்
01 Mar 2025சென்னை, ஆண்டுதோறும் ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து நோன்பு கடைப்பிடிக்கப்படும்.
-
14-வது குழந்தைக்கு தந்தையான எலான் மஸ்க்
01 Mar 2025அமெரிக்கா, உலக பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். இவர் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தில் அரசாங்க திறன் துறை தலைவராக உள்ளார்.
-
அரியலூர் ரெயில் நிலையத்தில் பயணியிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 77 லட்சம்: போலீசார் விசாரணை
01 Mar 2025அரியலூர் : அரியலூர் ரயில் நிலையத்தில் பயணி ஒருவரிடம் இருந்து ரூ.77 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இது ஹவாலா பணமா என விசாரணை நடைபெற்று வருகிறது.
-
பிரதமர் மோடியுடன் இலங்கை முன்னாள் அதிபர் சந்திப்பு
01 Mar 2025புதுடில்லி : இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவை தலைநகர் டில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற என்எக்ஸ்டி மாநாட்டில் பிரதமர் மோடி சந்தித்தார்.
-
ஆதிக்க மொழித் திணிப்பைத் தடுத்து அன்னை தமிழ் மொழியை காப்பேன் : பிறந்தநாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை
01 Mar 2025சென்னை : ஆதிக்க மொழித் திணிப்பைத் தடுத்து, அன்னைத் தமிழைக் காப்பேன் என முதல்வர் ஸ்டாலின் தனது பிறந்தநாளை ஒட்டி திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளா
-
அமலுக்கு வருகிறது புதிய வரி விதிப்பு: உலகப் பொருளாதாரம் பாதிக்க வாய்ப்பு?
01 Mar 2025வாஷிங்டன் : அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு மார்ச் 4 முதல் அமலுக்கு வருவதால் உலகப் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
தென் ஆப்பிரிக்காவில் 3 பேருக்கு புதிதாக குரங்கு அம்மை பாதிப்பு
01 Mar 2025தென் ஆப்பிரிக்கா : தென் ஆப்பிரிக்கா நாட்டில் மூன்று புதிய குரங்கு அம்மை பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
-
3-ம் உலகப்போரை நடத்த சூதாடுகிறீர்கள்: ஜெலன்ஸ்கி மீது டிரம்ப் குற்றச்சாட்டு
01 Mar 2025வாஷிங்டன் : வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பின் போது லட்சக் கணக்கான மனித உயிர்களை வைத்து 3-ம் உலகப் போரை நடத்த ஜெலன்ஸ்கி சூதாடுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம