எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : பாராளுமன்ற மக்களவையின் சபாநாயகர் பதவிக்கான தேர்தல் குரல் வாக்கெடுப்பு மூலம் நேற்று நடைபெற்றது. இதில், மக்களவை சபாநாயகர் தேர்தலில் ஓம் பிர்லா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால், ஓம் பிர்லா 2-வது முறையாக சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு பிரதமர் மோடி தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். இதனை தொடர்ந்து, அவையில் பிரதமர் மோடி பேசும் போது,
மதிப்புக்குரிய சபாநாயகர் 2-வது முறையாக இந்த பதவியை ஏற்றிருப்பது அவைக்கு ஒரு நல்ல அதிர்ஷ்டம். இது ஒரு சாதனையும் ஆகும். 5 ஆண்டுகள் நிறைவுக்கு பின்னர் இது போன்று, 2-வது முறையாக சபாநாயகராகும் வாய்ப்பு பல்ராம் ஜாக்கருக்கு கிடைத்தது.
நீங்களும் இந்த வாய்ப்பை பெற்றிருக்கிறீர்கள். உங்களுக்கும் மற்றும் மொத்த அவைக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இந்த அவை சார்பாக உங்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்ளவும் விரும்புகிறேன். பேரமுத காலத்தில், 2-வது முறையாக இந்த பதவியை நீங்கள் வகிப்பது, உங்களுக்கான ஒரு பெரிய பொறுப்பாக இருக்கும்.
பாராளுமன்ற வரலாற்றில் ஓம்பிர்லா தலைமையின் கீழ் 17-வது மக்களவையில் எடுக்கப்பட்ட முடிவானது ஒரு பொற்காலம் என கருதப்படும். இந்தியாவின் வருங்காலத்திற்கு வழிகாட்டுவதில் 17-வது மக்களவை ஒரு முக்கிய பங்காற்றியது. உங்களுடைய அனுபவங்களை கொண்டு, அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீங்கள் எங்களை வழிநடத்தி செல்வீர்கள் என நாங்கள் நம்புகிறோம். எம்.பி.யாக நீங்கள் செயல்படும் விதம், கற்று கொள்வதற்கு உகந்தது. உங்களுடைய ஸ்டைல் எங்களுடைய இளம் எம்.பி.க்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்தும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
காலிபிளவர் ரோஸ்ட்19 sec ago |
பாஸ்தா ஸ்நாக்ஸ்2 days 19 hours ago |
ஜூசி சிக்கன்1 week 5 min ago |
-
கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம்: கவர்னர் ரவியை சந்தித்து பிரேமலதா விஜயகாந்த் மனு
28 Jun 2024சென்னை : கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து தே.மு.தி.க.
-
நீட் தேர்வை ரத்து செய்ய கோரி சென்னையில் 3-ம் தேதி தி.மு.க. மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம்
28 Jun 2024சென்னை : நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 3-ம் தேதி தி.மு.க. மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
28 Jun 2024சென்னை : சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இது குறித்து அ.தி.மு.க.
-
டெல்லியில் 88 ஆண்டுகள் இல்லாத மழைப்பொழிவு : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
28 Jun 2024புதுடெல்லி : தலைநகர் டெல்லியில் 88 ஆண்டுகளாக காணாத மழைப்பொழிவு காரணமாக டெல்லியின் பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது மற்ரும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்
-
9 மாணவர்களுக்கு வைர கம்மல், வைர மோதிரம் : த.வெ.க. விருது விழாவில் விஜய் வழங்கினார்
28 Jun 2024சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் விருது வழங்கும் விழாவில் 9 மாணவர்களுக்கு வைர கம்மல், வைர மோதிரத்தை கட்சியின் தலைவர் விஜய் பரிசாக வழங்கினார்.
-
மாமல்லபுரம் அருகே ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்
28 Jun 2024செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை போலீசார் சுட்டுப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
நீட் தேர்வு முறைகேடு விவகாரம்: பார்லி., இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கடும் அமளி : திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு
28 Jun 2024புதுடெல்லி : நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளியால் பாராளுமன்றம் வரும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்ப
-
ஒரு பெற்றோராக எனக்கு அச்சமூட்டுகிறது: தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு குறித்து விஜய் பேச்சு
28 Jun 2024சென்னை : தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவது, ஒரு பெற்றோராக, தலைவராக எனக்கே அச்சமூட்டுகிறது என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
-
ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் நடைமுறை நீட்டிப்பு : செப். 30 வரை நீட்டித்து ஐகோர்ட் உத்தரவு
28 Jun 2024சென்னை : நீலகிரி மற்றும் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் எடுப்பது கட்டாயம் என்ற நடைமுறை செப்டம்பர் 30 வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளத
-
மக்களவையில் ராகுல் காந்தியின் மைக் அணைப்பா? - காங்கிரஸ் புகார்
28 Jun 2024புதுடெல்லி : மக்களவையில் ராகுல்காந்தி பேசும் போது மைக் அணைக்கப்பட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.
-
பெருவில் 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
28 Jun 2024லிமா : தென் ஆப்பிரிக்க நாடான பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
-
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
28 Jun 2024பெங்களூரு : கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
-
காலியாக உள்ள மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்படும் : அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
28 Jun 2024சென்னை : மருத்துவத்துறையில் உள்ள காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் மா.
-
சென்னையில் தலைமறைவாக இருந்த பயங்கரவாதி கைது
28 Jun 2024சென்னை : உபா சட்டத்தில் தேடப்பட்டு வந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த அனோவர் என்ற பயங்கரவாதி சென்னை கோயம்பேட்டில் நேற்று கைது செய்யப்பட்டார்.
-
தமிழகத்தில் வரும் 2-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
28 Jun 2024சென்னை : தமிழகத்தில் வரும் 02-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
விஷ சாராய உயிரிழப்பு சம்பவம்: கைதான 11 பேரை காவலில் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. மனு
28 Jun 2024கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள 21 பேரில் 11 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி சி.பி.சி.ஐ.டி.
-
நீட் தேர்வு விவகாரம் குறித்து வரும் 7-ம் தேதி வரை புகார் அளிக்கலாம் : மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு
28 Jun 2024புதுடெல்லி : நீட் தேர்வு விவகாரம் குறித்து புகார் தெரிவிக்க உயர்நிலை குழுவை அமைத்துள்ள மத்திய கல்வி அமைச்சகம், வரும் 7-ம் தேதி வரை அது தொடர்பான புகார்களை மாணவர்கள், பெற
-
இந்தோனேசியா-ரஷ்யா இடையே விரைவில் நேரடி விமான சேவை
28 Jun 2024ஜகார்த்தா : இந்தோனேசியா - ரஷ்யா இடையே விரைவில் நேரடி விமான சேவை இயக்கப்படும் என்று இந்தோனேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் சந்தியாகா யூனோ தெரிவித்துள்ளார்.
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: கணினி மூலம் குலுக்கல் முறையில் வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்வு
28 Jun 2024விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குச்சாவடி பணியில் ஈடுபடும் அலுவலர்கள் கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி நடந
-
தங்கம் விலை சற்று உயர்வு
28 Jun 2024சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்த நிலையில், நேற்று சற்று அதிகரித்தது.
-
குறுவை சாகுபடி பாதிப்பு: வறட்சி நிவாரணமாக ஏக்கருக்கு ரூ. 30,000 வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
28 Jun 2024சென்னை : இந்த ஆண்டு நீரின்றி, குறுவை சாகுபடி செய்ய இயலாத பகுதிகளில் உள்ள பாசனப் பரப்பு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 30,000-ஐ உடனடியாக வறட்சி நிவாரணமாக வழங்க வேண்டும்.
-
தமிழ்நாட்டிற்கு தற்போது நல்ல தலைவர்கள் தேவை : நடிகர் விஜய் பேச்சு
28 Jun 2024சென்னை : தவெக சார்பில் மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவில் பேசிய நடிகர் விஜய், தமிழ்நாட்டிற்கு தற்போது நல்ல தலைவர்கள் தேவை என்று தெரிவித்துள்ளார்.
-
நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் ஆக்கப்பூர்வமான விவாதம் தேவை : ராகுல் காந்தி கருத்து
28 Jun 2024புதுடெல்லி : நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து மக்களவையில் ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்த இன்டியா கூட்டணி விரும்புவதாக காங்கிரஸ் எம்.பி.
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
28 Jun 2024விழுப்புரம் : விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வரும் 10-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
-
சிகாகோவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து
28 Jun 2024சிகாகோ : சிகாகோவில் எரிபொருள் எடுத்து சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.