எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தி.மு.க. கூட்டணி வெற்றிக்கூட்டணி, பிளவை ஏற்படுத்த முடியாது என்று காஞ்சிபுரத்தில் நடந்த பவள விழாவில் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக கூட்டணியின் வெற்றியை கண்டு எதிரிகளுக்கு பொறாமை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
திமுக பவள விழா பொதுக்கூட்டம் காஞ்சிபுரத்தில் நேற்று நடைபெற்றது. திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ள இந்த விழாவானது, காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி வளாகத்தில் திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தலைமையில் மாவட்ட செயலாளரான அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் வருகை தந்து உரையாற்றினர். முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.
திமுக பவள விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது., “அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் அவர் உருவாக்கிய இயக்கத்தின் பவள விழாவை நான் நடத்திக்கொண்டிருக்கிறேன். இது திமுகவிற்கும், அண்ணாவிற்கும் கிடைத்துள்ள பெருமை. அண்ணா வழியில் தமிழ்நாட்டை வழிநடத்தியவர் கலைஞர். தி.மு.க. என்ற மூன்றெழுத்தில் உயிர் அடங்கியுள்ளது.
தமிழகத்தில் நாம் அமைத்த கூட்டணியை பார்த்துதான் இன்டியா கூட்டணி உருவானது. சில கூட்டணி தேர்தல் சமயத்தில் மட்டும்தானுள்ளது. தேர்தல் முடிந்தால் கூட்டணியே முடிந்துப்போய் விடுகிறது. ஆனால் திமுக கூட்டணியில் பிளவை ஏற்படுத்த முடியாது. திமுக கூட்டணியில் மோதல் வராதா? பகைமையை வளர்க்க முடியாதா என சிலர் நினைக்கின்றனர். திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படுத்த சிலர் அவதூறு பரப்பி விஷம வேலைகளை செய்தனர். பாசிசத்தை வீழ்த்தவே ஒன்றிணைந்து உள்ளோம். திமுக கூட்டணியில் மோதல் வராது. திமுக கூட்டணியில் வெற்றியை கண்டு எதிரிகளுக்கு பொறாமை.
இந்தியாவில் ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமில்லை. பாராளுமன்ற தேர்தலையே ஒரே கட்டமாக நடத்த முடியவில்லை. நடந்து முடிந்த மக்களவை தேர்தலை கூட 7 கட்டங்களாக நடத்தி முடித்தனர். ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் மாநிலங்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும். திமுக கூட்டணி அனைத்து தேர்தல்களிலும் வெற்றியை பெற்று வருகிறது. அண்ணா, கலைஞர் வழியில் திராவிட மாடல் ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறோம். மாநில சுயாட்சியை மீட்டெடுக்க உறுதியேற்போம். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 days 12 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 week 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 weeks 10 hours ago |
-
நிர்மலா சீதாராமன் மீது வழக்குப் பதிவு செய்ய பெங்களூரு கோர்ட்டு உத்தரவு
28 Sep 2024பெங்களூரு, தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாகக் கூறப்பட்ட வழக்கில் நிர்மலா சீதாராமன் உள்பட சம்பந்தப்பட்ட பா.ஜ.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்ய பெங்க
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: தமிழகத்தில் வரும் 4-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு
28 Sep 2024சென்னை, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் வரும் 04-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
சென்னையில் சிவில் சர்வீஸ் பதவிக்கான மெயின் தேர்வு : 650 பேர் எழுதினர்
28 Sep 2024சென்னை : சென்னையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.ஆர்.எஸ்.
-
பெரிய நிறுவனங்களுக்கு தமிழகமே முதல் முகவரி : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
28 Sep 2024ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம் பணப்பாக்கத்தில் ரூ.9 ஆயிரம் கோடியில் 470 ஏக்கரில் அமையவுள்ள டாடா, ஜாக்குவார், லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலைக்கு முதல்வர் மு.க.ஸ்டா
-
கோவை பாப்பம்மாள் மறைவு: பிரதமர் மோடி புகழஞ்சலி
28 Sep 2024புதுடெல்லி : உடல்நலக்குறைவால் மறைந்த பத்மஸ்ரீ விருது பெற்றவரும், இயற்கை விவசாயியுமான கோவையைச் சேர்ந்த மூதாட்டி பாப்பம்மாளுக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
தமிழகத்தில் காலாண்டு விடுமுறை தொடக்கம்
28 Sep 2024சென்னை : தமிழகத்தில் காலாண்டு விடுமுறை நேற்று முதல் தொடங்கியது. விடுமுறை முடிந்து தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் அக். 7-ம் தேதி திறக்கப்படவுள்ளன.
-
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 40-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்
28 Sep 2024விருதுநகர் : சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நேற்று காலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. அருகில் இருந்த 40-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
-
த.வெ.க. மாநாட்டுக்கு அனுமதி இலவசம்: பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு
28 Sep 2024சென்னை : தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு பாஸ் எதுவும் கிடையாது. அனுமதி இலவசம் என்று அறிவித்துள்ள கட்சியின் பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த், விக்கிரவாண்டி த.வெ.க.
-
பீகாருக்கு கனமழை மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை : மாவட்டங்கள் உஷாராக இருக்க அறிவுறுத்தல்
28 Sep 2024பாட்னா : இந்திய வானிலை ஆய்வு மையம் பீகாருக்கு கனமழை மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்துள்ள நிலையில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்கள் உஷார் நிலையில் இருக்கும்படி அறி
-
உண்மையான தலைவர் யார்? மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி புது விளக்கம்
28 Sep 2024வாஷிங்டன், இன்றைய காலகட்டத்தில் உண்மையான தலைவர் யார் என்பது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (சி.இ.ஓ.,) புது விளக்கம் அளித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-09-2024.
28 Sep 2024 -
மோசமான விஷயங்கள் மட்டுமே காட்டுகிறது: அதிபரானால் கூகுள் நிறுவனம் மீது வழக்கு தொடர்வேன்: டிரம்ப்
28 Sep 2024வாஷிங்டன், கூகுள் தேடுதலில், தன்னை பற்றி மோசமான விஷயங்கள் மட்டுமே காட்டுவதாகவும், அதிபராக பதவியேற்றால் அந்நிறுவனம் மீது வழக்கு தொடர்வேன் என்றும் குடியரசு கட்சி சார்பில்
-
ராணிப்பேட்டையில் ரூ. 9 ஆயிரம் கோடி முதலீட்டில் தனியார் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலை : முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
28 Sep 2024ராணிப்பேட்டை : தமிழகத்தை 2030-ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பு முன்னெடுப்புகளை மேற்கொண்ட
-
நாமக்கல் அருகே பிடிபட்ட வடமாநில கொள்ளையர்கள் வாக்குமூலத்தால் பரபரப்பு
28 Sep 2024நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில் பிடிட்ட வடமாநில கொள்ளையர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
ஸ்காட்லாந்து சிகரத்தில் இந்திய தேசியக்கொடியுடன் அண்ணாமலை
28 Sep 2024ஓஸ்லோ : ஸ்காட்லாந்தில் பென் நெவிஸ் சிகரம் மீதேறி பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சாதனை படைத்துள்ளார். இதனை பிரதமர் மோடிக்கு அர்ப்பணிப்பதாக அவர் கூறி உள்ளார்.
-
பயணி உணவில் கரப்பான் பூச்சி: மன்னிப்பு கோரியது ஏர் இந்தியா
28 Sep 2024மும்பை : டெல்லியில் இருந்து நியூயார்க் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான்பூச்சி இருந்தது குறித்து அவர் புகார் தெரிவித்ததற்கு விம
-
திருப்பதி லட்டு விவகாரம்: பதில் கூற நடிகர் ரஜினி மறுப்பு
28 Sep 2024சென்னை : திருப்பதி லட்டு விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது அதற்கு பதில் கூறுவதை நடிகர் ரஜினிகாந்த் தவிர்த்துவிட்டார்.
-
நேபாளத்தில் கனமழை, வெள்ளம் - 39 பேர் பலி
28 Sep 2024காத்மண்டு : நேபாளத்தில் இடைவிடாத மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
வந்தே பாரத் ரயில்களை வாங்க ஆர்வம் காட்டும் வெளிநாடுகள்
28 Sep 2024புதுடெல்லி : வந்தே பாரத் ரயில்களை வாங்குவதில் கனடா, சிலி, மலேசியா ஆகிய நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன.
-
ஓசூரில் டாடா மின்னணு உதிரிபாக தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
28 Sep 2024கிருஷ்ணகிரி, ஓசூரில் டாடா மின்னணு உதிரிபாக தொழிற்சாலையில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி தீயை அணைத்தனர்.
-
விரைவில் இந்தியாவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளேன்: மாலத்தீவு அதிபர் முய்சு தகவல்
28 Sep 2024மாலே, இந்தியாவுடன் மாலத்தீவு மிகவும் வலுவான இரு தரப்பு உறவை கொண்டுள்ளது என்றும், விரைவில் இந்தியாவுக்கு செல்ல திட்டுமிட்டுள்ளேன் என்றும் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு
-
புனே மெட்ரோ ரெயில் சேவை: பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்
28 Sep 2024புனே, புனேயின் சிவாஜிநகர் மாவட்ட கோர்ட்டு- ஸ்வர்கேட் இடையிலான மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
-
நாட்டின் சிறந்த சுற்றுலா கிராமமாக கீழடி தேர்வு
28 Sep 2024சிவகங்கை : நாட்டில் பாரம்பரிய பிரிவின் கீழ் சிறந்த சுற்றுலா கிராமமாக தமிழகத்தைச் சேர்ந்த கீழடி செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
-
காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 4 வீரர்கள் காயம்
28 Sep 2024ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் நேற்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படை வீரர்கள் 4 பேரும், ஒரு போக்குவரத்துக் காவல
-
அதிகாரிகள் இடமாற்ற உத்தரவு விவகாரம்: மராட்டிய அரசு விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
28 Sep 2024மும்பை, அதிகாரிகள் இடமாற்றம் குறித்த உத்தரவை அமல்படுத்த தவறியது குறித்து விளக்கம் அளிக்க மராட்டிய அரசுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.