எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவனந்தபுரம் : அமெரிக்காவை திருப்திப்படுத்தவே இஸ்ரேலை இந்திய அரசு ஆதரிக்கிறது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்ததாக இஸ்ரேலுடன் மோதலில் ஈடுபட்டுவரும் ஹமாஸ் அமைப்பு கடந்த வருடம் அக்டோபர் 7 ஆம் தேதி முன்னெப்போதும் இல்லாத மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. இஸ்ரேலை நோக்கி ஆயிரக்கணக்காக ராக்கெட்டுகள் சரமாரியாக பாய்ந்தன. தரைவழியாக ஊடுருவியும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல்களில் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
மேலும் சுமார் 250 பேர் பணய கைதிகளாக பிடிப்பித்துச்செல்லப்பட்டனர். இதனைத்தொடர்ந்து பாலஸ்தீன நகரங்களின் மீது இஸ்ரேல் கடந்த ஒரு வருடமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பெண்கள் குழந்தைகள் உட்பட 41 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
பாலஸ்தீன நகரங்களின் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலுக்கு பல உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இஸ்ரேலின் தாக்குதலை பெயரளவில் கண்டித்தாலும் இந்த விவகாரத்தில் இந்தியா எந்த நாட்டிற்கும் ஆதரவு தெரிவிக்காமல் நடுநிலைமை வகிக்கிறது.
இந்நிலையில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை திருப்திப்படுத்தவே பாலஸ்தீனத்திற்கு பதிலாக இஸ்ரேல் நாட்டை இந்திய அரசு ஆதரித்து வருகிறது என்று கேரளா முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற்ற சி.எச்.கனராம் நினைவேந்தல் பொதுக்கூட்டத்தை தொடங்கி வைத்துப் பேசிய பினராயி விஜயன் இவ்வாறு தெரிவித்தார்.
பொதுக்கூட்டத்தில் பேசிய பினராயி விஜயன், "இஸ்ரேல் மற்றும் நம் நாட்டில் அதிகாரத்தில் இருப்பவர்களும் உடன் பிறந்தவர்கள் போன்றவர்கள். இருவரில் ஒருவரின் பெயர் சியோனிஸ்டுகள் மற்றொருவரின் பெயர் சங் பரிவார். இந்த 2 பேருக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை நிறுத்த சொல்லி ஐநா சபையில் உள்ள பெரும்பாலான நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. அமெரிக்கா போன்ற சில நாடுகள் மட்டுமே இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளன.
இதில் மகத்தான வரலாற்றை கொண்ட நம் நாடு எங்கே இருக்கிறது? இப்பிரச்சனையில் ஐநா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நாம் நடுநிலைமை வகிக்கிறோம். நாம் பாலஸ்தீனத்தின் பக்கம் இல்லை. பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதலை நிறுத்தக் கோரும் குழுவில் நாம் இல்லை. அதன் பொருள் நாம் இஸ்ரேல் பக்கம் நிற்கிறோம்.
இத்தாலி போன்ற பல நாடுகள் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்த முடிவு செய்தாலும், இந்தியா இன்னும் அதை நிறுத்தவில்லை. இஸ்ரேலுடன் அதிக ஆயுத வியாபாரம் செய்யும் நாடு இந்தியா தான். இஸ்ரேல் விரும்பும் ஆயுதங்களை தயாரிக்கும் பூமியாக இந்தியா மாறியுள்ளது. பாலஸ்தீனத்தில் நடப்பது போர் அல்ல, இனப்படுகொலை. 2 தரப்பினரிடமும் போதுமான ஆயுதங்கள் இருந்தால் தான் அதை போர் என்று அழைக்க முடியும். இஸ்ரேல் எல்லா ஆயுதங்களையும் பயன்படுத்துகிறார்கள், இது ஒருதலைபட்சமான தாக்குதல்" என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 weeks 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 3 weeks ago |
-
தீபாவளி பட்டாசு கட்டுப்பாடு: பொதுமக்களுக்கான வழிமுறைகள் வெளியீடு
21 Oct 2024சென்னை : இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை தினத்தன்று, கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும் என தமிழக அ
-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெங்களூரு- சென்னை இடையே சிறப்பு ரயில்
21 Oct 2024சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெங்களூரு- சென்னை இடையே சிறப்பு ரெயில் இயக்கபட உள்ளது.
-
கணிப்பது கடினம்: சாம்சன்
21 Oct 2024சஞ்சு சாம்சன், ஒரு யூ டியூப் சேனல் ஒன்றிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் டோனி, விராட் குறித்து சில கேள்விகள் கேட்கப்பட்டது.
-
தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சில் 106 ரன்களில் சுருண்ட வங்கதேசம்
21 Oct 2024டாக்கா : தென் ஆப்பிரிக்கா - வங்காளதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கிய நிலையில் வெறும் 106 ரன்களில் சுருண்டது வங்கதேச அணி.
-
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: தமிழகம்-டெல்லி ஆட்டம் டிரா
21 Oct 2024புதுடெல்லி : ரஞ்சி கோப்பை தொடரில் பாலோ ஆன நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய டெல்லி அணி கடைசி நாள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 193 ரன்கள் அடித்ததால் தமிழகம் - டெ
-
வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல்: நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார் பிரியங்கா காந்தி
21 Oct 2024வயநாடு : வயநாடு மக்களவை தொகுதிக்கு வரும் நவம்பர் 13 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரியங்கா காந்தி நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
-
குறைந்த பந்துகளில் 300 விக்கெட்டுகள்: ரபாடா புதிய சாதனை
21 Oct 2024டாக்கா : வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் 300 விக்கெட்டுகளை வீழ்த்தி ரபாடா புதிய சாதனையை படைத்
-
உலகக்கோப்பை வில்வித்தை: 5-வது முறையாக வெள்ளி வென்றார் தீபிகா குமாரி
21 Oct 2024ட்லாக்ஸ்காலா : உலகக்கோப்பை வில்வித்தை போட்டியில் 5-வது முறையாக இந்திய வீராங்கனை தீபிகா குமாரி வெள்ளி பதக்கம் வென்றார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-10-2024.
22 Oct 2024 -
வரும் நவ. 24, 25-ம் தேதிகளில் ஐ.பி.எல். - 2025 மெகா ஏலத்தை சவுதியில் நடத்தகிறது பி.சி.சி.ஐ.
21 Oct 2024மும்பை : வரும் நவ. 24, 25-ம் தேதிகளில் ஐ.பி.எல். - 2025 மெகா ஏலத்தை சவுதி ரியாத் நகரில் நடத்த பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அமித்ஷாவுக்கு பிறந்த நாள்: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
22 Oct 2024புதுடெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தனது 60-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
-
வேட்டையன் வெற்றி விழா
22 Oct 2024சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இம்மாதம் 10ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் வேட்டையன். லைகா நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தினை ஞானவேல் இயக்கி இருந்தார்.
-
சூடானில் சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய ராணுவ சரக்கு விமானம்
22 Oct 2024கார்டூம் : ரஷ்ய ராணுவத்திற்கு சொந்தமான சரக்கு விமானம் சூடானின் டார்புர் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
கிழக்கு லடாக்கில் மோதலை முடிவுக்கு கொண்டு வர இந்தியாவுடன் ஒப்பந்தம் : சீன செய்தி தொடர்பாளர் அறிவிப்பு
22 Oct 2024பெய்ஜிங் : கிழக்கு லடாக்கில் மோதலை முடிவுக்கு கொண்டு வர இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதாக சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் லின் ஜியான் தெரிவித்துள்ளார்.
-
வேட்டையன் வெற்றி விழா
22 Oct 2024சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இம்மாதம் 10ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் வேட்டையன். லைகா நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தினை ஞானவேல் இயக்கி இருந்தார்.
-
போலி தமிழ் வழி கல்வி சான்றிதழ் வழக்கில் தகவல் தராத பல்கலை. பதிவாளர்கள் சேர்ப்பு: ஐகோர்ட் கிளை உத்தரவு
22 Oct 2024மதுரை : போலி தமிழ் வழிக்கல்வி சான்றிதழ் வழக்கில் தகவல் தராமல் இழுத்தடிக்கும் 4 பல்கலைக் கழகங்களின் பதிவாளர்களை வழக்கில் எதிர் மனுதாரர்களாக சேர்த்து ஐகோர்ட் மதுரைக் கிளை
-
பிரபல ரவுடி பிஷ்னோய் தலைக்கு ரூ.1.11 கோடி பரிசு: கர்னி சேனா
22 Oct 2024மும்பை : பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் தலைக்கு ரூ. 1.11 கோடி பரிசை கர்னி சேனா அமைப்பு அறிவித்துள்ளது.
-
அமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்புக்கு பெருகும் ஆதரவு : இறுதிகட்ட கருத்துக்கணிப்பில் தகவல்
22 Oct 2024வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு திடீரென ஆதரவு பெருகி உள்ளதாக கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஜார்க்கண்டில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
22 Oct 2024புதுடெல்லி : ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
-
லெபனானில் ஹிஸ்புல்லா பதுங்கு குழியில் பல ஆயிரம் கோடி பணம், தங்கம் கண்டுபிடிப்பு: இஸ்ரேல் ராணுவம்
22 Oct 2024பெய்ரூட் : லெபனானில் உள்ள மருத்துவமனையின் கீழ் உள்ள ரகசிய பதுங்கு குழியில் பல ஆயிரம் கோடி ரூபாய் மற்றும் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது
-
அருந்ததியர் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய கோரி நவ.7-ம் தேதி சென்னையில் பேரணி : கிருஷ்ணசாமி அறிவிப்பு
22 Oct 2024சென்னை : அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டு அரசாணையை ரத்து செய்தல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நவ.7-ம் தேதி கவர்னர் மாளிகையை நோக்கி புதிய தமிழகம் கட்ச
-
ஷூ கவரை தலையில் அணிந்திருந்த பீகார் சுகாதாரத்துறை அமைச்சர் : வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டல்
22 Oct 2024பாட்னா : மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பீகார் சுகாதார துறை அமைச்சர் தலையில் ஷூ கவரை அணிந்திருந்த விவகாரம் குறித்து வலைதளங்களில் நெட்டிசன்கள் பலரும் கிண்டலடித்து வருகி
-
வயநாடு மக்களுக்கான மிக சிறந்த பிரதிநிதி பிரியங்காதான்: ராகுல் காந்தி
22 Oct 2024புதுடெல்லி : பிரியங்காதான், வயநாடு மக்களுக்கான சிறந்த பிரதிநிதி என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்
-
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
22 Oct 2024மாஸ்கோ : பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரஷ்யா சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
வடமாநில ஏ.டி.எம். கொள்ளை கும்பலை பிடித்த நாமக்கல் மாவட்ட போலீசாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
22 Oct 2024சென்னை : வடமாநில ஏ.டி.எம். கொள்ளை கும்பலை மடக்கிப் பிடித்த நாமக்கல் மாவட்ட காவல் துறையினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.