எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லக்னோ : பாகிஸ்தான் ஒவ்வொரு சொட்டு தண்ணிருக்கும் கையேந்தும் நிலை ஏற்படும். மூன்றாக உடையும் என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.
காஷ்மீரில் நடந்த தேர்தல் பிரச்சார பேரணியில் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
பாகிஸ்தான், தொடர்ந்து பயங்கரவாதத்தை பரப்பி வருகிறது. 1960-ல் இந்திய-பாகிஸ்தான் நதி நீர் ஒப்பந்தத்தை தவறாக பயன்படுத்துகிறது. இப்படியே தொடர்ந்தால், இப்போது பிச்சைப் பாத்திரம் ஏந்திக் கொண்டிருக்கும் பாகிஸ்தான், வரும் காலங்களில் ஓவ்வொரு சொட்டு தண்ணீருக்கும் கையேந்த வேண்டிய நிலை ஏற்படும். அந்நாடு மூன்றாக உடையும்.
பாகிஸ்தான், தற்போது இரண்டு காரணங்களுக்காக, தத்தளித்து வருகிறது. அந்த நாடு, அதன் சொந்த செயல்பாடுகளாலேயே சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது. பலுசிஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்களை அந்நியர்களை போல நடத்துவதால், அந்த மாநிலத்தவர்கள் யாரும், பாகிஸ்தானுடன் இணைந்திருக்க விரும்பவில்லை.
ஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டு பாகிஸ்தான் விலக வேண்டும். பா.ஜ.க. அரசின் நடவடிக்கையால், சிறப்பு அந்தஸ்து தரும் 370-வது பிரிவு மற்றும் 35 ஏ ரத்து நடவடிக்கையால், ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் மற்றும் ஊழல் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் எளிதாக அங்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர், தற்போது பயங்கரவாதம் அச்சுறுத்தலில் இருந்து மாறி சுற்றுலாதலமாக மீண்டும் மாறி வருகிறது. மேலும் டெல்லி-காஷ்மீருக்கு வந்தே பாரத் ரயில் வசதி செய்யப்பட்டுள்ளது. இங்கிருந்த பகர்வால், குஜ்ஜார், தலித் மற்றும் வால்மீகி சமுதாய பிரிவினர், நீண்ட காலமாக உரிமைகளை பெறக்கூட முடியாமல் தவித்தனர்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நடவடிக்கையால், அவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி, அவர்களின் வாழ்க்கை தரம் மேம்பட்டுள்ளது.காஷ்மீரில் ஏற்கனவே இருந்த அரசியல்வாதிகள், வெளிநாடுகளுக்கும், டில்லிக்குமே படையெடுத்தனர். ஜம்மு-காஷ்மீர் வளர்ச்சியை மறந்து விட்டனர். இவ்வாறு யோகி ஆதித்யநாத் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 days 18 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 week 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 weeks 16 hours ago |
-
நிர்மலா சீதாராமன் மீது வழக்குப் பதிவு செய்ய பெங்களூரு கோர்ட்டு உத்தரவு
28 Sep 2024பெங்களூரு, தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாகக் கூறப்பட்ட வழக்கில் நிர்மலா சீதாராமன் உள்பட சம்பந்தப்பட்ட பா.ஜ.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்ய பெங்க
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: தமிழகத்தில் வரும் 4-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு
28 Sep 2024சென்னை, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் வரும் 04-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
சென்னையில் சிவில் சர்வீஸ் பதவிக்கான மெயின் தேர்வு : 650 பேர் எழுதினர்
28 Sep 2024சென்னை : சென்னையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.ஆர்.எஸ்.
-
பெரிய நிறுவனங்களுக்கு தமிழகமே முதல் முகவரி : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
28 Sep 2024ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம் பணப்பாக்கத்தில் ரூ.9 ஆயிரம் கோடியில் 470 ஏக்கரில் அமையவுள்ள டாடா, ஜாக்குவார், லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலைக்கு முதல்வர் மு.க.ஸ்டா
-
கோவை பாப்பம்மாள் மறைவு: பிரதமர் மோடி புகழஞ்சலி
28 Sep 2024புதுடெல்லி : உடல்நலக்குறைவால் மறைந்த பத்மஸ்ரீ விருது பெற்றவரும், இயற்கை விவசாயியுமான கோவையைச் சேர்ந்த மூதாட்டி பாப்பம்மாளுக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
தமிழகத்தில் காலாண்டு விடுமுறை தொடக்கம்
28 Sep 2024சென்னை : தமிழகத்தில் காலாண்டு விடுமுறை நேற்று முதல் தொடங்கியது. விடுமுறை முடிந்து தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் அக். 7-ம் தேதி திறக்கப்படவுள்ளன.
-
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 40-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்
28 Sep 2024விருதுநகர் : சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நேற்று காலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. அருகில் இருந்த 40-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
-
த.வெ.க. மாநாட்டுக்கு அனுமதி இலவசம்: பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு
28 Sep 2024சென்னை : தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு பாஸ் எதுவும் கிடையாது. அனுமதி இலவசம் என்று அறிவித்துள்ள கட்சியின் பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த், விக்கிரவாண்டி த.வெ.க.
-
பீகாருக்கு கனமழை மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை : மாவட்டங்கள் உஷாராக இருக்க அறிவுறுத்தல்
28 Sep 2024பாட்னா : இந்திய வானிலை ஆய்வு மையம் பீகாருக்கு கனமழை மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்துள்ள நிலையில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்கள் உஷார் நிலையில் இருக்கும்படி அறி
-
நாமக்கல் அருகே பிடிபட்ட வடமாநில கொள்ளையர்கள் வாக்குமூலத்தால் பரபரப்பு
28 Sep 2024நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில் பிடிட்ட வடமாநில கொள்ளையர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
உண்மையான தலைவர் யார்? மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி புது விளக்கம்
28 Sep 2024வாஷிங்டன், இன்றைய காலகட்டத்தில் உண்மையான தலைவர் யார் என்பது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (சி.இ.ஓ.,) புது விளக்கம் அளித்துள்ளார்.
-
மோசமான விஷயங்கள் மட்டுமே காட்டுகிறது: அதிபரானால் கூகுள் நிறுவனம் மீது வழக்கு தொடர்வேன்: டிரம்ப்
28 Sep 2024வாஷிங்டன், கூகுள் தேடுதலில், தன்னை பற்றி மோசமான விஷயங்கள் மட்டுமே காட்டுவதாகவும், அதிபராக பதவியேற்றால் அந்நிறுவனம் மீது வழக்கு தொடர்வேன் என்றும் குடியரசு கட்சி சார்பில்
-
ராணிப்பேட்டையில் ரூ. 9 ஆயிரம் கோடி முதலீட்டில் தனியார் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலை : முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
28 Sep 2024ராணிப்பேட்டை : தமிழகத்தை 2030-ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பு முன்னெடுப்புகளை மேற்கொண்ட
-
ஸ்காட்லாந்து சிகரத்தில் இந்திய தேசியக்கொடியுடன் அண்ணாமலை
28 Sep 2024ஓஸ்லோ : ஸ்காட்லாந்தில் பென் நெவிஸ் சிகரம் மீதேறி பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சாதனை படைத்துள்ளார். இதனை பிரதமர் மோடிக்கு அர்ப்பணிப்பதாக அவர் கூறி உள்ளார்.
-
பயணி உணவில் கரப்பான் பூச்சி: மன்னிப்பு கோரியது ஏர் இந்தியா
28 Sep 2024மும்பை : டெல்லியில் இருந்து நியூயார்க் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான்பூச்சி இருந்தது குறித்து அவர் புகார் தெரிவித்ததற்கு விம
-
ஓசூரில் டாடா மின்னணு உதிரிபாக தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
28 Sep 2024கிருஷ்ணகிரி, ஓசூரில் டாடா மின்னணு உதிரிபாக தொழிற்சாலையில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி தீயை அணைத்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-09-2024.
28 Sep 2024 -
வந்தே பாரத் ரயில்களை வாங்க ஆர்வம் காட்டும் வெளிநாடுகள்
28 Sep 2024புதுடெல்லி : வந்தே பாரத் ரயில்களை வாங்குவதில் கனடா, சிலி, மலேசியா ஆகிய நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன.
-
திருப்பதி லட்டு விவகாரம்: பதில் கூற நடிகர் ரஜினி மறுப்பு
28 Sep 2024சென்னை : திருப்பதி லட்டு விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது அதற்கு பதில் கூறுவதை நடிகர் ரஜினிகாந்த் தவிர்த்துவிட்டார்.
-
நேபாளத்தில் கனமழை, வெள்ளம் - 39 பேர் பலி
28 Sep 2024காத்மண்டு : நேபாளத்தில் இடைவிடாத மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
தமிழக அமைச்சரவையில் மாற்றம்: துணை முதல்வராக இன்று பதவியேற்கிறார் உதயநிதி
28 Sep 2024சென்னை, தமிழக அமைச்சரவையில் இன்று மாற்றம் செய்யப்படவுள்ளது. துணை முதல்வராக உதயநிதி இன்று பதவியேற்கிறார். மீண்டும் செந்தில் பாலாஜி அமைச்சராகிறார்.
-
பாகிஸ்தான் மூன்றாக பிரியும், தண்ணீருக்கும் கையேந்தும் : காஷ்மீர் பிரச்சாரத்தில் உ.பி. முதல்வர் யோகி பேச்சு
28 Sep 2024லக்னோ : பாகிஸ்தான் ஒவ்வொரு சொட்டு தண்ணிருக்கும் கையேந்தும் நிலை ஏற்படும். மூன்றாக உடையும் என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.
-
புனே மெட்ரோ ரெயில் சேவை: பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்
28 Sep 2024புனே, புனேயின் சிவாஜிநகர் மாவட்ட கோர்ட்டு- ஸ்வர்கேட் இடையிலான மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
-
விரைவில் இந்தியாவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளேன்: மாலத்தீவு அதிபர் முய்சு தகவல்
28 Sep 2024மாலே, இந்தியாவுடன் மாலத்தீவு மிகவும் வலுவான இரு தரப்பு உறவை கொண்டுள்ளது என்றும், விரைவில் இந்தியாவுக்கு செல்ல திட்டுமிட்டுள்ளேன் என்றும் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு
-
நாட்டின் சிறந்த சுற்றுலா கிராமமாக கீழடி தேர்வு
28 Sep 2024சிவகங்கை : நாட்டில் பாரம்பரிய பிரிவின் கீழ் சிறந்த சுற்றுலா கிராமமாக தமிழகத்தைச் சேர்ந்த கீழடி செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.