எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : விடைத்தாள் மதிப்பீட்டு முறையில் புதிய மாற்றம் கொண்டு வர டி.என்.பி.எஸ்.சி முடிவு செய்துள்ளது.
அரசு துறைகளில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) நடத்தி வருகிறது.
அண்மையில் டி.என்.பி.எஸ்.சி.யின் புதிய தலைவராக எஸ்.கே.பிரபாகர் பதவியேற்றார். இந்த நிலையில், முதன்மை தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் புதிய மாற்றம் கொண்டு வர டி.என்.பி.எஸ்.சி. முடிவு செய்துள்ளது.
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 மற்றும் குரூப்-2 ஆகிய தேர்வுகள் முதல்நிலை மற்றும் முதன்மை ஆகிய 2 நிலைகளில் நடத்தப்படுகின்றன. இதில் முதல்நிலை தேர்வுகள் விடைகளை தேர்வு செய்யும் வகையில் ஓ.எம்.ஆர். தாள்களிலும், முதன்மை தேர்வுகள் விரிவாக விடையளிக்கக் கூடிய வகையில் எழுத்து தேர்வுகளாகவும் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த முதன்மை தேர்வுகளின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் காலதாமதம் ஏற்படுவதாகவும், விடைத்தாள்கள் சரியாக மதிப்பீடு செய்யப்படுவதில்லை எனவும் தேர்வர்கள் புகார் தெரிவிக்கும் சூழல் நிலவி வருகிறது.
இதை முற்றிலுமாக தவிர்த்து, வெளிப்படைத்தன்மையோடு விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் புதிய முறையை அறிமுகம் செய்ய டி.என்.பி.எஸ்.சி. முடிவு செய்துள்ளது. இதற்காக ஒரு புதிய மென்பொருள் மூலம் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட இருக்கின்றன.
இந்த புதிய நடைமுறையில், தேர்வர்களின் விடைத்தாள்களில் ஸ்கேன் செய்யப்பட்டு பாட வாரியாக அவர்கள் அளித்துள்ள பதில்கள் தனித்தனியே பிரித்தெடுக்கப்படும்.
பின்னர் மென்பொருள் உதவியுடன் விடைத்தாள் திருத்தும் பேராசிரியர்களுக்கு தேர்வர்களின் விடைத்தாள் பகிரப்படும். அவர்கள் அந்த விடைத்தாள்களை டி.என்.பி.எஸ்.சி.யின் விடைத்தாள்களுடன் ஒப்பிட்டு மதிப்பெண்கள் வழங்குவார்கள்.
இதில் முக்கிய அம்சமாக விடையை படித்து மதிப்பெண் வழங்க குறிப்பிட்ட நேரம் நிர்ணயிக்கப்பட்டிருக்கும். அதற்கு முன்பாக அடுத்த விடையை திருத்துவதற்கு மென்பொருள் அனுமதிக்காது. இறுதியாக பாடாவாரியாக பெற்ற மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு தேர்வர்களுக்கான இறுதி மதிப்பெண் வழங்கப்படும்.
இவை அனைத்தும் ஜி.ஐ.எஸ். எனப்படும் புவி தகவல் அமைப்பு மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு கண்காணிக்கப்படும். இந்த புதிய நடைமுறையை வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள குரூப்-2 முதன்மை தேர்வில் அமல்படுத்த டி.என்.பி.எஸ்.சி. திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 days 2 min ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 weeks 1 day ago |
மூக்கில் நீர்வடிதலை குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்3 weeks 4 days ago |
-
சீக்கியர்கள் குறித்த பேச்சு: பா.ஜ.க. மீது ராகுல் குற்றச்சாட்டு
21 Sep 2024புதுடெல்லி : சீக்கியர்கள் குறித்த தனது பேச்சு குறித்து பா.ஜ.க. பொய்களை பரப்பி வருவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
-
ம.நீ.ம. தலைவராக மீண்டும் தேர்வு: கமல்ஹாசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
21 Sep 2024சென்னை : மக்கள் நீதி மய்யம் தலைவராக மீண்டும் கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் நியமனம்
21 Sep 2024சென்னை : சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக கே.ஆர். ஸ்ரீராமுக்கு, கவர்னர் ஆர்.என். ரவி பதவி பிரமாணம் செய்து வைக்க இருக்கிறார்.
-
உஸ்பெகிஸ்தானுடன் இந்தியா டிரா
21 Sep 2024ஹங்கேரி தலைநகா் புடாபெஸ்டில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 193 அணிகள் பங்கேற்கும் ஓபன் பிரிவில் இந்திய அணிகள் அசத்தி வருகின்றன.
-
வங்கதேசத்திற்கு வெற்றி இலக்காக 515 ரன்கள் நிர்ணயம்: முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றியை நோக்கி இந்தியா
21 Sep 2024சென்னை : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற வரும் வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி இலக்காக 515 ரன்களை இந்திய அணி நிர்ணயித்துள்ளது.
-
சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ரன்களை குவிப்பது மகிழ்ச்சி: கில்
21 Sep 2024சென்னை : இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ஷுப்மன் கில் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளையாடுவது குறித்து மனம் திறந்துள்ளார்.
-
ஒருநாள் போட்டிகளில் இங்கி. வீரர் ரஷித் சாதனை
21 Sep 2024லீட்ஸ் : ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
-
டோனியின் சாதனையை சமன் செய்த ரிஷப் பண்ட்
21 Sep 2024சென்னை : வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் ரிஷப் பண்ட் (109 ரன்) சதம் அடித்ததன் மூலம் டோனியின் சாதனை ஒன்றை சமன் செய்துள்ளார்.
-
நெல்லை, தென்காசியில் நில அதிர்வை உணர்ந்ததாக பொதுமக்கள் தகவல் : தேசிய நில அதிர்வு மையம் விளக்கம்
22 Sep 2024நெல்லை : நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மற்றும் தென்காசி பகுதிகளில் நில அதிர்வை உணர்ந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-09-2024.
22 Sep 2024 -
இந்தியா - ஜப்பானின் உறவுகள், உலகளாவிய வளத்திற்கு சிறந்தவை : பிரதமர் மோடி டுவிட்டரில் தகவல்
22 Sep 2024வில்மிங்டன் : இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான வலிமையான உறவுகள், உலகளாவிய வளத்திற்கு சிறந்தவையாக உள்ளன என்று பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று வ
-
பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா மறைவு : நடிகர் கமல்ஹாசன் இரங்கல்
22 Sep 2024திருவனந்தபுரம் : மலையாளத் திரையுலகின் பழம்பெரும் நடிகை கவியூர் பொன்னம்மா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 80.
-
டெலிகிராம் செயலிக்கு உக்ரைன் அரசு தடை
22 Sep 2024கீவ் : டெலிகிராம் செயலியை பயன்படுத்த உக்ரைன் அரசு தடை விதித்துள்ளது
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-09-2024.
22 Sep 2024 -
காஷ்மீரில் பயங்கரவாதிகளை விடுதலை செய்ய மாட்டோம் : மத்திய அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்
22 Sep 2024நவ்ஷேரா : காஷ்மீரில் கல்வீசி தாக்கியவர்கள் மற்றும் பயங்கரவாதிகளை விடுதலை செய்ய மாட்டோம் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா பிரச்சாரத்தின் போது திட்டவட்டமாக தெரிவித்தார
-
நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து: ஈரானில் 30 தொழிலாளர்கள் பலி : மாயமான 24 பேரை தேடும் பணி தீவிரம்
22 Sep 2024டெக்ரான் : ஈரானில் நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் கசிவு காரணமாக ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளர்கள் 30 பேர் உயிரிழந்தனர். 17 பேர் பலத்த காயமுற்றனர்.
-
என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ரவுடி பாலாஜியின் நெருங்கிய கூட்டாளி சிடி மணி துப்பாக்கி முனையில் கைது
22 Sep 2024சென்னை : சென்னையை கலக்கிய, ஏ பிளஸ் ரவுடியான பிரபல ரவுடி சிடி மணி துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
இந்தியாவிலிருந்து திருடப்பட்ட 297 பழங்கால சிலைகளை திருப்பி அளித்த அமெரிக்கா
22 Sep 2024வாஷிங்டன் : இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கடத்தி கொண்டு வரப்பட்ட 297 பழங்கால சிலைகளை அமெரிக்கா திருப்பி அளித்துள்ளது.
-
இந்து கோவில்களை விட்டு அரசு வெளியேற வேண்டும் : நெல்லையில் எல்.முருகன் பேட்டி
22 Sep 2024நெல்லை : இந்து கோவில்களை விட்டு அரசு வெளியேற வேண்டும் என்பது தான் பா.ஜ.க.வின் நிலைப்பாடு என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.
-
டிரம்புடன் மீண்டும் விவாதம் நடத்த விருப்பம்: கமலா ஹாரிஸ் தகவல்
22 Sep 2024வாஷிங்டன் : டிரம்புடன் மீண்டும் விவாதம் நடத்த விரும்புகிறேன் என கமலா ஹாரிஸ் கூறினார். இந்த நிலையில் கமலா ஹாரிஸின் அழைப்பை டிரம்ப் நிராகரித்துள்ளார்.
-
தமிழ்நாடு அரசே மதுக்கடைகளை இழுத்து மூடு: மீண்டும் பரபரப்பு வீடியோ வெளியிட்ட திருமாவளவன்
22 Sep 2024சென்னை : தமிழ்நாடு அரசே, மதுக்கடைகளை இழுத்து மூடு என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் நேற்று வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார்.
-
ஆந்திர முதல்வருடன் திருப்பதி தேவஸ்தான நிர்வாகிகள் சந்திப்பு : பிரம்மோற்சவ விழாவில் பங்கேற்க வருமாறு அழைப்பு
22 Sep 2024ஐதராபாத் : ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தேவஸ்தான நிர்வாகிகள் நேற்று நேரில் சந்தித்தனர்.
-
புரட்டாசி மாத கிருத்திகை: திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம்
22 Sep 2024திருத்தணி : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள புகழ்பெற்ற முருகன் கோயிலில் புரட்டாசி மாத கிருத்திகை விழா நேற்று கொண்டாடப்பட்டது.
-
விடைத்தாள் மதிப்பீட்டு முறையில் புதிய மாற்றம் : டி.என்.பி.எஸ்.சி. முடிவு
22 Sep 2024சென்னை : விடைத்தாள் மதிப்பீட்டு முறையில் புதிய மாற்றம் கொண்டு வர டி.என்.பி.எஸ்.சி முடிவு செய்துள்ளது.
-
குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
22 Sep 2024தென்காசி : நேற்று விடுமுறை தினம் என்பதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அருவிகளில் அவர்கள் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.