எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : சைபர் மோசடியில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். இதற்கு விழிப்புணர்வு அவசியம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மான் கீ பாத் நிகழ்ச்சி மூலம் வானொலியில் உரை யாற்றி வருகிறார். நேற்று நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-
இன்று மான் கீ பாத்தில், தைரியமும் . தொலைநோக்கு பார்வையும் கொண்ட 2 பெரிய ஹீரோக்கள் பற்றி நான் விவாதிக்கிறேன். அவர்களின் 150-வது பிறந்தநாளை கொண்டாட நாடு முடிவு செய்துள்ளது. சர்தார் படேலின் 150-வது பிறந்தநாள் வருகிற 31-ம் தேதி தொடங்குகிறது.
அதைத் தொடர்ந்து பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாள் நவம்பர் 15 முதல் தொடங்குகிறது. இந்த 2 பெரிய மனிதர்களுக்கும் வெவ்வேறு சவால்கள் இருந்தன, ஆனால் நாட்டின் ஒற்றுமைதான் அவர்களின் பார்வையாக ஒரே மாதிரியாக இருந்தது.
இந்த பண்டிகை காலத்தில், ஆத்மநிர்பர் பாரதத்தின் இந்த பிரச்சாரத்தை நாம் அனைவரும் வலுப்படுத்துவோம். இளைஞர்கள் நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் அசல் இந்திய உள்ளடக்கத்தை உருவாக்குகிறார்கள். அவை உலகம் முழுவதும் கண்காணிக்கப்படுகின்றன.
அனிமேஷன் துறை இன்று மற்ற தொழில்களுக்கு பலம் கொடுக்கும் ஒரு தொழிலாக உருவாகியுள்ளது. உலக அனிமேஷன் தினம் அக்டோபர் 28 அன்று (இன்று) கொண்டாடப்படும். உலகளாவிய அனிமேஷன் அதிகார மையமாக இந்தியாவை மாற்ற நாம் உறுதி அளிக்க வேண்டும்.
தன்னம்பிக்கை என்பது நமது கொள்கையாக மட்டும் மாறவில்லை. அதுவே நமது ஆர்வமாகவும் மாறி விட்டது. ஒரு காலத்தில் செல்போன்களை இறக்குமதி செய்த இந்தியா, இப்போது உலகின் இரண்டாவது பெரிய மொபைல் உற்பத்தியாளராக மாறியுள்ளது.
பாதுகாப்பு உபகரணங்களை அதிகம் வாங்கும் நாடாக இருந்த இந்தியா இன்று 85 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. விண்வெளி தொழில்நுட்பத்தில், நிலவின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
சைபர் மோசடியில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். இதற்கு விழிப்புணர்வு அவசியம். இது சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் பாதித்துள்ளது. காத்திருத்தல், சிந்தித்தல், நடவடிக்கை எடுத்தல் என்ற மந்திரத்தை மக்கள் பின்பற்ற வேண்டும்.
சைபர் மோசடி விவகாரத்தை சமாளிக்க மாநிலங்களுடன் புலனாய்வு அமைப்புகள் இணைந்து செயல்படுகின்றன. டிஜிட்டல் மோசடி குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்த புலனாய்வு அமைப்பும் தொலைபேசி அல்லது வீடியோ மூலம் விசாரணைக்கு தொடர்பு கொள்ளாது. இது போன்ற குற்றத்தை உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 3 weeks ago |
-
சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு கோரி வங்கதேசத்தில் பிரம்மாண்ட பேரணி : ஆயிரக்கணக்கான இந்துக்கள் பங்கேற்பு
27 Oct 2024டாக்கா : வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி இந்துக்கள் நடத்திய பிரம்மாண்ட பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
ஜெகன் மோகனை பற்றி பேசுகையில் கண்கலங்கிய தங்கை ஷர்மிளா
27 Oct 2024திருப்பதி : தனது அண்ணனும், ஆந்திர முன்னாள் முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி குறித்து பேசிய போது அவரது தங்கை ஷர்மிளா கண்கலங்கிய காட்சிகள் வலைதளங்களில் வைரலாக பரவி வரு
-
ரியாத்தில் அமையவுள்ள உலகின் மிகப்பெரிய கட்டிடம்: சவுதி அரசு
27 Oct 2024சவுதி : சவுதி அரேபியாவில் உலகின் மிகப்பெரிய பிரமாண்டமான கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
-
டிரம்பின் மோசமான குணத்தை யாரும் கண்டுகொள்வதில்லை : மிச்சேல் ஒபாமா விமர்சனம்
27 Oct 2024வாஷிங்டன் : டிரம்பின் மோசமான குணத்தை கண்டுகொள்வதில்லை என மிச்சேல் ஒபாமா விமர்சித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-10-2024
27 Oct 2024 -
வரும் 15-ம் தேதி மண்டல பூஜை: சபரிமலையில் பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள்: தேவசம் போர்டு தகவல்
27 Oct 2024திருவனந்தபுரம் : வரும் 15-ம் தேதி சபரிமலையில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்படும் நிலையில் பக்தர்கள் வருகை அதிக அளவில் இருக்கும் என்பதால் அதற்கான முன்னேற்பாடுகளை தேவசம்பே
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-10-2024
27 Oct 2024 -
அருணாச்சலில் 6,488 மீட்டர் உயரம் உள்ள மலையில் ஏறி தெலுங்கானா மாணவர் யஷ்வந்த் சாதனை
27 Oct 2024திருப்பதி : அருணாச்சல பிரதேசத்தில் 6,488 மீட்டர் உயரமுள்ள கோரிசென் மலையில் ஏறி தெலுங்கானா மாணவர் யஷ்வந்த் சாதனை படைத்துள்ளார்.
-
கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபரானால் 3-ம் உலகப்போர் வந்து விடும்: டிரம்ப்
27 Oct 2024வாஷிங்டன் : கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபரானால் 3-ம் உலகப்போர் வந்து விடும் என டிரம்ப் கூறியுள்ளார்.
-
சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களை திருப்பி அனுப்பியது அமெரிக்கா
27 Oct 2024அமெரிக்கா : அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் என்று உள்நாட்டு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
-
கமலா ஹாரிசுக்கு டைட்டானிக் பட நாயகன் லியானார்டோ ஆதரவு
27 Oct 2024வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், ஆஸ்கார் விருது பெற்ற ஹாலிவுட் நட்சத்திரம் லியானார்டோ டிகாப்ரியோ ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹா
-
காங். தலைவர் பதவியில் 2 ஆண்டுகள் நிறைவு: கார்கே வீட்டிற்கு சென்று ராகுல் காந்தி வாழ்த்து
27 Oct 2024புதுடெல்லி : காங்கிரஸ் கட்சி தலைவராக பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து மல்லிகார்ஜூன கார்கேவுக்கு ராகுல் காந்தி உட்பட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.&nbs
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-10-2024
27 Oct 2024 -
வயநாட்டில் இன்று பிரியங்கா பிரச்சாரம் தொடங்குகிறார்
27 Oct 2024திருவனந்தபுரம் : கேரள மாநிலம் வயநாடு பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார்.
-
இந்தியா அனைத்து துறைகளிலும் அற்புதம் நிகழ்த்தி வருகிறது : மான் கீ பாத் நிகழ்வில் பிரதமர் மோடி பேச்சு
27 Oct 2024புதுடெல்லி : இந்தியா தற்சார்புடன் அற்புதம் நிகழ்த்தி வருவதாக நேற்று நடந்த மான் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
-
7-வது ஆண்டாக உலக சாதனை நிகழ்த்த அயோத்தியில் 35 லட்சம் அகல் விளக்குகள் தீபாவளியன்று ஏற்றம்
27 Oct 2024லக்னோ : உத்தர பிரதேசம் அயோத்தியில் தீபாவளிக்காக 35 லட்சம் விளக்குகளால் தீப ஒளிகள் ஏற்றப்பட உள்ளன. இதன்மூலம், தொடர்ந்து 7-வது ஆண்டாக உலக சாதனை நிகழ்த்தப்பட உள்ளது.
-
106.48 அடியாக உயர்ந்தது மேட்டூர் அணை நீர்மட்டம்
27 Oct 2024சேலம் : தமிழக, கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
-
புவியியல் ரீதியில் மதுரை மேடான பகுதி தற்போது தனித்தீவாக மாறியதற்கு தி.மு.க.வின் அலட்சிய போக்கே காரணம் : எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
27 Oct 2024மதுரை : புவியியல் ரீதியில் மதுரை மேடான பகுதி தற்போது தனித் தீவாக மாறியதற்கு தி.மு.க.வின் அலட்சிய போக்கே காரணம் என்று தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார்
-
குஜராத்தில் ராணுவ விமான உற்பத்தி ஆலை : பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்
27 Oct 2024புதுடெல்லி : குஜராத்தில் டாடா குழுமத்தின் ராணுவ விமான உற்பத்தி ஆலையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
-
பகுதி நேர ஆசிரியர்களுக்கு அரசு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
27 Oct 2024சென்னை : தீபாவளியை முன்னிட்டு பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
-
உலக புரட்சி வரலாற்றை பேசி வளர்ந்த இயக்கம்தான் தி.மு.க. : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
27 Oct 2024சென்னை : உலகம் முழுவதும் நடந்த புரட்சிகளின் வரலாறுகளை பேசி வளர்ந்த இயக்கம்தான் தி.மு.க. என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
-
மணிப்பூரில் 2 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கி சூடு
27 Oct 2024இம்பால் : மணிப்பூரில் 2 இடங்களில் குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
விஜய் கட்சியின் கொள்கை தலைவர்கள் அறிவிப்பு
27 Oct 2024விழுப்புரம் : தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களை கொள்கைப்பாடல் மூலம் மாநாட்டு மேடையில் வெளியிடப்பட்டது.
-
மதநல்லிணக்கம், சகோதரத்துவம், ஒற்றுமையை பேணிக்காப்போம் : த.வெ.க. மாநாட்டில் உறுதிமொழி
27 Oct 2024விக்கிரவாண்டி : ஒற்றுமை, சகோதரத்துவம், மதநல்லிணக்கத்தை பேணிக் காப்போம் என்று தவெக மாநாட்டில் தொண்டர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
-
விஜய்க்கு தமிழ் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து
27 Oct 2024சென்னை : தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கிய நடிகர் விஜய்க்கு தமிழ் திரையுலக நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.