எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, நியாயவிலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அப்பகுதியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிகளின் கிளைகளில் சேமிப்பு கணக்கு துவக்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூட்டுறவு சங்க பதிவாளர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் மண்டல இணை பதிவாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் விவசாய உறுப்பினர்களுக்கு பயிர்க் கடன், உரக்கடன், கால்நடை பராமரிப்புக் கடன், மத்திய கால வேளாண் கடன் போன்ற பல்வேறு வகையான கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நடத்தப்படும் நியாய விலைக் கடைகளில் குடிமைப்பொருட்கள் பெறும் பொதுமக்களுக்கு பல்வேறு துறைகளின் நலத்திட்டங்களும் நியாய விலைக் கடைகள் மூலம் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கூட்டுறவு நியாய விலைக் கடைகள் மூலம், கூட்டுறவு வங்கிகளின் சேமிப்பு மற்றும் கடன் சேவைகள் பொதுமக்களை சென்றடையும் வகையில் நியாயவிலைக் கடைகள் மூலம் பொது மக்களுக்கு அப்பகுதியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிகளின் கிளைகளில் சேமிப்பு கணக்கு துவக்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து நியாய விலைக் கடைகளிலும், மத்திய கூட்டுறவு வங்கிகளின் சேமிப்பு திட்டங்கள் நிரந்தர வைப்புத் திட்டங்கள் மற்றும் கடன் திட்டங்கள் குறித்ததான கையேடுகள் விநியோகிக்கவும், நியாய விலைக்கடை பணியாளர்களை கொண்டு, சேமிப்புக் கணக்கு துவக்குவதற்கான விண்ணப்பங்களை பொதுமக்களுக்கு வழங்கி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நியாய விலைக் கடை பணியாளர்கள் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெறவும் அவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்கள் மூலம் துவக்கப்படும் சேமிப்புக் கணக்குகளுக்கு நியாய விலைக் கடை பணியாளர்களுக்கு ஊக்கத் தொகையாக, துவக்கப்படும் கணக்கு ஒன்றுக்கு ரூ.5 வழங்கிடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நியாய விலைக் கடைகள் மூலம் துவக்கப்படும் சேமிப்பு கணக்குதாரர்களுக்கு வங்கியின் மூலம் வழங்கப்படும் மின்னணு பரிவர்த்தனை வசதிகள் ஏ.டி.எம். கார்டு வசதியினையும் மற்றும் வங்கிச் சேவையினை எளிதில் பெறும் வகையில் அவர்களுக்கான கணக்கு துவக்கியவுடன் இவ்வசதிகள் அடங்கிய தொகுப்பு அவர்களுக்கு உடனடியாக சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.
எனவே மத்திய கூட்டுறவு வங்கிகளில் பொதுமக்கள் சேமிப்புக் கணக்கு துவக்கிடவும் இதன் மீதான நடவடிக்கைகளை கண்காணித்திடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் அந்த சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்4 weeks 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-10-2024.
24 Oct 2024 -
தென்கொரியாவுக்கு மீண்டும் குப்பை பலூன்களை அனுப்பிய வடகொரியா
24 Oct 2024சியோல், குப்பை நிரம்பிய பலூன்களை தென்கொரியாவிற்கு வடகொரியா அனுப்பி உள்ளது.
-
ராஜஸ்தானில் கார் கவிழ்ந்து விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி
24 Oct 2024ஜெய்ப்பூர், ராஜஸ்தானில் டயர் வெடித்து கார் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
-
பிரியங்கா காந்தியின் சொத்து மதிப்பு ரூ.12 கோடி: வேட்புமனுவில் தகவல்
24 Oct 2024திருவனந்தபுரம், வயநாடு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பிரியங்கா காந்தி தனது வேட்பு மனுவில் மொத்தம் சுமார் ரூ.
-
ரஷ்ய சுற்றுப்பயணம் நிறைவு: நாடு திரும்பினார் பிரதமர் மோடி
24 Oct 2024புது டெல்லி, பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி நேற்று டெல்லி திரும்பினார்.
-
ஷேக் ஹசீனா கட்சியின் மாணவர் பிரிவுக்கு தடை: வங்கதேச இடைக்கால அரசு உத்தரவு
24 Oct 2024டாக்கா, ஷேக் ஹசீனா கட்சியான அவாமி லீக்கின் மாணவர் பிரிவுக்கு வங்கதேசத்தின் இடைக்கால அரசு தடைவிதித்துள்ளது.
-
கனடா பிரதமர் ட்ரூடோ பதவி விலக அதிருப்தி எம்.பி.க்கள் காலக்கெடு
24 Oct 2024ஒட்டாவா, கனடா பிரதமர் ட்ரூடோ பதவி விலக கோரி அதிருப்தி எம்.பி.க்கள் வரும் 28-ம் தேதி வரை காலக்கெடு விதித்துள்ளனர்.
-
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் சத்யபிரத சாகு ஆலோசனை
24 Oct 2024சென்னை, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை நடத்தினார்.
-
தமிழ்நாடு மலையேற்ற திட்டம்: துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார்
24 Oct 2024சென்னை, தமிழ்நாடு மலையேற்ற திட்டத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
-
திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவில் கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை கோரி வழக்கு: அறநிலையத்துறை பதிலளிக்க உத்தரவு
24 Oct 2024மதுரை, திருச்செந்தூர் கோயில் கந்த சஷ்டி விழாவில் கூடுதல் கட்டணம் வசூல் செய்ய தடை விதிக்கக் கோரிய மனுவுக்கு அறநிலையத்துறை பதிலளிக்க ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவிட்ட
-
ஜார்க்கண்ட் தேர்தல்: காந்தே தொகுதியில் மனு தாக்கல் செய்தார் கல்பனா சோரன்
24 Oct 2024ராஞ்சி, ஜார்க்கண்டின் காந்தே பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக ஜே.எம்.எம்.
-
டெல்லியில் 6-ம் தேதி கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம் தமிழக அரசு பிரதிநிதிகளுக்கு அழைப்பு
24 Oct 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் வரும் 6-ம் தேதி டெல்லியில் நடக்கிறது.
-
ரேஷன் கடைகள் மூலம் மத்திய கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்க நடவடிக்கை: இணை பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை
24 Oct 2024சென்னை, நியாயவிலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அப்பகுதியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிகளின் கிளைகளில் சேமிப்பு கணக்கு துவக்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூட்
-
நவ. 5-ல் அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 2 கோடி பேர்
24 Oct 2024வாஷிங்டன், அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் 5-ம் தேதி நடக்கவுள்ள நிலையில் 2 கோடி பேர் முன்கூட்டியே வாக்களித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
செபி தலைவர் மாதவி ஆஜராகாததால் பாராளுமன்ற பொது கணக்கு குழு கூட்டம் ஒத்திவைப்பு
24 Oct 2024புது டெல்லி, ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விளக்கம் அளிக்க செபி தலைவர் மாதபி புரி பூச், நேற்று பார்லி பொது கணக்கு குழு முன்பாக ஆஜராகவில்லை.
-
ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து: உமர் அப்துல்லாவிடம் உறுதி அளித்த அமித் ஷா
24 Oct 2024புது டெல்லி, ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அமித்ஷாவை சந்தித்துள்ள நிலையில், மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என உமர் அப்துல்லாவிடம் மத்திய அமைச்சர் அமித் ஷ
-
பெங்களூரு அடுக்குமாடி கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி: மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் அறிவிப்பு
24 Oct 2024பெங்களூர், பெங்களூரு அடுக்குமாடி கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரண நிதியை அறிவித்துள்ளன.
-
அகில இந்திய தொழிற் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியர் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு
24 Oct 2024சென்னை, அகில இந்திய தொழிற் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
-
பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூட்டில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
24 Oct 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
-
கந்த சஷ்டி திருவிழா: திருச்செந்தூர் கோவிலில் முன்னேற்பாடுகள் தீவிரம்
24 Oct 2024திருச்செந்தூர், கந்த சஷ்டி விழாவையொட்டி திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
-
தீபாவளி பண்டிகை: தமிழகத்தில் 6,585 பட்டாசு கடைகளுக்கு அனுமதி
24 Oct 2024சென்னை, தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 6,585 பட்டாசு கடைகள் வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
-
நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடம் உறுதித் தன்மையுடன் இருக்கிறது: அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
24 Oct 2024சென்னை, நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடத்தின் கட்டிடத்தின் உறுதித்தன்மை எந்த காரணத்தாலும், உருகுலையவில்லை.
-
மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: ஒரே நாளில் 85 விமானங்களுக்கு விடுக்கப்பட்டதால் பரபரப்பு
24 Oct 2024புதுடெல்லி, ஒரே நாளில் 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை
24 Oct 2024சென்னை, ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரித்துள்ளார்.
-
ஓட்டுனரில்லா தானியங்கி மெட்ரோ ரெயில்: 26-ம் தேதி சோதனை ஓட்டம்
24 Oct 2024சென்னை, ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரெயிலின் சோதனை ஓட்டம் வரும் 26-ம் தேதி தொடங்க உள்ளதாக மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.