எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, சாலையில் போவோர் வருவோரிடம் எல்லாம், தான் துணை முதலமைச்சர் ஆகப் போகிறேனா? என ஊடகத்தினர் கேள்வி எழுப்புவதாக உதயநிதி ஸ்டாலின் கிண்டலாக தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க. ஸ்டாலினின் மகனும் தற்போதைய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்குவது குறித்து திமுக ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றதையடுத்து அமைச்சர்களே, உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
கடந்த செப். 17 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற திமுக முப்பெரும் மற்றும் பவள விழாவில் முதல்முறையாக 'மு.க.ஸ்டாலின் விருது' பெற்ற பழநி மாணிக்கம் 'உதயநிதியை துணை முதல்வர் ஆக்குங்கள், இன்னும் தாமதிக்க வேண்டாம்' என்று பேசினார். அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோரும் இதுகுறித்து வெளிப்படையாகவே பேசினர். இன்னும் ஒரு வாரம் அல்லது 10 நாள்களில் உதயநிதி துணை முதல்வர் ஆகிவிடுவார் என திமுக அமைச்சர்கள் தற்போது கூறி வருகின்றனர்.
தொடர்ந்து வருகிற செப். 28 ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெறவுள்ள திமுக பவள விழாவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் பேசப்படுகிறது. இதனிடையே, வேட்டையன் பட இசைவெளியீட்டுக்காக நேற்று முன்தினம் சென்னை விமான நிலையம் வந்த ரஜினியிடம், உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு 'அரசியல் கேள்வி கேக்காதீங்க' என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார் ரஜினி.
இதன்பின்னர் சென்னையில் நடைபெற்ற `தேர்தல் 2024: மீளும் 'மக்கள்' ஆட்சி' புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய உதயநிதி, "காலையில் ஒரு நிகழ்ச்சியை முடித்துவிட்டு வெளியே வந்து என் போனில் யூ டியூபை திறந்து பார்த்தேன். திறந்து பார்த்து நானே பயந்துவிட்டேன், 'உதயநிதி துணை முதலமைச்சராகிறாரா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆவேசம்' என்று தலைப்பு. துணை முதலமைச்சருக்கான அறிவிப்பே இன்னும் வரவில்லை. அதற்கான முழு உரிமையும் முதலமைச்சரிடம்தான் இருக்கிறது. இதை முதலமைச்சரிடம்தான் கேட்க வேண்டும். அவரிடமும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறீர்கள்.
சாலையில் போவோர் வருவோரிடம் எல்லாம் மைக்கை நீட்டி உதயநிதி துணை முதலமைச்சர் ஆகப் போகிறாரா? உங்கள் கருத்து என்னவென்று கேட்கிறீர்கள். என்னிடம் கேட்டீர்கள் சரி, ரஜினி படப்பிடிப்புக்காக விமான நிலையத்துக்குச் செல்கிறார். அவருக்கு விமானத்துக்கு நேரம் ஆகிவிட்டதுபோல, அவரிடம் வழிமறித்து கேள்வி கேட்கிறீர்கள். அரசியல் பற்றி கேள்வி கேட்க வேண்டாம் என்று அவர் சொல்லிவிட்டு போய்விட்டார். ஆனால் ஊடகம் வைத்துள்ள தலைப்பு என்ன? இதைப் படிப்பவர்களுக்கு என்ன தோன்றும்? இப்போது பேசுதற்கு என்ன தலைப்பு வைக்கப்போகிறார்கள் என்று தெரியவில்லை. 'சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு உதயநிதி பதிலடி' என்று வைப்பார்கள். நானே தலைப்பு எடுத்துக் கொடுக்கிறேன்' என நகைச்சுவையாகப் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 days 2 min ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 weeks 5 hours ago |
மூக்கில் நீர்வடிதலை குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்3 weeks 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-09-2024.
21 Sep 2024 -
பழனி பஞ்சாமிர்தம் குறித்து வதந்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை : அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை
21 Sep 2024சென்னை : பழனி பஞ்சாமிர்தம் குறித்து வதந்தி பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
திருச்செந்தூர் கோவிலில் மத்திய அமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம் : 2026-ல் தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமையும் என பேட்டி
21 Sep 2024திருச்செந்தூர் : மத்திய அமைச்சர் எல்.முருகன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவ
-
இலங்கையின் புதிய அதிபர் யார்? - இன்று தேர்தல் முடிவுகள் வெளியீடு
21 Sep 2024கொழும்பு : இலங்கை அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்றது.
-
குரூப் 4 தேர்வு பணியிடங்கள் தேவைக்கேற்ப அதிகரிக்கப்படும் : தமிழக அரசு அறிவிப்பு
21 Sep 2024சென்னை : குரூப் 4 தேர்வுகளில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களை விட, கூடுதலாக அதிகரிக்க திட்டமிட்டு இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க குவிந்த பக்தர்கள்
21 Sep 2024திருப்பதி : புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி திருப்பதி கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு நீண்ட வரிசையில் நின்று ஏழுமலையானை தரிசனம் செய்தனர்
-
3 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி
21 Sep 2024புதுடெல்லி : குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.
-
மோடியைக்கண்டு பாகிஸ்தான் பயப்படுகிறது: அமித்ஷா பேச்சு
21 Sep 2024ஸ்ரீநகர் : மோடியைக் கண்டு பாகிஸ்தான் பயப்படுகிறது என அமித்ஷா தெரிவித்துள்ளார்
-
லட்டு பிரசாதத்தின் புனிதத்தை மீட்டெடுத்து விட்டோம் : திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
21 Sep 2024திருமலை : திருப்பதி லட்டுகளின் புனிதம் மீட்டெடுக்கப்பட்டு விட்டதாக திருப்பதி தேவஸ்தானம் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
-
கொல்கத்தாவில் 42 நாட்களுக்கு பிறகு பணிக்கு திரும்பிய ஜூனியர் டாக்டர்கள்
21 Sep 2024கொல்கத்தா : கடந்த 42 நாட்களாக பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கொல்கத்தா ஆர்.ஜி. கார் மருத்துவமனை ஜூனியர் டாக்டர்கள் நேற்று பணிக்கு திரும்பினர்.
-
உணவு பாதுகாப்பு குறியீட்டில் தொடர்ந்து 2-வது ஆண்டாக கேரள மாநிலம் முதலிடம் : தமிழகம் இரண்டாமிடம் பெற்றுள்ளது
21 Sep 2024திருவனந்தபுரம் : உணவு பாதுகாப்பு குறியீட்டில் கேரளா தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளது. தமிழகம் இரண்டாமிடம் பெற்றுள்ளது.
-
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா முக்கிய தளபதி பலி
21 Sep 2024ஜெருசலேம் : லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளின் இடங்களில் இஸ்ரேல் நேற்று முன்தினம் நடத்திய துல்லிய தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தள
-
கோவையில் ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்
21 Sep 2024கோவை : கோவையில் பிரபல ரவுடியை, போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஹிஸ்புல்லாவுக்கு பேஜர்கள் சப்ளையா? - விசாரணைக்கு உள்ளான கேரள நபர்
21 Sep 2024சோபியா : ஹிஸ்புல்லாவிற்கு பேஜர்கள் சப்ளை செய்ததாக கேரள மாநிலம் வயநாட்டில் இருந்து நர்வே சென்று குடியேறிய ரின்சன் ஜோஸ் என்பவரை பல்கேரிய போலீசார் தங்களது விசாரணை வள
-
19 மாதங்களாக கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருந்த நியூசிலாந்து விமானி விடுவிப்பு
21 Sep 2024ஜகார்த்தா : கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருந்த நியூசிலாந்து விமானி 19 மாதங்களுக்கு பின் நேற்று அதிகாலை பாதுகாப்புப்படை குழுவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
-
முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு
21 Sep 2024தஞ்சாவூர் : அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் மீது, தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
நடிகை அளித்த புகாரில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை சஸ்பெண்டு செய்த ஆந்திர மாநில அரசு
21 Sep 2024ஐதராபாத் : மும்பையை சேர்ந்த நடிகையும், மாடல் அழகியுமான ஒருவர் அளித்த புகாரில் 3 ஐ.பி.எஸ் அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
-
பாடகர் மனோவின் மகன்களுக்கு நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் : சென்னை பூந்தமல்லி கோர்ட் உத்தரவு
21 Sep 2024சென்னை : பாடகர் மனோவின் மகன்களுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை பூந்தமல்லி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
டெல்லி முதல்வராக பதவியேற்றார் அதிஷி: கவர்னர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்
21 Sep 2024புதுடெல்லி, டெல்லி முதல்வராக இருந்த கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டார்.
-
பெண் ஊழியர்களுக்கு 6 நாட்கள் மாதவிலக்கு கால விடுமுறை : கர்நாடக மாநில அரசு திட்டம்
21 Sep 2024பெங்களூரு : அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய 6 நாட்கள் மாதவிலக்கு கால விடுமுறை வழங்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. 
-
பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட வாரியாக குழு : தமிழக அரசு உத்தரவு
21 Sep 2024சென்னை : பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட வாரியாக குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழக வெற்றிக்கழக டுவிட்டர் பக்கத்தின் முகப்பு படம் மாற்றம்
21 Sep 2024சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் டுவிட்டர் பக்கத்தில் முகப்பு படம் மாற்றப்பட்டுள்ளது
-
ஊடகங்கள் சர்ச்சைகளை உருவாக்கும் தொழிற்சாலைகளாக மாறி விட்டன : கேரள முதல்வர் பினராய் விஜயன் சாடல்
21 Sep 2024திருவனந்தபுரம் : ஊடகங்களில் சில பகுதியினர் சர்ச்சைகளை உருவாக்கும் தொழிற்சாலைகளாக மாறியுள்ளனர் என்று கேரள முதல்வர் பினராய் விஜயன் சாடியுள்ளார்.
-
இந்திய விமானப்படை தலைமை தளபதியாக ஏர் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் நியமனம்
21 Sep 2024புதுடெல்லி : இந்திய விமானப்படை தளபதியாக ஏர் மார்ஷல் அமர் பிரீத் சிங் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் வரும் 30-ம் தேதி அன்று பொறுப்பு ஏற்க உள்ளார்.
-
சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில் சேவை இன்று ரத்து
21 Sep 2024சென்னை : சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரெயில் சேவை பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று ரத்துசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.