எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : இந்திய விமானப்படை தளபதியாக ஏர் மார்ஷல் அமர் பிரீத் சிங் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் வரும் 30-ம் தேதி அன்று பொறுப்பு ஏற்க உள்ளார்.
தற்போது விமானப்படை தளபதியாக இருக்கும் ஏர் மார்ஷன் விவேக் ராம் சவுத்ரி வரும் 30-ம் தேதி அன்று ஓய்வு பெற உள்ளார். இதனையடுத்து காலியாகும் அந்த பதவிக்கு தான் அமர் பிரீத் சிங் நியமிக்கப்பட்டு உள்ளார். தற்போது இவர், விமானப் படையின் துணைத்தளபதியாக உள்ளார். கடந்தாண்டு பிப்ரவரி 1-ம் தேதி முதல் இப்பதவியில் உள்ளார்.
1984-ல் விமானப்படையில் இணைந்த இவர், தேசிய பாதுகாப்பு அகாடமி, குன்னூரின் வெல்லிங்டன்னில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரி, தேசிய பாதுகாப்பு கல்லூரி ஆகியவற்றில் முக்கிய பதவிகளை இவர் வகித்து உள்ளார்.
மிக் 27 போர் விமானங்களின் கமாண்டிங் அதிகாரியாகவும் பணியாற்றி உள்ளார். சிறப்பாக பணியாற்றியதற்காக 2019-ல் அதி விஷிஷ்த் சேவை பதக்கம் மற்றும் 2023-ம் ஆண்டில் பரம் விஷிஷ்த் சேவை பதக்கத்தையும் பெற்றுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 days 6 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 weeks 11 hours ago |
மூக்கில் நீர்வடிதலை குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்3 weeks 3 days ago |
-
திருச்செந்தூர் கோவிலில் மத்திய அமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம் : 2026-ல் தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமையும் என பேட்டி
21 Sep 2024திருச்செந்தூர் : மத்திய அமைச்சர் எல்.முருகன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவ
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-09-2024.
21 Sep 2024 -
பழனி பஞ்சாமிர்தம் குறித்து வதந்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை : அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை
21 Sep 2024சென்னை : பழனி பஞ்சாமிர்தம் குறித்து வதந்தி பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
இலங்கையின் புதிய அதிபர் யார்? - இன்று தேர்தல் முடிவுகள் வெளியீடு
21 Sep 2024கொழும்பு : இலங்கை அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்றது.
-
குரூப் 4 தேர்வு பணியிடங்கள் தேவைக்கேற்ப அதிகரிக்கப்படும் : தமிழக அரசு அறிவிப்பு
21 Sep 2024சென்னை : குரூப் 4 தேர்வுகளில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களை விட, கூடுதலாக அதிகரிக்க திட்டமிட்டு இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
லட்டு பிரசாதத்தின் புனிதத்தை மீட்டெடுத்து விட்டோம் : திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
21 Sep 2024திருமலை : திருப்பதி லட்டுகளின் புனிதம் மீட்டெடுக்கப்பட்டு விட்டதாக திருப்பதி தேவஸ்தானம் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
-
கோவையில் ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்
21 Sep 2024கோவை : கோவையில் பிரபல ரவுடியை, போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கொல்கத்தாவில் 42 நாட்களுக்கு பிறகு பணிக்கு திரும்பிய ஜூனியர் டாக்டர்கள்
21 Sep 2024கொல்கத்தா : கடந்த 42 நாட்களாக பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கொல்கத்தா ஆர்.ஜி. கார் மருத்துவமனை ஜூனியர் டாக்டர்கள் நேற்று பணிக்கு திரும்பினர்.
-
3 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி
21 Sep 2024புதுடெல்லி : குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.
-
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க குவிந்த பக்தர்கள்
21 Sep 2024திருப்பதி : புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி திருப்பதி கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு நீண்ட வரிசையில் நின்று ஏழுமலையானை தரிசனம் செய்தனர்
-
முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு
21 Sep 2024தஞ்சாவூர் : அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் மீது, தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
மோடியைக்கண்டு பாகிஸ்தான் பயப்படுகிறது: அமித்ஷா பேச்சு
21 Sep 2024ஸ்ரீநகர் : மோடியைக் கண்டு பாகிஸ்தான் பயப்படுகிறது என அமித்ஷா தெரிவித்துள்ளார்
-
டெல்லி முதல்வராக பதவியேற்றார் அதிஷி: கவர்னர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்
21 Sep 2024புதுடெல்லி, டெல்லி முதல்வராக இருந்த கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டார்.
-
பாடகர் மனோவின் மகன்களுக்கு நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் : சென்னை பூந்தமல்லி கோர்ட் உத்தரவு
21 Sep 2024சென்னை : பாடகர் மனோவின் மகன்களுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை பூந்தமல்லி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
உணவு பாதுகாப்பு குறியீட்டில் தொடர்ந்து 2-வது ஆண்டாக கேரள மாநிலம் முதலிடம் : தமிழகம் இரண்டாமிடம் பெற்றுள்ளது
21 Sep 2024திருவனந்தபுரம் : உணவு பாதுகாப்பு குறியீட்டில் கேரளா தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளது. தமிழகம் இரண்டாமிடம் பெற்றுள்ளது.
-
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா முக்கிய தளபதி பலி
21 Sep 2024ஜெருசலேம் : லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளின் இடங்களில் இஸ்ரேல் நேற்று முன்தினம் நடத்திய துல்லிய தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தள
-
புதிய உச்சத்தை தொட்ட ஒரு பவுன் தங்கம் விலை
21 Sep 2024சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சனிக்கிழமை பவுனுக்கு ரூ.600 உயர்ந்து வரலாற்றில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்
-
நடிகை அளித்த புகாரில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை சஸ்பெண்டு செய்த ஆந்திர மாநில அரசு
21 Sep 2024ஐதராபாத் : மும்பையை சேர்ந்த நடிகையும், மாடல் அழகியுமான ஒருவர் அளித்த புகாரில் 3 ஐ.பி.எஸ் அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
-
ஊடகங்கள் சர்ச்சைகளை உருவாக்கும் தொழிற்சாலைகளாக மாறி விட்டன : கேரள முதல்வர் பினராய் விஜயன் சாடல்
21 Sep 2024திருவனந்தபுரம் : ஊடகங்களில் சில பகுதியினர் சர்ச்சைகளை உருவாக்கும் தொழிற்சாலைகளாக மாறியுள்ளனர் என்று கேரள முதல்வர் பினராய் விஜயன் சாடியுள்ளார்.
-
இந்திய விமானப்படை தலைமை தளபதியாக ஏர் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் நியமனம்
21 Sep 2024புதுடெல்லி : இந்திய விமானப்படை தளபதியாக ஏர் மார்ஷல் அமர் பிரீத் சிங் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் வரும் 30-ம் தேதி அன்று பொறுப்பு ஏற்க உள்ளார்.
-
ஹிஸ்புல்லாவுக்கு பேஜர்கள் சப்ளையா? - விசாரணைக்கு உள்ளான கேரள நபர்
21 Sep 2024சோபியா : ஹிஸ்புல்லாவிற்கு பேஜர்கள் சப்ளை செய்ததாக கேரள மாநிலம் வயநாட்டில் இருந்து நர்வே சென்று குடியேறிய ரின்சன் ஜோஸ் என்பவரை பல்கேரிய போலீசார் தங்களது விசாரணை வள
-
பெண் ஊழியர்களுக்கு 6 நாட்கள் மாதவிலக்கு கால விடுமுறை : கர்நாடக மாநில அரசு திட்டம்
21 Sep 2024பெங்களூரு : அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய 6 நாட்கள் மாதவிலக்கு கால விடுமுறை வழங்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. 
-
19 மாதங்களாக கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருந்த நியூசிலாந்து விமானி விடுவிப்பு
21 Sep 2024ஜகார்த்தா : கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருந்த நியூசிலாந்து விமானி 19 மாதங்களுக்கு பின் நேற்று அதிகாலை பாதுகாப்புப்படை குழுவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
-
சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில் சேவை இன்று ரத்து
21 Sep 2024சென்னை : சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரெயில் சேவை பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று ரத்துசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
திருப்பதிக்கு நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனத்தில் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் சோதனை
21 Sep 2024திண்டுக்கல், திருப்பதியில் லட்டு தயாரிப்பதற்காக நெய் விநியோகம் செய்த திண்டுக்கல் நிறுவனத்தில் மத்திய, மாநில உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை நடத்தின