முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் ரயில் மோதி 13 மாடுகள் பலி

சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2025      இந்தியா
Tairn 2023-05-25

Source: provided

பாலக்காடு : சென்னை - பாலக்காடு ரெயில் மோதியதில் 13 மாடுகள் பலியானது.

கேரள மாநிலம் பாலக்காட்டின் மீன்கரா அணை அருகே நேற்று சென்னை - பாலக்காடு ரெயில் சென்றது. அப்போது அங்கு மேய்ந்து கொண்டிருந்த சில மாடுகள் தண்டவாளத்தை கடக்க முயன்றது. அந்த சமயத்தில் வேகமாக வந்த ரெயில் மாடுகள் மீது மோதியது. இதில், உடல் சிதறி சம்பவ இடத்திலேயே 13 மாடுகள் உயிரிழந்தன.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் மாடுகளின் உடல்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். அந்த சம்பவம் கிராம மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 week ago
View all comments

வாசகர் கருத்து