எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, நீட் முறைகேடு வழக்கை வரும் 18-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
இளநிலை மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ் மற்றும் அது தொடர்பான படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடந்தது. இதன் முடிவு, ஜூன் 4-ம் தேதி வெளியானது. இந்த தேர்வில், இதுவரை இல்லாத அளவுக்கு, 67 பேர் 720க்கு 720 மதிப்பெண் பெற்றனர்.
இந்த நிலையில், வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் வழங்கியதில் சர்ச்சை உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து, மறு தேர்வு நடத்தக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், நீட் தேர்வு முறைகேட்டின் தீவிரத்தின் அடிப்படையிலேயே மறுதேர்வை நடத்துவதா, இல்லையா என்று முடிவு செய்யப்படும் என முந்தைய விசாரணையின் போது சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.
இது தொடர்பாக மத்திய அரசு நேற்று தாக்கல் செய்த கூடுதல் பிரமாணப் பத்திரத்தில், நீட் தேர்வு முடிவுகளின் தரவுகளை வைத்து சென்னை ஐ.ஐ.டி. நடத்திய ஆய்வில், அசாதாரண சூழல் ஏதும் இல்லை என்பது தெரியவருகிறது. நிகழாண்டுக்கான மருத்துவக் கலந்தாய்வு ஜூலை மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்கி நான்கு கட்டங்களாக நடைபெற உள்ளது என்று தெரிவித்துள்ளது.
இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய அரசு பதில்களை தாக்கல் செய்துள்ளனர்.
ஆனால், சில மனுதாரர்களுக்கு அதன் நகல்கள் இன்னும் கிடைக்கப் பெறவில்லை. அரசின் விளக்கத்துக்கு அவர்களின் பதிலையும் எதிர்பார்ப்பதால் வரும் 18-ம் தேதி ஒத்திவைப்பதாக தலைமை நீதிபதி தெரிவித்தார். மேலும் அன்றைய தினம் இறுதி வழக்காக விசாரிக்கப்படும் என நீதிபதி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
பிரட் உப்மா3 days 18 hours ago |
முக்கோண உருளைக்கிழங்கு நக்கெட்ஸ்6 days 17 hours ago |
கடாய் பன்னீர்1 week 3 days ago |
-
ஒட்டுமொத்த நாடும் வயநாடு மக்களுடன் நிற்கிறது: கார்கே
30 Jul 2024புதுடெல்லி, ஒட்டுமொத்த நாடும் வயநாடு மக்களுடன் நிற்கிறது என்று பாராளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.
-
கோவை, நீலகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
30 Jul 2024சென்னை, தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சேலம் கால்நடை, விலங்கின அறிவியல் ஆராய்ச்சி மையத்தை விரைவில் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்
30 Jul 2024சென்னை, சேலம் மாவட்டம் தலைவாசலில் உள்ள கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த ஆராய்ச்சி நிலையத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர தீவிர நடவடிக்கை எடுக்கப்
-
கேரள நிலச்சரிவில் சிக்கி பலர் பலி: ஜனாதிபதி, பிரதமர் மோடி, தமிழக முதல்வர் இரங்கல்
30 Jul 2024திருவனந்தபுரம், கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவரும் காங்., எம்.பி.,யுமான
-
மைசூரு நோக்கி சித்தராமையாவுக்கு எதிராக பா.ஜ., ம.ஜ.த. பாதயாத்திரை அறிவிப்பு
30 Jul 2024பெங்களூரு, கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது மனைவிக்கு மாற்று நிலம் ஒதுக்கிய விவகாரத்தை கண்டித்து பாஜக, மஜதவினர் மைசூரு நோக்கி பாதயாத்திரை மேற்கொள்ளப்போவதாக அறிவித்துள்
-
கேரளா வயநாட்டில் அதிகாலையில் நேர்ந்த துயரம்: நிலச்சரிவில் அடியோடு புதைந்த 2 கிராமங்கள்
30 Jul 2024வயநாடு, கேரள மாநிலம் வயநாட்டில் நள்ளிரவில் அடுத்தடுத்து நடந்த 3 நிலச்சரிவுகளில் சிக்கி 2 கிராமங்கள் புதைந்ததில் 128 பேர் பலியாகினர்.
-
ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மனுபாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி: ஜனாதிபதி, பிரதமர் மோடி வாழ்த்து
30 Jul 2024புதுடெல்லி, உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-07-2024.
30 Jul 2024 -
கீழடி அகழாய்வில் சுடுமண்ணால் ஆன உருளை வடிவ வடிகால் கண்டெடுப்பு
30 Jul 2024திருப்புவனம், கீழடி அகழாய்வில் சுடுமண்ணால் ஆன உருளை வடிவ வடிகால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
-
137 நாட்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு, மேற்கு கால்வாய்களில் நீர் திறக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
30 Jul 2024சென்னை, மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாய்களில் வரும் டிசம்பர் மாதம் 13-ம் தேதி வரை 137 நாட்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்த
-
சென்னையில் அம்மா உணவகங்களை சீர்படுத்த 7 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
30 Jul 2024சென்னை, சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.
-
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு 5 கோடி ரூபாய் நிவாரணம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு - பினராயிடம் கேட்டறிந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
30 Jul 2024சென்னை, வயநாடு வெள்ள, நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்கென ரூ.5 கோடி நிதி வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
மத்திய அரசிடம் ரூ.24,000 கோடி சிறப்பு நிதியுதவி கோரிய கேரளம்
30 Jul 2024புது தில்லி: ரூ.24,000 கோடி சிறப்பு நிதியுதவி அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கேரள அரசு சார்பில் கடந்த மாதம் கோரியிருந்ததாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டு
-
3 மாணவர்கள் பலியான சம்பவம்: டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்: உயர்மட்ட குழு அமைத்து விசாரிக்க கோரிக்கை
30 Jul 2024புதுடெல்லி, டெல்லியில் பயிற்சி மையத்தில் 3 மாணவர்கள் பலியான சம்பவம் தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
வரும் டிசம்பர் மாதத்திற்குள் தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த தீவிர ஏற்பாடு
30 Jul 2024சென்னை, தமிழ்நாட்டில் கடந்த அ.தி.மு.க.
-
வயநாடு சுற்றுலா சென்ற தமிழர்களுக்கு உதவி எண் அறிவிப்பு
30 Jul 2024சென்னை: தமிழகத்தில் இருந்து சுற்றுலாச் சென்றவர்கள் தொடர்பாக தமிழக அரசு உதவி எண்ணை அறிவித்துள்ளது.
-
ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகளுக்கு மொத்தம் 13 நாட்கள் விடுமுறை
30 Jul 2024புதுடெல்லி, ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகளுக்கு 13 நாட்கள் விடுமுறை விடப்படவுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
-
டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு
30 Jul 2024தஞ்சை, காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து கடந்த 3 தினங்களுக்கு முன் மாலை தண்ணீர் திறக்கப்பட்டது.
-
தனுஷ் நடிக்க தடையா..? விளக்கம் கேட்ட கார்த்தி
30 Jul 2024சென்னை, தமிழ் சினிமாவில் இப்போது இருக்கக்கூடிய ஒரு மோசமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு அனைத்து கழகங்களும் சேர்ந்த கூட்டமானது நேற்று சென்னையில் நடைபெற்றது.
-
இந்திய எல்லையில் உள்ள சீன ராணுவ வாகனங்கள்..? சாட்டிலைட் காட்சியால் பரபரப்பு
30 Jul 2024லடாக்: இந்திய எல்லையில் உள்ள சீனாவின் பாலத்தில் ராணுவ வாகனங்கள் இருக்கும் சாட்டிலைட் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
2026-2027-ம் ஆண்டுகளுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு
30 Jul 2024புதுடெல்லி: அடுத்த 2 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தியா சாம்பியன்...
-
மகளிர் டி-20 தரவரிசை: இந்திய வீராங்கணைகள் ஏற்றம்
30 Jul 2024துபாய்: மகளிர் டி-20 தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வீராங்கணைகள் ஏற்றம் கண்டுள்ளனர்.
-
தமிழக மீனவர்கள் 23 பேர் விடுதலை
30 Jul 2024சென்னை, இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 23 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
-
வயநாடு நிலச்சரிவு சம்பவம்: நடிகர் கமல்ஹாசன் வேதனை
30 Jul 2024சென்னை, நிலச்சரிவினால் ஏற்பட்ட பேரழிவுகள் என் நெஞ்சைப் பதற வைக்கின்றன.
-
கேரளாவில் இதுவரை இல்லாத பேரழிவு: நிலசரிவு குறித்து முதல்வர் பினராயி விஜயன் வேதனை
30 Jul 2024திருவனந்தபுரம், கேரளாவில் இதுவரை இல்லாத வகையில் பேரழிவு என்று வயநாடு நிலசரிவு குறித்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் வேதனை தெரிவித்துள்ளார்.