எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐதராபாத், சந்திரசேகர ராவ் கட்சியில் இருந்து இதுவரை 5 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கானாவில் எதிர்க்கட்சியான சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ். கட்சி எம்.எல்.ஏ. சஞ்சய் குமார். இவர் அம்மாநிலத்தை ஆளும் காங்கிரசில் இணைந்ததால் பி.ஆர்.எஸ். கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. தெலுங்கானா காங்கிரஸ் தலைவரமும், முதல்வருமான ரேவந்த் ரெட்டி தலைமையில் குமார் காங்கிரசில் இணைந்தார். தொழில் ரீதியாக மருத்துவரான சஞ்சய் குமார், 2வது முறையாக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். இவர் காங்கிரசில் இணைந்த 5வது பி.ஆர்.எஸ். கட்சி எம்.எல்.ஏ. ஆவார்.
முன்னதாக பி.ஆர்.எஸ். எம்.எல்.ஏ.க்கள் ஸ்ரீனிவாஸ் ரெட்டி, கடியம் ஸ்ரீஹரி, தனம் நாகேந்தர், டெல்லம் வெங்கட் ராவ் ஆகியோர் காங்கிரசில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த எம்.எல்.ஏ.க்களை தவிர ஐதராபாத் மேயர் விஜய லட்சுமி ஆர். கட்வால் உள்பட பல பி.ஆர்.எஸ். தலைவர்களும் காங்கிரசில் இணைந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
காலிபிளவர் ரோஸ்ட்19 sec ago |
பாஸ்தா ஸ்நாக்ஸ்2 days 19 hours ago |
ஜூசி சிக்கன்1 week 5 min ago |
-
டெல்லியில் 88 ஆண்டுகள் இல்லாத மழைப்பொழிவு : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
28 Jun 2024புதுடெல்லி : தலைநகர் டெல்லியில் 88 ஆண்டுகளாக காணாத மழைப்பொழிவு காரணமாக டெல்லியின் பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது மற்ரும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்
-
நீட் தேர்வு முறைகேடு விவகாரம்: பார்லி., இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கடும் அமளி : திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு
28 Jun 2024புதுடெல்லி : நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளியால் பாராளுமன்றம் வரும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்ப
-
ஒரு பெற்றோராக எனக்கு அச்சமூட்டுகிறது: தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு குறித்து விஜய் பேச்சு
28 Jun 2024சென்னை : தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவது, ஒரு பெற்றோராக, தலைவராக எனக்கே அச்சமூட்டுகிறது என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
-
ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் நடைமுறை நீட்டிப்பு : செப். 30 வரை நீட்டித்து ஐகோர்ட் உத்தரவு
28 Jun 2024சென்னை : நீலகிரி மற்றும் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் எடுப்பது கட்டாயம் என்ற நடைமுறை செப்டம்பர் 30 வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளத
-
மக்களவையில் ராகுல் காந்தியின் மைக் அணைப்பா? - காங்கிரஸ் புகார்
28 Jun 2024புதுடெல்லி : மக்களவையில் ராகுல்காந்தி பேசும் போது மைக் அணைக்கப்பட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.
-
பெருவில் 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
28 Jun 2024லிமா : தென் ஆப்பிரிக்க நாடான பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
-
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
28 Jun 2024பெங்களூரு : கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
-
காலியாக உள்ள மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்படும் : அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
28 Jun 2024சென்னை : மருத்துவத்துறையில் உள்ள காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் மா.
-
விஷ சாராய உயிரிழப்பு சம்பவம்: கைதான 11 பேரை காவலில் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. மனு
28 Jun 2024கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள 21 பேரில் 11 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி சி.பி.சி.ஐ.டி.
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: கணினி மூலம் குலுக்கல் முறையில் வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்வு
28 Jun 2024விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குச்சாவடி பணியில் ஈடுபடும் அலுவலர்கள் கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி நடந
-
தங்கம் விலை சற்று உயர்வு
28 Jun 2024சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்த நிலையில், நேற்று சற்று அதிகரித்தது.
-
குறுவை சாகுபடி பாதிப்பு: வறட்சி நிவாரணமாக ஏக்கருக்கு ரூ. 30,000 வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
28 Jun 2024சென்னை : இந்த ஆண்டு நீரின்றி, குறுவை சாகுபடி செய்ய இயலாத பகுதிகளில் உள்ள பாசனப் பரப்பு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 30,000-ஐ உடனடியாக வறட்சி நிவாரணமாக வழங்க வேண்டும்.
-
தமிழ்நாட்டிற்கு தற்போது நல்ல தலைவர்கள் தேவை : நடிகர் விஜய் பேச்சு
28 Jun 2024சென்னை : தவெக சார்பில் மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவில் பேசிய நடிகர் விஜய், தமிழ்நாட்டிற்கு தற்போது நல்ல தலைவர்கள் தேவை என்று தெரிவித்துள்ளார்.
-
நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் ஆக்கப்பூர்வமான விவாதம் தேவை : ராகுல் காந்தி கருத்து
28 Jun 2024புதுடெல்லி : நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து மக்களவையில் ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்த இன்டியா கூட்டணி விரும்புவதாக காங்கிரஸ் எம்.பி.
-
மும்பையில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு
28 Jun 2024மும்பை : மகாராஷ்டிர மாநிலம் மும்பை உள்ளிட்ட பகுதிகளில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.
-
மாநிலங்களவையில் மயங்கி விழுந்த காங்கிரஸ் பெண் எம்.பி.
28 Jun 2024புதுடெல்லி : பாராளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரஸ் பெண் எம்.பி. மயங்கி விழுந்தார்.
-
இறுதிப்போட்டியில் இன்று மோதும் இந்திய-தெ.ஆப்பிரிக்க அணிகள் ஒரு பார்வை
28 Jun 2024பார்படாஸ் : டி-20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இன்று மோதும் இந்தியா - தென்ஆப்பிரிக்க அணிகளின் பலம், பலகீனம் குறித்து பார்ப்போம்.
-
ஆனந்தக்கண்ணீரில் ரோகித்
28 Jun 2024டி20 உலகக் கோப்பையின் அரையிறுதியில் வென்ற இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளது.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லுமா இந்தியா? - இறுதிப்போட்டியில் இன்று தென் ஆப்பிரிக்காவுடன் மோதல்
28 Jun 2024பிரிட்ஜ்டவுன் : டி-20 உலகக்கோப்பையை 2 முறை வெல்லுமா இந்திய அணி என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் மேலோங்கியுள்ள நிலையில், இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அ
-
திருவண்ணாமலை உள்ளிட்ட 4 நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த மசோதா சட்டசபையில் தாக்கல்
28 Jun 2024சென்னை : தி.மலை, நாமக்கல், காரைக்குடி, புதுக்கோட்டை நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தும் மசோதா நேற்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
-
தமிழ்நாடு நீர்வளத்துறையின் புதிய இலச்சினை வெளியீடு : அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டார்
28 Jun 2024சென்னை : தமிழ்நாடு நீர்வளத்துறையின் புதிய இலச்சினையை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டார்.
-
தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்கிறார்
28 Jun 2024சென்னை : தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
-
90 வருட பெண்கள் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த ஸ்மிரிதி-ஷபாலி ஜோடி
28 Jun 2024சேப்பாக்கம் : 90 வருட பெண்கள் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனைப் படைத்துள்ளது இந்திய அணியின் ஸ்மிரிதி மந்தனா- ஷபாலி வர்மா ஜோடி.
-
கள்ளக்குறிச்சி விஷசாராயம் விவகாரம்: பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு
28 Jun 2024கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது.
-
மூன்று வடிவிலான ஐ.சி.சி.யின் உலகக்கோப்பை இறுதிக்கு முன்னேறி ரோகித் சாதனை
28 Jun 2024பார்படாஸ் : 3 வடிவிலான ஐ.சி.சி. உலகக்கோப்பை இறுதி போட்டிக்கு முன்னேறிய 2-வது கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.