எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சி : தமிழ்த்தாய் வாழ்த்து குறித்த சீமானின் பேச்சு வேதனையாக உள்ளது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது, பள்ளி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைவு தொடர்பான அறிக்கை குறித்து சுகாதாரத் துறையுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு ஊட்டச்சத்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளி குழந்தைகளையும் கண்டறிந்து அவர்களுக்கு கல்வி அளிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். கல்வியும், சுகாதாரமும் 2 கண்கள் என முதல்-அமைச்சர் தெரிவிப்பது போல இரண்டையும் கவனமாக பார்த்து வருகிறோம்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து நீக்கப்படும் என்று சீமான் பேசுவது வேதனைக்குரியதாக உள்ளது. தமிழ்நாடு அரசியல் என்று வரும் பொழுது கல்வியில் தான் தொடங்குகிறது. பாராட்டுவதாக இருந்தாலும் திட்டுவதாக இருந்தாலும் தமிழ் மொழியில் பேசும் அவர் இப்படி சொல்வது வேதனைக்குரியது.கல்விக்கு கூடுதலான நிதிதான் ஒதுக்கி வருகிறோம். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பொழுது 32 ஆயிரம் கோடியில் ஆரம்பித்து தற்போது 42 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் அதன் வளர்ச்சி அதிகமாக தான் இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 weeks 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 2 weeks ago |
-
தமிழ்த் தாய் வாழ்த்து பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
20 Oct 2024சென்னை : தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரத்தில் நேர்ந்த தவறுக்கு கவனச் சிதறலே காரணம் என தூர்தர்ஷன் விளக்கம் அளித்துள்ள நிலையில், இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக
-
ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் நிறைவு: டெல்லி திரும்பினார் ஜனாதிபதி முர்மு
20 Oct 2024புதுடெல்லி : ஆப்பிரிக்க நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று டெல்லி திரும்பினார். அவரை அதிகாரிகள் வரவேற்றனர்.
-
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் திருட்டு: 4 பேர் கைது
20 Oct 2024திருவனந்தபுரம் : திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் நடந்த திருட்டு சம்பவம் தொடர்பாக ஆஸ்திரேலிய டாக்டர் உட்பட 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.&
-
நெருங்கும் தீபாவளி பண்டிகை: கடை வீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்
20 Oct 2024சென்னை : தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், பண்டிகையை கொண்டாட ஏதுவாக மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை கடைகளுக்கு சென்று வாங்கி வருகின்றனர்.
-
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி : மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு
20 Oct 2024சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கி உள்ளது.
-
காசாவில் இஸ்ரேல் சரமாரி தாக்குதல்: மருத்துவர்கள் உட்பட 73 பேர் பலி
20 Oct 2024ஜெருசலேம் : வடக்கு காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் மருத்துவர்கள் உட்பட 73 பேர் கொல்லப்பட்டனர்.
-
செயல்மொழிதான் நமது அரசியலுக்கான தாய்மொழி : த.வெ.க. தொண்டர்களுக்கு விஜய் அறிவுரை
20 Oct 2024சென்னை : அரசியல் களத்தில், வாய்மொழியில் வித்தை காட்டுவது நம் வேலை அன்று. நம்மைப் பொறுத்தவரை, செயல்மொழிதான் நமது அரசியலுக்கான தாய்மொழி.
-
இந்தியை திணிக்க யாரும் முயற்சி செய்யவில்லை : மத்திய அமைச்சர் எல்.முருகன் உறுதி
20 Oct 2024சென்னை : இந்தி மொழியை திணிக்க யாரும் முயற்சிக்கவில்லை.
-
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனுக்கு 101 வயது : தலைவர்கள் வாழ்த்து
20 Oct 2024திருவனந்தபுரம் : கேரளாவின் முன்னாள் முதல்வர் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியின் பழம்பெரும் தலைவர் வி.எஸ்.
-
தினமும் ஒருவருக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசு : எலான் மஸ்க் அறிவிப்பு
20 Oct 2024வாஷிங்டன் : அமெரிக்க அரசியல் சாசனத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பம் ஒன்றை எலான் மஸ்க் துவக்கி உள்ளார்.
-
டெல்லியில் பள்ளி அருகே பயங்கர சத்தத்துடன் வெடித்த மர்ம பொருள்
20 Oct 2024புதுடெல்லி : டெல்லி ரோகினி பகுதியில் சி.ஆர்.பி.எப்.
-
அந்தமான் அருகே 23-ம் தேதி உருவாகிறது டானா புயல் : தமிழகத்திற்கு பாதிப்பு இருக்காது என தகவல்
20 Oct 2024சென்னை : அந்தமான் அருகே வங்கக்கடலில் வரும் 23-ம் தேதி புயல் உருவாக இருப்பதாகவும், அந்தப் புயலுக்கு டானா என பெயரிடப்பட்டுள்ளது எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது
-
சேலம் அருகே ஏரியில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு
20 Oct 2024சேலம் : சேலம் அருகே ஏரியில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கடும் போட்டியை சந்திக்கும் : பா.ஜ.க. வேட்பாளர் நவ்யா உறுதி
20 Oct 2024கோழிக்கோடு : வயநாடு லோக்சபா தொகுதியில் நடக்கவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி கடும் போட்டியை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என ப
-
ஈரான் மீது தாக்குதலுக்கு ரெடியாகும் இஸ்ரேல்: அமெரிக்க உளவுத்துறையில் கசிந்த ஆவணங்கள்
20 Oct 2024வாஷிங்டன் : ஈரான் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பாக இஸ்ரேலின் முயற்சிகள் குறித்த அமெரிக்க உளவுத் துறையில் 2 ரகசிய ஆவணங்கள் கசிந்துள்ளன.
-
மகராஷ்டிர சட்டசபை தேர்தல் அட்டவணையில் பா.ஜ.க.வின் சதி : சஞ்சய்ராவத் குற்றச்சாட்டு
20 Oct 2024மும்பை : இந்திய தேர்தல் ஆணையத்தின் மகராஷ்டிரா தேர்தல் அட்டவணை ஆட்சி அமைப்பதற்கு 48 மணி நேரம் மட்டுமே அவகாசம் வழங்குகிறது.
-
நெல்லை நீட் பயிற்சி மைய உரிமையாளரை பிடிக்க தனிப்படை போலீசார் கேரளாவில் முகாம்
20 Oct 2024திருவனந்தபுரம் : நீட் பயிற்சி மைய உரிமையாளரை பிடிக்க தனிப்படை கேரளாவில் முகாமிட்டுள்ளது
-
விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 100 பேருக்கு அரசுப்பணி: உதயநிதி ஸ்டாலின்
20 Oct 2024சேலம் : விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 100 பேருக்கு அரசுப்பணி வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.  
-
தமிழகத்தில் ஆன்மிகமும், அரசியலும் நிச்சயம் கலக்கும்: தமிழிசை பேட்டி
20 Oct 2024சென்னை : தமிழகத்தில் ஆன்மிகமும், அரசியலும் நிச்சயம் கலக்கும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
-
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை மாற்ற மத்திய அரசு முடிவு?
20 Oct 2024சென்னை : தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை மாற்ற மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
190 போா்க் கைதிகளை பரிமாறி கொண்ட ரஷ்யா - உக்ரைன்
20 Oct 2024மாஸ்கொ : ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே சிறை பிடிக்கப்பட்டவர்களை விடுவிப்பது தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பலனாக இருதரப்பில் இருந்தும் 190 போர்க் கைதிகள் விடு
-
திருச்சானூரில் நவம்பர் 28-ல் பிரம்மோற்சவம் ஆரம்பம் : தேவஸ்தானம் சார்பில் ஏற்பாடுகள் தீவிரம்
20 Oct 2024திருப்பதி : திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் நவம்பர் 28-ம் தேதி தொடங்க உள்ளது.
-
ராஜஸ்தானில் நிகழ்ந்த விபத்தில் 8 குழந்தைகள் உட்பட 12 பேர் பலி
20 Oct 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் பஸ்சும், டெம்போவும் மோதிக் கொண்ட விபத்தில் 8 குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-10-2024
20 Oct 2024 -
அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 3 பேர் பலி
20 Oct 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் மிசிசிபி மாகாணம் ஹொல்மெஸ் நகரில் பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டியில் அப்பகுதியை சேர்ந்த பள்ளி சாம்பியன் பட்டம் வென்றது.