எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாஸ்கோ : உக்ரைன் குடியிருப்பு பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான வழக்கில் முன்னாள் ராணுவ அமைச்சர் செர்ஜி சோய்கு மற்றும் ராணுவ தளபதி வலேரி ஜெராசிமோவ் ஆகியோருக்கு சர்வதேச கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. 2 ஆண்டுகளை தாண்டியும் இந்த போர் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த போரில் ரஷ்யா கடந்த 2022 அக்டோபர் மாதம் உக்ரைனின் குடியிருப்பு பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் அப்பாவி பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர்.
ரஷ்யாவின் இந்த செயல் மனிதத் தன்மையற்றது என பல நாடுகள் கண்டனம் தெரிவித்தன.இதனையடுத்து ரஷ்யா மீது நெதர்லாந்தில் உள்ள சர்வதேச கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் முன்னாள் ராணுவ அமைச்சர் செர்ஜி சோய்கு மற்றும் ராணுவ தளபதி வலேரி ஜெராசிமோவ் ஆகியோருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பான வழக்கில் ஏற்கனவே ரஷ்ய அதிபர் புடின் மீதும் சர்வதேச கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
காலிபிளவர் ரோஸ்ட்19 sec ago |
பாஸ்தா ஸ்நாக்ஸ்2 days 19 hours ago |
ஜூசி சிக்கன்1 week 5 min ago |
-
கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம்: கவர்னர் ரவியை சந்தித்து பிரேமலதா விஜயகாந்த் மனு
28 Jun 2024சென்னை : கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து தே.மு.தி.க.
-
நீட் தேர்வை ரத்து செய்ய கோரி சென்னையில் 3-ம் தேதி தி.மு.க. மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம்
28 Jun 2024சென்னை : நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 3-ம் தேதி தி.மு.க. மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
28 Jun 2024சென்னை : சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இது குறித்து அ.தி.மு.க.
-
டெல்லியில் 88 ஆண்டுகள் இல்லாத மழைப்பொழிவு : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
28 Jun 2024புதுடெல்லி : தலைநகர் டெல்லியில் 88 ஆண்டுகளாக காணாத மழைப்பொழிவு காரணமாக டெல்லியின் பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது மற்ரும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்
-
9 மாணவர்களுக்கு வைர கம்மல், வைர மோதிரம் : த.வெ.க. விருது விழாவில் விஜய் வழங்கினார்
28 Jun 2024சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் விருது வழங்கும் விழாவில் 9 மாணவர்களுக்கு வைர கம்மல், வைர மோதிரத்தை கட்சியின் தலைவர் விஜய் பரிசாக வழங்கினார்.
-
மாமல்லபுரம் அருகே ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்
28 Jun 2024செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை போலீசார் சுட்டுப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
நீட் தேர்வு முறைகேடு விவகாரம்: பார்லி., இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கடும் அமளி : திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு
28 Jun 2024புதுடெல்லி : நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளியால் பாராளுமன்றம் வரும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்ப
-
ஒரு பெற்றோராக எனக்கு அச்சமூட்டுகிறது: தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு குறித்து விஜய் பேச்சு
28 Jun 2024சென்னை : தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவது, ஒரு பெற்றோராக, தலைவராக எனக்கே அச்சமூட்டுகிறது என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
-
ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் நடைமுறை நீட்டிப்பு : செப். 30 வரை நீட்டித்து ஐகோர்ட் உத்தரவு
28 Jun 2024சென்னை : நீலகிரி மற்றும் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் எடுப்பது கட்டாயம் என்ற நடைமுறை செப்டம்பர் 30 வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளத
-
மக்களவையில் ராகுல் காந்தியின் மைக் அணைப்பா? - காங்கிரஸ் புகார்
28 Jun 2024புதுடெல்லி : மக்களவையில் ராகுல்காந்தி பேசும் போது மைக் அணைக்கப்பட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.
-
பெருவில் 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
28 Jun 2024லிமா : தென் ஆப்பிரிக்க நாடான பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
-
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
28 Jun 2024பெங்களூரு : கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
-
காலியாக உள்ள மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்படும் : அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
28 Jun 2024சென்னை : மருத்துவத்துறையில் உள்ள காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் மா.
-
சென்னையில் தலைமறைவாக இருந்த பயங்கரவாதி கைது
28 Jun 2024சென்னை : உபா சட்டத்தில் தேடப்பட்டு வந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த அனோவர் என்ற பயங்கரவாதி சென்னை கோயம்பேட்டில் நேற்று கைது செய்யப்பட்டார்.
-
தமிழகத்தில் வரும் 2-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
28 Jun 2024சென்னை : தமிழகத்தில் வரும் 02-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
விஷ சாராய உயிரிழப்பு சம்பவம்: கைதான 11 பேரை காவலில் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. மனு
28 Jun 2024கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள 21 பேரில் 11 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி சி.பி.சி.ஐ.டி.
-
நீட் தேர்வு விவகாரம் குறித்து வரும் 7-ம் தேதி வரை புகார் அளிக்கலாம் : மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு
28 Jun 2024புதுடெல்லி : நீட் தேர்வு விவகாரம் குறித்து புகார் தெரிவிக்க உயர்நிலை குழுவை அமைத்துள்ள மத்திய கல்வி அமைச்சகம், வரும் 7-ம் தேதி வரை அது தொடர்பான புகார்களை மாணவர்கள், பெற
-
இந்தோனேசியா-ரஷ்யா இடையே விரைவில் நேரடி விமான சேவை
28 Jun 2024ஜகார்த்தா : இந்தோனேசியா - ரஷ்யா இடையே விரைவில் நேரடி விமான சேவை இயக்கப்படும் என்று இந்தோனேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் சந்தியாகா யூனோ தெரிவித்துள்ளார்.
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: கணினி மூலம் குலுக்கல் முறையில் வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்வு
28 Jun 2024விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குச்சாவடி பணியில் ஈடுபடும் அலுவலர்கள் கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி நடந
-
தங்கம் விலை சற்று உயர்வு
28 Jun 2024சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்த நிலையில், நேற்று சற்று அதிகரித்தது.
-
குறுவை சாகுபடி பாதிப்பு: வறட்சி நிவாரணமாக ஏக்கருக்கு ரூ. 30,000 வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
28 Jun 2024சென்னை : இந்த ஆண்டு நீரின்றி, குறுவை சாகுபடி செய்ய இயலாத பகுதிகளில் உள்ள பாசனப் பரப்பு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 30,000-ஐ உடனடியாக வறட்சி நிவாரணமாக வழங்க வேண்டும்.
-
தமிழ்நாட்டிற்கு தற்போது நல்ல தலைவர்கள் தேவை : நடிகர் விஜய் பேச்சு
28 Jun 2024சென்னை : தவெக சார்பில் மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவில் பேசிய நடிகர் விஜய், தமிழ்நாட்டிற்கு தற்போது நல்ல தலைவர்கள் தேவை என்று தெரிவித்துள்ளார்.
-
நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் ஆக்கப்பூர்வமான விவாதம் தேவை : ராகுல் காந்தி கருத்து
28 Jun 2024புதுடெல்லி : நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து மக்களவையில் ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்த இன்டியா கூட்டணி விரும்புவதாக காங்கிரஸ் எம்.பி.
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
28 Jun 2024விழுப்புரம் : விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வரும் 10-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
-
சிகாகோவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து
28 Jun 2024சிகாகோ : சிகாகோவில் எரிபொருள் எடுத்து சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.