எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மும்பை: வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர் தங்குவது குறித்த பி.சி.சி.ஐ. கட்டுப்பாட்டில் மாற்றமில்லை என அதன் செயலாளர் தேவஜித் சைகியா அறிவித்துள்ளார்.
தோல்வி...
அண்மையில் முடிவடைந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதன் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இதன் எதிரொலியாக பெரும் விமர்சனங்களை சந்தித்த இந்திய அணியின் வீரர்களுக்கு பி.சி.சி.ஐ. சில கட்டுப்பாடுகளை விதித்தது.
கட்டுப்பாடு...
அதில் முக்கிய ஒன்றாக, வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின்போது வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர் குறிப்பிட்ட நாட்கள் மட்டும் தங்கியிருக்க முடியும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதாவது வெளிநாட்டில் 45 நாட்களுக்கு மேலான தொடரில் விளையாடினால் 14 நாட்களும், அதற்கு குறைவானது என்றால் ஒரு வாரமும் வீரர்களுடன் குடும்ப உறுப்பினர்கள் தங்கியிருக்கலாம் என்ற விதிமுறை பல முன்னணி வீரர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
விராட் கோலி அதிருப்தி...
இந்த விதிமுறை குறித்து கடந்த சில தினங்களுக்கு முன் இந்திய முன்னணி வீரரான விராட் கோலி நேரடியாக அதிருப்தி தெரிவித்ததுடன் சில கருத்துகளையும் கூறியிருந்தார். இதனால் பி.சி.சி.ஐ. இந்த கட்டுப்பாட்டில் சில தளர்வுகளை உண்டாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
மாற்றம் இல்லை...
இந்நிலையில் இந்த கட்டுப்பாட்டில் எந்த வித மாற்றமும் இல்லை என்று பி.சி.சி.ஐ. செயலாளர் தேவஜித் சைகியா அதிரடியாக அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "இந்த கட்டத்தில் தற்போதைய கொள்கை அப்படியே இருக்கும். ஏனெனில் இது தேசத்திற்கும் எங்களுக்கும் (பி.சி.சி.ஐ.) மிக முக்கியமானது. ஒரு ஜனநாயக அமைப்பில், மக்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்த உரிமை உண்டு. இதில் சில மனக்கசப்பு அல்லது மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம் என்பதை பி.சி.சி.ஐ. அங்கீகரிக்கிறது. இந்தக் கொள்கை அனைத்துக் குழு உறுப்பினர்களுக்கும், வீரர்கள், பயிற்சியாளர்கள், மேலாளர்கள், துணைப்பணியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் ஒரே மாதிரியாகப் பயன்படுத்தப்படுகிறது.
பல தசாப்தங்களாக...
மேலும் அனைவரின் நலன்களையும் கருத்தில் கொண்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கொள்கை ஒரே இரவில் உருவாக்கப்படவில்லை. இது பல தசாப்தங்களாக நடைமுறையில் உள்ளது. இது நமது தலைவர் ரோஜர் பின்னி விளையாடிய காலத்திலிருந்தே இருக்கிறது. சிறப்பு சூழ்நிலைகளில் விதிமுறைகளை தளர்த்துவதற்கான ஏற்பாடுகளுடன், வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின்போது வீரர்களுடன் குடும்ப உறுப்பினர்கள் தங்கும் காலத்தை பி.சி.சி.ஐ. அதிகரித்துள்ளது" என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 4 weeks ago |
-
யாருக்கெல்லாம் மகளிர் உரிமை தொகை கிடைக்காது: தமிழ்நாடு அரசு விளக்கம்
27 Mar 2025சென்னை, மகளிர் உரிமை தொகை திட்டத்தில் ரூ.1,000 யாருக்கெல்லாம் கிடைக்காது என்பது குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
-
வங்கதேச தேசிய தினம்: முகமது யூனுஸுக்கு பிரதமர் மோடி கடிதம்
27 Mar 2025புதுடெல்லி, இந்தியா - வங்கதேசம் இடையேயான பகிரப்பட்ட வரலாற்றுக்கும், தியாகத்துக்கும் வங்கதேச தேசிய தினம் சான்றாக இருக்கிறது என அந்நாட்டின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸுக்க
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-03-2025.
27 Mar 2025 -
உதகையில் புலி தாக்கி இளைஞர் பலி
27 Mar 2025உதகை, உதகை அருகே புலி தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
-
மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி
27 Mar 2025நெல்லை: அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார்.
-
கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி அஞ்சலி
27 Mar 2025திருநெல்வேலி, அ.தி.மு.க.
-
பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்காத மாநிலங்களுக்கு நிதியை உடனே விடுவிக்க வேண்டும்: நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை
27 Mar 2025புதுடெல்லி, புதிய கல்விக் கொள்கையின் பள்ளிகளுக்கான பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்காத மாநிலங்களுக்கு சர்வ சிக்ஷா அபியான் நிதியை உடனடியாக விடுவிக்க நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரைத்துள்ளது.
-
ஆம்ஸ்ட்ராங் நினைவு நடைபயணம்: காவல் துறை பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2025சென்னை, பொத்தூரில் அமைந்துள்ள ஆம்ஸ்ட்ராங்கின் நினைவிடத்துக்கு கீழ்ப்பாக்கத்தில் இருந்து நடைபயணம் மேற்கொள்ள அனுமதி கோரிய மனுவை பரிசீலிக்க ஆவடி காவல் ஆணையருக்கு சென்னை உய
-
இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் புகைப்படம் - இளைஞர் கைது
27 Mar 2025நெல்லை, நெல்லையில் இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் புகைப்படம் வெளியிட்டதால் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
-
பகுதி நேர ரேசன் கடைகள்: சட்டசபைில் அமைச்சர் தகவல்
27 Mar 2025சென்னை, தமிழக எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்படும் நிதியை கொண்டு பகுதி நேர ரேசன் கடையை திறக்கலாம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்: தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு
27 Mar 2025சென்னை, தமிழகத்தின் அனைத்து ஒன்றியங்களில் 29ம் தேதி நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்குமாறு தி.மு.க.வினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளா
-
உதயநிதி சட்டசபைக்கு வராதது ஏன்? முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்கம்
27 Mar 2025சென்னை, உதயநிதி ஸ்டாலின் சட்டசபைக்கு வராதது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
-
கோவையில் மூதாட்டி கூட்டு பலாத்காரம்: 3 வடமாநில தொழிலாளர்கள் கைது
27 Mar 2025கோவை, கோவையில் மூதாட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 3 வடமாநில தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர்.
-
ஜம்மு-காஷ்மீருக்கு வந்தே பாரத் ரயில் சேவை: பிரதமர் அடுத்த மாதம் தொடங்கி வைக்கிறார்
27 Mar 2025ஸ்ரீநகர், காஷ்மீருக்கு முதல் முறையாக வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி அடுத்த மாதம் தொடங்கி வைக்கிறார்
-
தொகுதி மறுவரையறைக்கு எதிராக தெலுங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம்
27 Mar 2025ஐதராபாத், தொகுதி மறுவரையறைக்கு எதிராக தெலுங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
-
வாட்ஸ்ஆப் சாட் மூலம் வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு: நிர்மலா சீதாராமன் தகவல்
27 Mar 2025புதுடெல்லி, தனிநபர்களின் வாட்ஸ்அப் சாட்கள் மூலம் ரூ.200 கோடி வரி ஏய்ப்புக் கண்டறியப்பட்டதாக வருமான வரி மசோதா மீது நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மல
-
தமிழ்நாட்டில் வானிலை முன்னறிவிப்பில் இந்தி மொழி சேர்க்கப்பட்டதால் பரபரப்பு
27 Mar 2025சென்னை, தமிழகத்தில் இருமொழிக்கொள்கை தொடர்பாக சர்ச்சையாகி வரும் நிலையில் தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பில் இந்தி மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்
-
பதவியில் இருந்து விலகிக் கொள்வது தான் இ .பி.எஸ்.க்கு மரியாதை: ஓ.பன்னீர்செல்வம்
27 Mar 2025சென்னை, அ.தி.மு.க.
-
அமித்ஷா குறித்து ஆர்.பி.உதயகுமார் கூறியது பற்றி தெரியாது: இ.பி.எஸ்.
27 Mar 2025தூத்துக்குடி, அமித்ஷா குறித்து ஆர்.பி.உதயகுமார் கூறியது பற்றி தனக்கு தெரியாது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
இறக்குமதி வாகனங்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
27 Mar 2025வாஷிங்டன், அமெரிக்காவில் இறக்குமதி வாகனங்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
இரண்டாம் நிலை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்க நடவடிக்கை: கொள்கை விளக்க குறிப்பில் தகவல்
27 Mar 2025சென்னை, “இரண்டாம் நிலை நகரங்களில் துரித போக்குவரத்து அமைப்புகளை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த விவரங்கள் திட்டம் வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள்
-
வக்பு திருத்த மசோதா தொடர்பாக தி.மு.க. - பா.ஜ.க. இடையே சட்டசபைில் காரசார விவாதம்
27 Mar 2025சென்னை, வக்பு சட்டத்திருத்தத்திற்கு எதிரான அரசின் தீர்மானம் தொடர்பாக தி.மு.க. - பா.ஜ.க. இடையே காரசார விவாதம் நடந்தது.
-
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்
27 Mar 2025மாஸ்கோ, பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா செல்ல இருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் ரஷ்ய வெளியுறவு அமைச்
-
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி சட்டசபையில் 16-வது முறை தீர்மானம்
27 Mar 2025புதுச்சேரி, யூனியன் பிரதேசமாக உள்ள புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி சட்டமன்றத்தில் 16-வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
ஆப்கானில் 2 முறை நிலநடுக்கம்
27 Mar 2025காபுல், ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்த நாட்டு மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.