எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஒட்டாவா : இந்திய தூதரகத்தை மூட வலியுறுத்தி கனடாவில் வான்கோவெரிலுள்ள இந்திய தூதரக அலுவலகம் முன் சீக்கிய அமைப்புகள் பேரணியாக திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்தியா மற்றும் கனடா இடையே பல ஆண்டு கால நட்புறவு உள்ளது. இந்த உறவு கடந்த ஆண்டில் இருந்து கசப்பானதாக மாறி வருகிறது. இதற்கு காரணம் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் வைத்து கொல்லப்பட்டது ஆகும்.
இந்த விவகாரத்திற்கு பின்னால் இந்திய அரசுதான் இருப்பதாக கனடா பிரதமர் திட்டவட்டமாக குற்றம்சாட்டி இருந்தார். இதனால் இந்தியா, கனடா இடையேயான உறவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு விரிசல் ஏற்பட்டுள்ளது.
கனடா பிரதமரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து, இந்தியாவில் உள்ள கனடா தூதா் உள்ளிட்ட 6 அதிகாரிகள் வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கு பதிலடி நடவடிக்கையாக கனடாவுக்கான இந்திய தூதா் உள்பட கனடாவிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகள் உடனடியாக வெளியேற கனடா அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவுடனான உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு அவரது கட்சிக்குள்ளேயே நெருக்கடி அதிகரித்துள்ளது. இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான கனடா அரசின் நடவடிக்கைகளை அங்குள்ள சீக்கிய அமைப்புகள் வரவேற்றுள்ளன.
மேலும், கனடாவில் உள்ள இந்திய தூதரகங்களை நிரந்தரமாக மூட சீக்கிய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. .கனடாவின் வான்கோவெர் பகுதியில் அமைந்துள்ள இந்திய தூதரக அலுவலகம் முன் வான்கோவெரைச் சேர்ந்த சீக்கிய சமூகத்தினர் நேற்று முன்தினம் பேரணியாகச் சென்று வான்கோவெரிலுள்ள இந்திய தூதரக அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, வான்கோவெர் மற்றும் டோரண்டோவில் உள்ள இந்திய தூதரகங்களை நிரந்தரமாக மூட சீக்கிய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 weeks 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 weeks 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 2 weeks ago |
-
இலங்கை அணி அறிவிப்பு
18 Oct 2024வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: நடிகர் கமல்ஹாசன் கண்டனம்
18 Oct 2024சென்னை, தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
முல்தான் டெஸ்ட்டில் பாக். வெற்றி: நோமன் அலி சுழலில் வீழ்ந்தது இங்கிலாந்து
18 Oct 2024முல்தான் : முல்தானில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் நோமன் அலி சூழலில் வீழ்ந்தது இங்கிலாந்து அணி.
-
தமிழ்த்தாய் வாழ்த்தில் குளறுபடி: கவர்னர் மாளிகை விளக்கம்
18 Oct 2024சென்னை, தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் கவர்னருக்கோ, கவர்னர் மாளிகைக்கோ எந்த தொடர்பும் இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
-
ரூ.58 ஆயிரத்தை நெருங்கும் ஒரு சவரன் தங்கம் விலை
18 Oct 2024சென்னை : ஒரு சவரன் தங்கம் விலை ரூ.58 ஆயிரத்தை நெருங்குகிறது.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: நடிகர் கமல்ஹாசன் கண்டனம்
18 Oct 2024சென்னை : தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: மன்னிப்பு கோரிய டிடி தமிழ் தொலைக்காட்சி
18 Oct 2024சென்னை, தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் ஏற்பட்ட தவறுக்கு மன்னிப்பு கேட்கிறோம் என்று டிடி தமிழ் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
-
சர்பராஸ்-கோலி நிதான ஆட்டம்: 3-ம் நாள் முடிவில் இந்தியா 231 ரன்கள்
18 Oct 2024பெங்களூரு : நியூசிலாந்து அணிக்கு எதிரான பெங்களூருவில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் சர்பராஸ்-கோலி நிதான ஆட்டத்தால் இந்திய அணி
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் 9 ஆயிரம் ரன்கள்: விராட் கோலி புதிய மைல்கல்
18 Oct 2024பெங்களூரு : டெஸ்ட் கிரிக்கெட்டில் 9 ஆயிரம் ரன்களை விளாசிய 4வது இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
-
தீபாவளிக்கு மறுநாள் விடுமுறையா? அரசு ஆலோசித்து வருவதாக தகவல்
18 Oct 2024சென்னை, தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை விடப்படுமா? என்பது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஆண்டறிக்கை தேதிப்படியே போட்டித்தோ்வுகள் அறிவிப்பு : டி.என்.பி.எஸ்.சி. விளக்கம்
18 Oct 2024சென்னை : திருத்தப்பட்ட ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்ட தேதிகளின்படியே போட்டித் தோ்வுகளுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டி.என்.பி
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-10-2024.
19 Oct 2024 -
பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது: மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்
18 Oct 2024புதுடெல்லி, நாட்டின் அடிப்படை வலுவாக உள்ளதால் ஒட்டு மொத்த உலகமும் இந்தியாவுடன் வர்த்தகம் செய்ய விரும்புகிறது என்று தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், தற்போது
-
ரஞ்சி டிராபியில் டெல்லிக்கு எதிராக சாய் சுதர்சன் இரட்டை சதத்தால் தமிழகம் வலுவான தொடக்கம்
18 Oct 2024டெல்லி : ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சாய் சுதர்சன் இரட்டை சதத்தால் முதல் நாள் முடிவில் தமிழகம் 379 ரன்கள் குவித்துள்ளது.
-
52,000 பேர் ஆன்லைனில் முன்பதிவு: சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களின் வருகை அதிகரிப்பு : தரிசனத்திற்கு பல மணி நேரம் காத்திருப்பு
19 Oct 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
-
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 3 பேரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி : சென்னை முதன்மை அமர்வு உத்தரவு
19 Oct 2024சென்னை : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 3 பேரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
அடுத்த தலைவரை தேடும் பணியில் ஹமாஸ் தீவிரம் : இஸ்ரேலுக்கு எதிராக போரை தொடர உறுதி
19 Oct 2024காசா : இஸ்ரேலுக்கு எதிரான போரை தொடர அடுத்த தலைவரை தேடும் பணியில் ஹமாஸ் அமைப்பு தீவிரம் காட்டி வருகிறது.
-
இலங்கை கடற்படை கைது செய்த 17 தமிழக மீனவர்கள் நாடு திரும்பினர்
19 Oct 2024சென்னை : இலங்கை கடற்படை கைது செய்த 17 இந்திய மீனவர்கள் இந்தியா திரும்பி விட்டதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
-
தீபாவளி பண்டிகை: புதுவையில் 5 நாட்கள் விடுமுறை அறிவிப்பு
19 Oct 2024புதுச்சேரி : தீபாவளி பண்டிகையை ஒட்டி புதுச்சேரியில் தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
டெல்லியில் நாளுக்கு நாள் மோசமடையும் காற்றின் தரம்
19 Oct 2024புதுடெல்லி : டெல்லியில் நாளுக்கு நாள் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பெங்களூருவில் இன்று கன்னடர் - தமிழர் மாநாடு
19 Oct 2024பெங்களூரு : பெங்களூருவில் உள்ள அரண்மனை மைதானத்தில் கன்னடர் - தமிழர் ஒற்றுமை மாநாடு இன்று நடைபெறுகிறது.
-
100 விளையாட்டு வீரர்களுக்கு விரைவில் அரசுப் பணி : துணை முதல்வர் உதயநிதி தகவல்
19 Oct 2024தி.மலை : விளையாட்டு வீரர்களுக்கு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.
-
முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு
19 Oct 2024கடலூர் : மழை காரணமாக வேகமாக நிரம்பி வரும் காட்டுமன்னார்கோவில் வீராணம் ஏரியை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் .
-
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர காலக்கெடு நிர்ணயிப்பது கடினம் : ரஷ்ய அதிபர் புடின் சொல்கிறார்
19 Oct 2024மாஸ்கோ : உக்ரைன் உடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான காலக்கெடுவை அமைப்பது கடினமாக இருக்கும் என்று ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.
-
கொல்கத்தாவில் நீடிக்கும் போராட்டம்: மாநில அரசுக்கு நாளை வரை ஜூனியர் டாக்டர்கள் கெடு
19 Oct 2024கொல்கத்தா : கொல்கத்தாவில் 15-வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜூனியர் டாக்டர்கள் நாளை 21-ம் தேதிக்குள் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு போரா