எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், முக்கிய கட்சிகளாக ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி நேருக்கு நேர் மோத உள்ளன. ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் களமிறங்கியுள்ளார். அதே போல், குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் களமிறங்கியுள்ளார்.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இரு வேட்பாளர்களும் தீவிர பிரசாரம் மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பென்சில்வேனியா மாகாணம் பட்லர் நகரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் பங்கேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பொதுக்கூட்டத்தில் டிரம்ப் பேசிக் கொண்டிருந்த போது அவர் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் டொனால்டு டிரம்ப் காதில் ரத்த காயம் ஏற்பட்டது. துப்பாக்கி சூட்டில் காயமடைந்த டொனால்டு டிரம்ப்க்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் நலமுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் டொனால்டு டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
எனது நண்பரும், முன்னாள் அமெரிக்க அதிபருமான டொனால்ட் டிரம்ப் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து அறிந்து ஆழ்ந்த கவலையடைந்தேன். இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன். அரசியலிலும் ஜனநாயகத்திலும் வன்முறைக்கு இடமில்லை. அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.
எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் இந்த தாக்குதலில் உயிரிழந்தவரின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள் மற்றும் அமெரிக்க மக்களுடன் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 3 weeks ago |
-
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது பாகிஸ்தான்
26 Oct 2024ராவல்பிண்டி : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் வென்றுள்ளது.
கடைசி டெஸ்ட்...
-
மதுரையில் மழை பாதிப்பு உதவி எண்கள் அறிவிப்பு
26 Oct 2024மதுரை : மதுரையில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
-
சான்ட்னெர் மாபெரும் சாதனை
26 Oct 2024முதல் இன்னிங்சில் நியூசிலாந்து தரப்பில் மிட்செல் சான்ட்னெர் 7 விக்கெட்டுகளை அள்ளினார்.
-
2-வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அபார வெற்றி: தொடரை இழந்தது இந்தியா
26 Oct 2024புனே : பெங்களூரு, புனே இரண்டிலும் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி நியூஸிலாந்து அணி தொடரை வென்றது.
-
2025 ஐ.பி.எல் தொடரில் டோனி விளையாடுவாரா?
26 Oct 2024மும்பை : அடுத்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் டோனி விளையாடுவாரா? என சந்தேகம் நிலவும் நிலையில் அதற்கு அவரே விளக்கமளித்துள்ளார்.
-
ரியாத்தில் அமையவுள்ள உலகின் மிகப்பெரிய கட்டிடம்: சவுதி அரசு
27 Oct 2024சவுதி : சவுதி அரேபியாவில் உலகின் மிகப்பெரிய பிரமாண்டமான கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
-
கமலா ஹாரிசுக்கு டைட்டானிக் பட நாயகன் லியானார்டோ ஆதரவு
27 Oct 2024வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், ஆஸ்கார் விருது பெற்ற ஹாலிவுட் நட்சத்திரம் லியானார்டோ டிகாப்ரியோ ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹா
-
வரும் 15-ம் தேதி மண்டல பூஜை: சபரிமலையில் பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள்: தேவசம் போர்டு தகவல்
27 Oct 2024திருவனந்தபுரம் : வரும் 15-ம் தேதி சபரிமலையில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்படும் நிலையில் பக்தர்கள் வருகை அதிக அளவில் இருக்கும் என்பதால் அதற்கான முன்னேற்பாடுகளை தேவசம்பே
-
சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு கோரி வங்கதேசத்தில் பிரம்மாண்ட பேரணி : ஆயிரக்கணக்கான இந்துக்கள் பங்கேற்பு
27 Oct 2024டாக்கா : வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி இந்துக்கள் நடத்திய பிரம்மாண்ட பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
அருணாச்சலில் 6,488 மீட்டர் உயரம் உள்ள மலையில் ஏறி தெலுங்கானா மாணவர் யஷ்வந்த் சாதனை
27 Oct 2024திருப்பதி : அருணாச்சல பிரதேசத்தில் 6,488 மீட்டர் உயரமுள்ள கோரிசென் மலையில் ஏறி தெலுங்கானா மாணவர் யஷ்வந்த் சாதனை படைத்துள்ளார்.
-
டிரம்பின் மோசமான குணத்தை யாரும் கண்டுகொள்வதில்லை : மிச்சேல் ஒபாமா விமர்சனம்
27 Oct 2024வாஷிங்டன் : டிரம்பின் மோசமான குணத்தை கண்டுகொள்வதில்லை என மிச்சேல் ஒபாமா விமர்சித்துள்ளார்.
-
கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபரானால் 3-ம் உலகப்போர் வந்து விடும்: டிரம்ப்
27 Oct 2024வாஷிங்டன் : கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபரானால் 3-ம் உலகப்போர் வந்து விடும் என டிரம்ப் கூறியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-10-2024
27 Oct 2024 -
ஜெகன் மோகனை பற்றி பேசுகையில் கண்கலங்கிய தங்கை ஷர்மிளா
27 Oct 2024திருப்பதி : தனது அண்ணனும், ஆந்திர முன்னாள் முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி குறித்து பேசிய போது அவரது தங்கை ஷர்மிளா கண்கலங்கிய காட்சிகள் வலைதளங்களில் வைரலாக பரவி வரு
-
சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களை திருப்பி அனுப்பியது அமெரிக்கா
27 Oct 2024அமெரிக்கா : அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் என்று உள்நாட்டு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-10-2024
27 Oct 2024 -
106.48 அடியாக உயர்ந்தது மேட்டூர் அணை நீர்மட்டம்
27 Oct 2024சேலம் : தமிழக, கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
-
வயநாட்டில் இன்று பிரியங்கா பிரச்சாரம் தொடங்குகிறார்
27 Oct 2024திருவனந்தபுரம் : கேரள மாநிலம் வயநாடு பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார்.
-
காங். தலைவர் பதவியில் 2 ஆண்டுகள் நிறைவு: கார்கே வீட்டிற்கு சென்று ராகுல் காந்தி வாழ்த்து
27 Oct 2024புதுடெல்லி : காங்கிரஸ் கட்சி தலைவராக பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து மல்லிகார்ஜூன கார்கேவுக்கு ராகுல் காந்தி உட்பட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.&nbs
-
மணிப்பூரில் 2 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கி சூடு
27 Oct 2024இம்பால் : மணிப்பூரில் 2 இடங்களில் குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
பகுதி நேர ஆசிரியர்களுக்கு அரசு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
27 Oct 2024சென்னை : தீபாவளியை முன்னிட்டு பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
-
உலக புரட்சி வரலாற்றை பேசி வளர்ந்த இயக்கம்தான் தி.மு.க. : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
27 Oct 2024சென்னை : உலகம் முழுவதும் நடந்த புரட்சிகளின் வரலாறுகளை பேசி வளர்ந்த இயக்கம்தான் தி.மு.க. என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
-
இந்தியா அனைத்து துறைகளிலும் அற்புதம் நிகழ்த்தி வருகிறது : மான் கீ பாத் நிகழ்வில் பிரதமர் மோடி பேச்சு
27 Oct 2024புதுடெல்லி : இந்தியா தற்சார்புடன் அற்புதம் நிகழ்த்தி வருவதாக நேற்று நடந்த மான் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
-
சைபர் மோசடியில் இருந்து பாதுகாப்பாக இருங்கள் : மான் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
27 Oct 2024புதுடெல்லி : சைபர் மோசடியில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். இதற்கு விழிப்புணர்வு அவசியம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-10-2024
27 Oct 2024