முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

மருத்துவ பூமி

  1. பிளம்ஸ் பழத்தில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகமாக இருப்பதால் உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரித்து நமது உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கு உதவுகிறது,மேலும் ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களை அதிகரித்து, ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
  2. உடலில் உள்ள தேவையற்ற  கெட்ட கொழுப்புகள் மற்றும் கெட்ட நீரை வெளியேற்ற  பிளம்ஸ் பழம் உதவுகிறது.
  3. நாம் சாப்பிடும் அனைத்து உணவுகளும் செரிமானம் செய்ய நார்ச் சத்து உதவுகிறது,பிளம்ஸ் பழத்தை அதிகம் சாப
  1. உளுந்தம்பருப்பில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்றவை எலும்புகளின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
  2. உளுந்தம்பருப்பை  தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் கை கால் வலி மற்றும் மூட்டுவலி குணமாகும்.
  3. உளுந்து ஏராளமான கனிமங்களையும், ஊட்டச்சத்துகளையும் கொண்டுள்ளது.
  4. நமது இதய ஆரோக்கியத்திற்கு உளுத்
  1. 18 வயது முதல் 90 வயது வரையுள்ள ஆண்களும்,பெண்களும் தங்களுக்கு நோய் வராமல் காத்துக்கொள்ளவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும்  சத்து மாவு உதவுகிறது.
  2. ஊட்டச்சத்து பானங்களை குடிப்பதை விட  சத்து மாவு சாப்பிடுவது பக்கவிளைவுகள் ஏற்படாமல்  நம்மை காக்கிறது.
  3. சத்து மாவு தயாரிக்க பாதம் பருப்பு,பிஸ்தா பருப்பு,முந்திரி பருப்பு,கசகசா,சுக்கு,ஏலக்காய், கடல்பாசி,நவதானியங்கள்உளுந்தம்  பருப்பு, கடலை பருப்பு,நாட்டு நிலக்கடலை  பருப்பு கோதுமை,மற்றும் கேப்ப
  1. கம்பு பயிறு கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் நீண்ட நேரம் பசிஎடுக்காமல் இருக்கும், இதனால் அவர்களின் உடல் எடை குறையும்.
  2. பெண்களுக்கு மாதவிடாயின் போது சில சமயங்களில் அதிக இரத்த போக்கும், அடிவயிற்று வலியும் ஏற்படுகிறது.
  1. வரகு அரிசியில் 100 சதவிகிதம் மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளது.
  2. வரகு அரிசி செரிமான பிரச்சனைகள் மற்றும் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கவும், கொழுப்பின் அளவை குறைக்கவும் உதவுகிறது.
  3. வரகு அரிசி நரம்பு தளர்ச்சியை போக்குகிறது.
  4. வயது அதிகரிக்க அதிகரிக்க நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.
  1. மக்காசோளத்தை பச்சையாகவோ,நெருப்பில் சுட்டோ அல்லது வேக வைத்தோ சாப்பிடலாம்.
  2. இரும்புச்சத்து அதிகம் உள்ள மக்காசோளத்தை சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்த அணுக்களின் உற்பத்தி அதிகரித்து ஹீமோகுளோபின் அளவு  அதிகரிக்கிறது.
  3. மக்காசோளத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புகள் பலமடையும்.
  4. ஊட்ட சத்து  தேவைப்படும் குழந்தைகளுக்கு மக்காச் சோள மாவை வைத்து வடை,முறுக்கு போன்ற சிற்றுண்டிகளை  செய்து தரலாம்.
  5.  மக்காச்சோளமாவை வைத்து கஞ்சி செய்து, ஊட்ட உணவாக தாராளமாகப் பயன்படுத்தலாம். 
  6. மக்காசோளம் பார்வைக்கோளாறு ஏற்படாமல் தடுத்து கண்களை பாதுகாக்க
  1. குதிரைவாலி அரிசியில் 100 சதவிகிதம் மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளது 
  2. குதிரைவாலி அரிசியில் பாஸ்பரஸ் கால்சியம்,மெக்னிசியம் போன்ற சத்துக்கள்  நிறைந்துள்ளது.
  3. குதிரைவாலி அரிசியை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான சத்துகள் உடனே கிடைக்கிறது.
  4. இரத்த சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்க குதிரைவாலி அரிசியை அடிக்கடி உணவில் சேர்த்து வரலாம், ஏனெனில், இதற்கு சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உணடு.
  1. துளசி தெய்வீக மூலிகையும், கல்ப மூலிகையும் ஆகும்.
  2. கிருஷ்ணா துளசி,நாயகன் துளசி உட்பட பல்வேறு வகையான துளசிகள் உள்ளன.
  3. துளசிச்சாறு சளித் தொல்லை, ஆஸ்துமாவை குணப்படுத்தும்.
  4. ஒரே நாளில் தலையில் உள்ள பேனை விரட்டும் சக்தி துளசிக்கு உண்டு. 
  5. பேன் தொல்லை நீங்க  துளசியை இடித்து சாறு எடுத்து நாம் பயன்படுத்தும் ஷாம்புவில் கலந்து  குளித்து வர பேன், பொடுகு தொல்லை நீங்கும்.
  6. துளசி இலைகளை தொப்பியில் போட்டு இரவு முழுவதும் தலையில் வைத்து படுத்திருந்து காலையில் எடுத்தால் எல்லா பேன்களும் இறந்து விடும்.
  7. துளசியை தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வா

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்