முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

மருத்துவ பூமி

  1. கீழா நெல்லியில் பொட்டாசியம், வைட்டமின் சி,இரும்புச்சத்து,மினரல்ஸ்,கார்போஹைட்ரேட் நிறைந்திருக்கிறது. 
  2. மஞ்சள் காமாலைக்கு மிகச்சிறந்த மருந்து கீழாநெல்லியே.
  3. கீழாநெல்லி இலையை அரைத்து சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை கட்டுப்படும்.
  4. கீழாநெல்லி கல்லீரல் சம்பந்தமான நோய்களை சரிசெய்யும்.
  5. கீழாநெல்லி கண்களின் பார்வைத்திறனை அதிகரிக்க செய்கிறது.
  1. செம்பருத்தி தாவரத்தின் வேர், இலை, மொட்டு, பூ எல்லாமே மருத்துவ குணம் நிறைந்ததுதான்.
  2. செம்பருத்தி முடியை நன்கு வளர வைக்கிறது,நரைமுடிப் பிரச்சனைகளைக் குணமாக்குகிறது,தலை முடி கருத்து அடர்த்தியாக வளர தொடங்கும்.
  3. செம்பருத்தி பூ உடலில் உள்ள வெப்பம் சமநிலையில் இருக்க உதவுகிறது.
  4. செம்பருத்தி உள்ளுறுப்புகளின் புண்களை ஆற்றும்,
  5. செம்பருத்தி பூவை பெண்கள் சாப்பிடுவதால் மாதவிடாய் பிர
  1. நிலவேம்பு  கசப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது.
  2. நிலவேம்பு கஷாயம் மூக்கில் நீர் வடித்தலை குணப்படுத்தும்.
  3. நிலவேம்பை பொடி செய்து பயன்படுத்தினால் பலகீனமான உடலுக்கு தெம்பு தரும்.
  4. தைராய்டு பாதிப்பு உள்ளவர்கள் நிலவேம்பை காயவைத்து கஷாயம் செய்து அருந்தினால் தைராய்டு பாதிப்புகள் குறையும்.
  5. நிலவேம்பில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகளின் வளமான ஆதாரங்கள் காரணமாக மூட்
  1. அமுக்கிரா கிழங்கு கசப்பு சுவை கொண்டது. 
  2. வாதநோய், நரம்பு தளர்ச்சி,மன சோர்வு,முதுமையில் ஏற்படும் சோர்வு போன்றவற்றிற்கு அமுக்கரா கிழங்கு சிறந்த மருந்து.
  3. அமுக்கிரா கிழங்கை பொடி செய்து பயன்படுத்தினால் ஆண்மை தன்மை அதிகரிக்ககும்.
  4. அமுக்கிரா கிழங்கு பலகீனமான உடலுக்கு தெம்பு தரும்.
  5. அமுக்கிரா கிழங்கை பொடி செய்து  பயன்படுத்தினால் உடல் உறுதி,அழகு, நீண்ட ஆயுள் பெறலாம்.

 

maxresdefault (18)

உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துகள் அனைத்தும் ஆவாரம் பூவில் நிறைந்துள்ளன.

  1. பதநீரில் எலும்புகளுக்கு தேவையானஅனைத்து கால்சியம் சத்துக்களும் இருப்பதால் எலும்புகள் மற்றும் பற்கள் வலுவாகும்.
  2. எலும்புத் தேய்மானம் மற்றும் எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் பாதுகாக்கும் ஆற்றல் பதநீருக்கு உண்டு.
  3. பதநீரை குடித்துவந்தால் மலச்சிக்கல், உடல் உஷ்ணம், வயிற்றுக் கோளாறுகள் சரியாகும்.
  1. இளநீரில் சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின்கள் பி, சி, துத்தநாகம் போன்ற சத்துகள் இருக்கின்றன.
  2. இளநீர் நமது உடலுக்கு குளிச்சியை தருகிறது.
  3. இளநீர் வயிற்று புண்களை குணப்படுத்துகிறது.
  4. இளநீர் சர்க்கரை நோயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் மருந்தாக உள்ளது.
  5. பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல், உடல் வலியை நீக்கி உடலுக்கு தேவையான சக்தியை இளநீர் கொடுக்கிறது மற்றும் கர்
  1. தவறான உணவுப்பழக்கம் மற்றும் தவறான வாழ்க்கை முறை பழக்கத்தால் மூல நோய் வருகிறது.
  2. மூல நோய் உள் மூலம், வெளி மூலம் என இரு வகைப்படும்.
  1. தவறான உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை பழக்கத்தால்  மலச்சிக்கல் வருகிறது.
  2. மாத்திரை இல்லாமல் இயற்கை முறையில் மலச்சிக்கல்,பிரச்சனைக்கு தீர்வு காண்பது பாதுகாப்பானது. 
  3. தினமும் கீரை, பச்சை காய்கறிகள், பழங்கள், போன்றவற்றை தவிர்க்காமல் எடுத்துகொள்ளுங்கள். உணவுகள் எளிமையானதாக இருக்கட்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்