எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![India 2024-01-29](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2024/12/18/India_2024-01-29.jpg?itok=rst6e98t)
Source: provided
பிரிஸ்பேன் : சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஓய்வு பெற்ற அஸ்வினுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
சுற்றுப்பயணம்...
இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றிருந்தன. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வந்தது. மழையால் பாதிப்புக்கு உள்ளான இந்த ஆட்டம் நேற்று டிராவில் முடிந்தது.
2-வது போட்டியில்...
இந்த தொடரில் அஸ்வின் 2-வது போட்டியில் மட்டுமே விளையாடினார். முதல் மற்றும் 3-வது டெஸ்ட் போட்டியில் அவர் இடம் பெறவில்லை. இன்னும் 2 போட்டிகள் மீதமுள்ள நிலையில் அஸ்வின் தனது ஓய்வை அறிவித்துள்ளார். அடிலெய்டு டெஸ்ட் போட்டியே அஸ்வினின் கடைசி சர்வதேச போட்டியாக அமைந்தது.
ஓய்வு பெறுவதாக...
பிரிஸ்பேன் போட்டி டிராவில் முடிந்த உடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பை பி.சி.சி.ஐ தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் தெரிவித்துள்ளது. அஸ்வின் இந்திய அணிக்காக கடந்த 2010ம் ஆண்டு அறிமுகம் ஆனார். இவர் இதுவரை 106 டெஸ்ட், 116 ஒருநாள், 65 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். இவர் சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டு மொத்தமாக 765 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார்.
ஜெய் ஷா வாழ்த்து...
ஓய்வு பெற்ற அஸ்வினுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் அஷ்வினுக்கு ஐசிசி தலைவரான ஜெய் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "தன்னுடைய சுழற்பந்து வீச்சு மூலமும் கிரிக்கெட் விளையாட்டை பற்றிய சிறந்த அறிவாலும் இந்திய அணியின் மிகசிறந்த மேட்ச் வின்னராக திகழ்ந்தவர் அஷ்வின். பெருமைப்பட வேண்டிய சர்வதேச கிரிக்கெட்டை அவர் விளையாடியுள்ளார். உங்களது எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
உறுதியாக இருந்தார்: ரோகித்
அஸ்வின் ஓய்வு குறித்து ரோகித் சர்மா கூறியதாவது., முதல் போட்டியின் போதே இந்த முடிவில் அவர் உறுதியாக இருந்தார். இந்திய அணி என்ன சிந்திக்கிறது எந்த கலவையை விரும்புகிறது என்பதை அஸ்வின் புரிந்துள்ளார். ஆஸ்திரேலியாவில் எந்த ஸ்பின்னர் விளையாடுவார் என்பது சூழ்நிலை காரணமாக எங்களுக்கு உறுதியாக தெரியவில்லை.கிரிக்கெட்டுக்கு அவர் குட் பை சொல்லியிருக்கலாம். அடுத்தப் போட்டியில் எந்த ஸ்பின்னர் தேவை என்பதும் எங்களுக்குத் தெரியவில்லை. இருப்பினும் அஸ்வின் எடுக்கும் முடிவுக்கு மரியாதை கொடுத்து நாங்கள் அவருக்கு உறுதுணையாக இருப்பது அவசியம் என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 2 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 3 months 2 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 3 months 2 weeks ago |
-
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு மேலும் ரூ. 400 கோடி ஒதுக்கீடு
18 Dec 2024சென்னை: கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசால் மேலும் ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
-
மதுவிலக்கு பிரிவு என்ன செய்துகொண்டிருக்கிறது? கள்ளச்சாராய வழக்கில் ஐகோர்ட் கேள்வி
18 Dec 2024சென்னை: மதுவிலக்கு பிரிவு என்ன செய்துகொண்டிருக்கிறது? என்று கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
-
பார்லி.யில் அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேச்சு: மன்னிப்பு கேட்கக்கோரி எதிர்க்கட்சியினர் அமளி
18 Dec 2024டெல்லி: பாராளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதற்கு மன்னிப்பு கேட்கக்கோரி எதிர்க்கட்சியினர் நேற்று கடும் அமளியில் ஈடுபட்டனர்.
-
அமைச்சர் பொறுப்பை கவனியுங்கள்: அம்பேத்கர் பற்றி அமித்ஷா பேச்சுக்கு துணை முதல்வர் உதயநிதி கண்டனம்
18 Dec 2024சென்னை: அம்பேத்கர் குறித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ஸ்ரீவைகுண்டம் ஸ்டேஷன் மாஸ்டருக்கு மத்திய அரசின் விருது
18 Dec 2024தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் ஸ்டேஷன் மாஸ்டருக்கு மத்திய அரசின் உயரிய விருது வழங்கப்படவுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-12-2024.
18 Dec 2024 -
கேரளாவில் முன் அனுமதியின்றி பணிக்கு வராத 36 அரசு டாக்டர்கள் பணி நீக்கம்
18 Dec 2024திருவனந்தபுரம்: கேரளாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்றி, பணிக்கு வராமல் இருந்த 36 அரசு டாக்டர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
காஷ்மீரில் சோகம்: வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழப்பு-4 பேர் காயம்
18 Dec 2024கத்துவா: காஷ்மீரில் வீடு ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
அம்பேத்கர் விவகாரத்தில் நாடகமாடும் காங். கட்சி பிரதமர் போடி விமனர்சனம்
18 Dec 2024டெல்லி: பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது மாநிலங்களவையில் பேசிய அமித்ஷா, 'அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்' என முழக்கமிடுவது இப்போது பேஷன் ஆகிவிட்டது.
-
திருச்சியில் கலைஞர் நூலகம் அமைக்க ரூ.290 கோடி ஒதுக்கிய முதல்வருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் நன்றி
18 Dec 2024சென்னை: திருச்சியில் கலைஞர் நூலகம் அமைக்க ரூ.290 கோடி ஒதுக்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் நன்றி தெரிவித்துள்ளார்.
-
அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேச்சு: ஆதவ் அர்ஜூனா கண்டனம்
18 Dec 2024சென்னை: அம்பேத்கர் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு ஆதவ் அர்ஜூனா கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
தமிழக கூட்டுறவுத்துறை சார்பில் பொங்கல் சிறப்பு தொகுப்பு விற்பனை தொடங்கியது
18 Dec 2024சென்னை: தமிழக கூட்டுறவுத் துறை சார்பில் பொங்கல் சிறப்புத் தொகுப்பு விற்பனையை அமைச்சர் பெரியகருப்பன் நேற்று தொடங்கி வைத்தார்.
-
பாவம் செய்பவர்கள்தான் புண்ணியம் பற்றி கவலை: மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம்
18 Dec 2024சென்னை: அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தை பற்றிக் கவலைப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சுக்கு முதல்வர் மு.க.
-
தியேட்டர் நெரிசல் சம்பவத்தில் தாய் இறந்த நிலையில் மகனும் மூளைச்சாவு
18 Dec 2024ஐதராபாத்: புஷ்பா 2 படம் வெளியான திரையரங்கு கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
-
ஃபெஞ்சல் புயல்: இழப்பீடு வழங்கக்கோரி வரும் 21-ம் தேதி விழுப்புரத்தில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
18 Dec 2024சென்னை: ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்காத திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில் வரும் 21ம் தேதி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எத
-
வெளிநாட்டு படையை நம்பியிருக்கிறார்கள்: ரஷ்யா மீது உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு
18 Dec 2024கீவ், டிச: 'போரில் தாக்குதல் நடத்த வட கொரியா படைகளை ரஷ்யா பயன்படுத்துகிறது.
-
37-ம் ஆண்டு நினைவு நாள்: டிச. 24-ம் தேதி நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை
18 Dec 2024சென்னை: மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் 37-வது ஆண்டு நினைவு நாளான டிச.24ம் தேதி மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில், அ.தி.மு.க.
-
வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வுப்பகுதி 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும்
18 Dec 2024சென்னை: வங்கக்கடலில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்றதாக தெரிவித்தள்ள வானிலை ஆய்வு மையம், தமிழகக் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ.
-
இந்திய பொருட்களுக்கு அதிக வரி விதிப்போம் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை
18 Dec 2024நியூயார்க்: அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் இந்தியா, அதேபோல் நாங்கள் இந்திய பொருட்களுக்கும் அதிக வரி விதிப்போம் என்று டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ள
-
ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பில் இணைய மோசடிகள் தடுப்பு மத்திய அமைச்சர் சிந்தியா தகவல்
18 Dec 2024புதுடெல்லி: நாட்டில் ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான இணைய மோசடிகள் தடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
-
கவர்னர் மாளிகை முன்பு காங்கிரசார் முற்றுகை போராட்டம்: 300 பேர் கைது
18 Dec 2024சென்னை : கவர்னர் மாளிகை முன்பு காங்கிரஸ் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் செல்வப்பெருந்தகை உள்பட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
-
மணிப்பூர் மோதலில் 240 பேர் உயிரிழப்பு
18 Dec 2024இம்பால் : மணிப்பூரில் நடந்த மோதலில் 240 பேர் கொல்லப்பட்டதால் அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர்.
-
ஒரே நாடு, ஒரே தேர்தல்: கூட்டுக்குழுவுக்கு காங். சார்பில் பிரியங்கா பெயர் பரிந்துரை
18 Dec 2024டெல்லி : பாராளுமன்ற கூட்டுக்குழுவுக்கு பிரியங்காவை காங்கிரஸ் பரிந்துரைத்துள்ளது.
-
மும்பையில் படகு கவிழ்ந்து 13 பேர் பலி
18 Dec 2024மும்பை : மும்பையில் இருந்து எலிபெண்டா தீவுக்கு 80 பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார். இதில் 66 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
-
தங்கம் சவரனுக்கு ரூ.120 குறைந்தது
18 Dec 2024சென்னை, தங்கம் சவரனுக்கு நேற்று ரூ.120 குறைந்து விற்பனையானது.