முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

மருத்துவ பூமி

 

 

 

  1. நமது உடல் வெப்பத்தை வெந்தயம் சமநிலைபடுத்துகிறது.
  2. வெந்தயம் சர்க்கரை நோயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் மருந்தாக உள்ளது.
  3. தினமும் இரவு ஒரு டம்ளர் நீரில் 15 கிராம் வெந்தயத்தை போட்டு ஊற வைத்து மறுநாள் காலை அந்த நீரை பருகி வந்தால் சர்க்கரை நோய் குறையும்.
  4. வெந்தயம் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல், மற்றும் உடல் வலியை நீக்கி உடலுக்கு தேவையான சக்தியை கொடுக்கிறது.
  5. வெந்தயம் நமது உடலில் ஏற்படும் நோய்யை குறைத்து,மீண்டும் நோய் வராமல் நம்மை பாதுகாக்கிறது.
  6. வெந்தயம் நமது உடலுக்கு குளிச்சியை தருகிறது.
  7. வெந்தயத்தை களி செய்தும்,இட்லி மற்றும் தோசை மாவில் போ
  1. சுக்கை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலிகள் குணமாகின்றன.
  2. சுக்கை நன்றாக உரசி சுண்ணாம்பு கலந்து பூசினால் இரத்த கட்டு சரியாகும்.
  3. சுக்கு வயிற்று புண்களை குணப்படுத்துகிறது.
  4. சுக்கு பொடி,மல்லி பொடி,மிளகு பொடி ஆகியவற்றை போட்டு சுக்குமல்லி காபி அருந்த சோர்வு நீங்கும்.
  5. சுக்கை சாப்பிடுவதால் சளி குறையும்.
  6. சுக்கை சாப்பிடுவதால் மூச்சுவிடுதல் எளிமையாகும்
  7. சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர, பல்வலி தீரும். ஈறுகள் பலம் பெறும்.
  1. சாத்துக்குடியை சாப்பிடுவதால் உடனடியாக இரத்தத்தில் கலந்து உடலுக்கு தேவையான சக்தியை விரைவில் வழங்குகிறது.
  2. சாத்துக்குடி வயிற்று புண்களை குணப்படுத்துகிறது.
  3. சாத்துக்குடியை சாப்பிடுவதால் நமது உடலில் ஏற்படும் நோய்யை குறைத்து,மீண்டும் நோய் வராமல் நம்மை பாதுகாக்கிறது.
  4. சாத்துக்குடி நமது உடலை உறுதிப்படுத்துகிறது.
  5. சாத்துக்குடியில் வைட்டமின்-சி நிறைந்துள்ளது,இது கொலாஜன் உற
  1. நமது உடலில் உள்ள எலும்புகளுக்கு தேவையானஅனைத்து கால்சியம் சத்துக்களும் இலந்தைப்பழதில் இருப்பதால் எலும்புகள் மற்றும் பற்கள் வலுவாகும்.
  2. மாணவர்ககளின் ஞாபக சக்தியை ஊக்குவிக்கும் இலந்தை பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வருவது அவர்களுக்கு நன்மை பயக்கும்.
  3. இலந்தை மர இலைகளை அரைத்து தடவி வந்தால் வெட்டு காயங்கள் குணமாகும்.
  1. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்படும் உடல் சோர்வு நீங்க ஊறவைத்த ஆளி விதையை 20 கிராம் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரலாம்.
  2. உடல் எடை அதிகமாக 50 கிராம் ஆளி விதையை 8 மணிநேரம் ஊற வைத்து 21 நாட்கள் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வேண்டும்.
  3. ஆளி விதை கண் வலி, கண் எரிச்சல் மற்றும் கண் குறைபாடுகளை  நீக்குகிறது.
  4. ஆளி விதையை சாப்பிட்டு வந்தால் கெட்ட கொழுப்புகள் வெளியேறி,நல்ல கொழுப்புகள் உடலில் சேர உதவுகிறது.
  5. மலசிக்கல்,பசியின்மை மற்றும் அலர்ஜியை ஆளி விதை நீக்குகிறது.
  1. வெள்ளரிக்காய் கோடைக்காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்க உதவும் முக்கியமான காய்கறி ஆகும்.
  2. வெள்ளரிக்காய் உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியை தருகிறது.
  3. வெள்ளரிக்காய் உடல் சூட்டை  குறைக்கிறது.
  4. வெள்ளரிக்காயில் நீர்சத்து அதிகமாக உள்ளது.
  5. பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை பிரச்னைகளை வெள்ளரிக்காய் சரிசெய்கிறது.
  6. வெள்ளரிக்காய் இரத்த அடைப்பை நீக்குகிறது.
  7. வெள்ளரிக்காய் உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றுகிறது.
  8. தோல் பளபளப்பை வெள்ளரிக்காய் கூட்டுகிறது. 
  9. சளி தொந்தரவு உள்ளவர்கள் வெள்ளரிக்காய்யை சாப்பிட சளி அனைத்தும் வெளியேறிவி
  1. எலுமிச்சை பழம் ஒரு இராஜ கனி ஆகும்.
  2. எலும்புக்கு தேவையான கால்சியத்தை தந்து எலும்பை பலப்படுத்துகிறது.
  3. விளையாட்டு, ஓட்டப் பந்தயம், கடுமையான வேலை இவற்றால் அதிக வியர்வை வெளியேறி உடல் சோர்வடையும்போது ஏற்படும் களைப்பை நீக்க,உடலுக்கு உடனடி சக்தியை தர,எலுமிச்சை பழசாறு  உதவுகிறது.
  4. உப்பு அல்லது சர்க்கரையை எலுமிச்சைசாறுடன் கலந்து பருக உடலுக்கு உடனடி சக்தி கிடைக்கிறது.
  5. கல்லிரல் மற்றும் மண்ணீரலில் உள்ள புண்களை நீக்கி கழிவுகளை வெளியேற்ற எலுமிச்சை நல்ல மருந்தாக உள்ளது.
  6. அல்சர் நோய் உள்ளவர்கள் 25 சதவிகிதம் எலுமிச்சை சாரும்,75 சதவிகிதம் தண்ணீரையும் கலந்து

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்