எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமெரிக்கா : அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் என்று உள்நாட்டு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
கல்வி, வேலைவாய்ப்புகளுக் காக அமெரிக்கா செல்ல வேண்டும் என்று உலகளவில் ஏராளமானோர் ஆர்வமாக உள்ளனர். அதேநேரத்தில் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய தொடர்ந்து முயற்சி செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக கொலம்பியா, ஈக்குவடார், பெரு, எகிப்து, மோரிடோனியா, செனகல், உஸ்பெகிஸ்தான், சீனா, இந்தியா உட்படபல நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய பலர் முயற்சிக்கின்றனர். அவர்களை தடுத்து நிறுத்த அமெரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களை கடந்த 22-ம் தேதி திருப்பி அனுப்பியதாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. ஆனால், இந்தியர்கள் எத்தனை பேர் திருப்பி அனுப்பப்பட்டனர் என்ற தகவலை தெரிவிக்கவில்லை.
இது குறித்து அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை துணை செயலர் பொறுப்பு வகிக்கும் மூத்த அதிகாரி கிறிஸ்டி ஏ கேன்கலோ கூறும்போது,
சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருந்த இந்தியர்களை கடந்த 22-ம் தேதி வாடகை விமானத்தை ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தோம். இந்த நடவடிக்கை இந்திய அரசின் ஒத்துழைப்புடன்தான் எடுக்கப்பட்டது என்றார்.
அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவுக்கு வர சட்டவழிகளைப் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். ஆட்களை கடத்தி வருபவர்கள் சொல்லும் வார்த்தைகளை நம்பாதீர்கள். நடப்பு 2024 நிதி ஆண்டில் 145 நாடுகளை சேர்ந்த ஒரு லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை அமெரிக்க அரசு அவரவர் நாட்டுக்கு திருப்பி அனுப்பி உள்ளது. இதற்காக 495 விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன’ என்று தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் அமெரிக்க எல்லை தொடர்பான அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வந்தது. அதன்பின், அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. துறைமுகங்கள், எல்லைப் பகுதிகள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதனால் அமெரிக்காவின் தென் மேற்கு எல்லைப் பகுதியில் சட்டவிரோதமாக ஊடுருவல் நடப்பது 55 சதவீதம் குறைந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 3 weeks ago |
-
சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு கோரி வங்கதேசத்தில் பிரம்மாண்ட பேரணி : ஆயிரக்கணக்கான இந்துக்கள் பங்கேற்பு
27 Oct 2024டாக்கா : வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி இந்துக்கள் நடத்திய பிரம்மாண்ட பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
ரியாத்தில் அமையவுள்ள உலகின் மிகப்பெரிய கட்டிடம்: சவுதி அரசு
27 Oct 2024சவுதி : சவுதி அரேபியாவில் உலகின் மிகப்பெரிய பிரமாண்டமான கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
-
டிரம்பின் மோசமான குணத்தை யாரும் கண்டுகொள்வதில்லை : மிச்சேல் ஒபாமா விமர்சனம்
27 Oct 2024வாஷிங்டன் : டிரம்பின் மோசமான குணத்தை கண்டுகொள்வதில்லை என மிச்சேல் ஒபாமா விமர்சித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-10-2024
27 Oct 2024 -
ஜெகன் மோகனை பற்றி பேசுகையில் கண்கலங்கிய தங்கை ஷர்மிளா
27 Oct 2024திருப்பதி : தனது அண்ணனும், ஆந்திர முன்னாள் முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி குறித்து பேசிய போது அவரது தங்கை ஷர்மிளா கண்கலங்கிய காட்சிகள் வலைதளங்களில் வைரலாக பரவி வரு
-
வரும் 15-ம் தேதி மண்டல பூஜை: சபரிமலையில் பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள்: தேவசம் போர்டு தகவல்
27 Oct 2024திருவனந்தபுரம் : வரும் 15-ம் தேதி சபரிமலையில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்படும் நிலையில் பக்தர்கள் வருகை அதிக அளவில் இருக்கும் என்பதால் அதற்கான முன்னேற்பாடுகளை தேவசம்பே
-
அருணாச்சலில் 6,488 மீட்டர் உயரம் உள்ள மலையில் ஏறி தெலுங்கானா மாணவர் யஷ்வந்த் சாதனை
27 Oct 2024திருப்பதி : அருணாச்சல பிரதேசத்தில் 6,488 மீட்டர் உயரமுள்ள கோரிசென் மலையில் ஏறி தெலுங்கானா மாணவர் யஷ்வந்த் சாதனை படைத்துள்ளார்.
-
கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபரானால் 3-ம் உலகப்போர் வந்து விடும்: டிரம்ப்
27 Oct 2024வாஷிங்டன் : கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபரானால் 3-ம் உலகப்போர் வந்து விடும் என டிரம்ப் கூறியுள்ளார்.
-
கமலா ஹாரிசுக்கு டைட்டானிக் பட நாயகன் லியானார்டோ ஆதரவு
27 Oct 2024வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், ஆஸ்கார் விருது பெற்ற ஹாலிவுட் நட்சத்திரம் லியானார்டோ டிகாப்ரியோ ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹா
-
சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களை திருப்பி அனுப்பியது அமெரிக்கா
27 Oct 2024அமெரிக்கா : அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் என்று உள்நாட்டு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-10-2024
27 Oct 2024 -
காங். தலைவர் பதவியில் 2 ஆண்டுகள் நிறைவு: கார்கே வீட்டிற்கு சென்று ராகுல் காந்தி வாழ்த்து
27 Oct 2024புதுடெல்லி : காங்கிரஸ் கட்சி தலைவராக பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து மல்லிகார்ஜூன கார்கேவுக்கு ராகுல் காந்தி உட்பட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.&nbs
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-10-2024
27 Oct 2024 -
வயநாட்டில் இன்று பிரியங்கா பிரச்சாரம் தொடங்குகிறார்
27 Oct 2024திருவனந்தபுரம் : கேரள மாநிலம் வயநாடு பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார்.
-
7-வது ஆண்டாக உலக சாதனை நிகழ்த்த அயோத்தியில் 35 லட்சம் அகல் விளக்குகள் தீபாவளியன்று ஏற்றம்
27 Oct 2024லக்னோ : உத்தர பிரதேசம் அயோத்தியில் தீபாவளிக்காக 35 லட்சம் விளக்குகளால் தீப ஒளிகள் ஏற்றப்பட உள்ளன. இதன்மூலம், தொடர்ந்து 7-வது ஆண்டாக உலக சாதனை நிகழ்த்தப்பட உள்ளது.
-
இந்தியா அனைத்து துறைகளிலும் அற்புதம் நிகழ்த்தி வருகிறது : மான் கீ பாத் நிகழ்வில் பிரதமர் மோடி பேச்சு
27 Oct 2024புதுடெல்லி : இந்தியா தற்சார்புடன் அற்புதம் நிகழ்த்தி வருவதாக நேற்று நடந்த மான் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
-
106.48 அடியாக உயர்ந்தது மேட்டூர் அணை நீர்மட்டம்
27 Oct 2024சேலம் : தமிழக, கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
-
புவியியல் ரீதியில் மதுரை மேடான பகுதி தற்போது தனித்தீவாக மாறியதற்கு தி.மு.க.வின் அலட்சிய போக்கே காரணம் : எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
27 Oct 2024மதுரை : புவியியல் ரீதியில் மதுரை மேடான பகுதி தற்போது தனித் தீவாக மாறியதற்கு தி.மு.க.வின் அலட்சிய போக்கே காரணம் என்று தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார்
-
உலக புரட்சி வரலாற்றை பேசி வளர்ந்த இயக்கம்தான் தி.மு.க. : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
27 Oct 2024சென்னை : உலகம் முழுவதும் நடந்த புரட்சிகளின் வரலாறுகளை பேசி வளர்ந்த இயக்கம்தான் தி.மு.க. என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
-
பகுதி நேர ஆசிரியர்களுக்கு அரசு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
27 Oct 2024சென்னை : தீபாவளியை முன்னிட்டு பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
-
மணிப்பூரில் 2 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கி சூடு
27 Oct 2024இம்பால் : மணிப்பூரில் 2 இடங்களில் குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
குஜராத்தில் ராணுவ விமான உற்பத்தி ஆலை : பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்
27 Oct 2024புதுடெல்லி : குஜராத்தில் டாடா குழுமத்தின் ராணுவ விமான உற்பத்தி ஆலையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
-
சைபர் மோசடியில் இருந்து பாதுகாப்பாக இருங்கள் : மான் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
27 Oct 2024புதுடெல்லி : சைபர் மோசடியில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். இதற்கு விழிப்புணர்வு அவசியம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
-
ஊடுருவலை நிறுத்தினால்தான் மே.வங்கத்தில் அமைதி திரும்பும் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
27 Oct 2024பெர்டாபோல் : வங்கதேசத்தில் இருந்து வரும் ஊடுருவலைத் தடுத்து நிறுத்தினால்தான் மேற்குவங்கத்தில் அமைதியை நிலைநாட்ட முடியும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித
-
விஜய் கட்சியின் கொள்கை தலைவர்கள் அறிவிப்பு
27 Oct 2024விழுப்புரம் : தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களை கொள்கைப்பாடல் மூலம் மாநாட்டு மேடையில் வெளியிடப்பட்டது.