எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![gold 2023 01 26](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2024/06/27/gold_2023_01_26.jpg?itok=zIS6cy9p)
சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை (ஜூன் 27) பவுனுக்கு ரூ. 280 குறைந்து விற்பனையானது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த கடந்த வாரத்தில் ஏற்ற இறக்கமாக இருந்து வந்த நிலையில் பவுன் ரூ.54,000-ஐ தொட்டது. இந்த நிலையில், வாரத்தின் ஐந்தாவது நாளான வியாழக்கிழமை காலை நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.6,625-க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.53,000-க்கும் விற்பனையானது. நேற்று முன்தினம் நிலவரப்படி ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.6,660-க்கும் ஒரு சவரன் ரூ.53,280-க்கும் விற்பனையானது. ஆனால், வெள்ளி விலையில் எந்தவித மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.94.50-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ. 94,500-க்கும் விற்பனையானது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
காலிபிளவர் ரோஸ்ட்![]() 3 days 4 hours ago |
பாஸ்தா ஸ்நாக்ஸ்![]() 6 days 30 min ago |
ஜூசி சிக்கன்![]() 1 week 3 days ago |
-
நடுவானில் குலுங்கிய ஏர் யூரோப்பா விமானம்: 40 பயணிகள் காயம்
02 Jul 2024பிரேசிலியா, ஐரோப்பியா நாடான ஸ்பெயினிலிருந்து தென் அமெரிக்க நாடான உருகுவேவுக்கு சென்ற ஏர் யூரோப்பா விமானம் நடுவானில் குலுங்கிய காரணத்தால் 40 பயணிகள் காயமடைந்தனர்.
-
நீட் தேர்வு, அக்னி பாதை போன்றவை குறித்த ராகுலின் கருத்துகள் பாராளுமன்ற அவை குறிப்பில் இருந்து நீக்கம்
02 Jul 2024புது டெல்லி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நேற்று முன்தினம் அவையில் பல்வேறு கருத்துகளை முன்வைத்து பேசினார். இந்தச் சூழலில் அவர் தெரிவித்த கருத்துகள
-
வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை நீடிப்பு: தெற்கு ரயில்வே
02 Jul 2024சென்னை : திருநெல்வேலி, சென்னை, மேட்டுப்பாளையம் செல்லும் சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: பாலஸ்தீனர்கள் 5 பேர் பலி
02 Jul 2024காசா : காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான் வழித் தாக்குதலில் 5 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.
-
வெள்ளம், நிலச்சரிவு: பிரேசிலில் இதுவரை 179 பேர் உயிரிழப்பு
02 Jul 2024பிரேசிலா : பிரேசிலில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 179 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
மணிப்பூருக்கு பிரதமர் ஏன் செல்லவில்லை என கேட்கும் ராகுல், கள்ளக்குறிச்சிக்கு முதல்வர் ஸ்டாலின் ஏன் செல்லவில்லை என கேட்கலாமே? - முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கேள்வி
02 Jul 2024மதுரை : மதுரை பரவை பேரூராட்சிக்கு ஊர்மெச்சிக்குளத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மேற்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20 லட்சம் மதிப்பீட்டில்
-
தூய்மை பணியாளர்களை அரசு பேருந்தில் ஏற்ற மறுப்பு : 2 பேர் பணியிட மாற்றம்
02 Jul 2024தஞ்சை : தூய்மைப் பணியாளர்களை அரசு பேருந்தில் ஏற்ற மறுப்பதாக புகார் எழுந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
-
மீண்டும் அதிபரானால் ரஷியா-உக்ரைன் போரை ஒரே நாளில் நிறுத்தி விடுவேன் : சொல்கிறார் டொனால்ட் டிரம்ப்
02 Jul 2024வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் ரஷியா-உக்ரைன் போரை ஒரே நாளில் நிறுத்திவிடுவேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
-
புதிய குற்றவியல் சட்டங்களின் பெயர்களுக்கு எதிராக வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
02 Jul 2024சென்னை, புதிய குற்றவியல் சட்டங்களின் இந்திப் பெயர்களை அரசியலமைப்புக்கு எதிரானது என்று உத்தரவிடக் கோரி நேற்று சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
உலகின் சக்திவாய்ந்த வெடிகுண்டு சோதித்து இந்தியா புதிய சாதனை
02 Jul 2024புது டெல்லி, டி.என்.டி. வெடிகுண்டைவிட 2.01 மடங்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் புதிய வெடிகுண்டை இந்திய கடற்படை சமீபத்தில் வெற்றிகரமாக சோதனை செய்தது.
-
பார்லி. விதிகளை பின்பற்ற தே.ஜ. கூட்டணி எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை: கிரண் ரிஜ்ஜு தகவல்
02 Jul 2024புது டெல்லி, பாராளுமன்ற விதிகள், பாராளுமன்ற ஜனநாயக முறை மற்றும் நடத்தை ஆகியவற்றைப் பின்பற்றுமாறும், ஒரு நல்ல எம்.பி.யாக உருவாக இவை முக்கியம் என்றும் பிரதமர் நரேந்திர மோ
-
சூடானில் தாக்குதல்: 9 குழந்தைகள் பலி
02 Jul 2024கார்ட்டோம் : சூடானில் நடந்த வான்வழித் தாக்குதலில் 9 குழந்தைகள் உயிரிழந்தனர்.
-
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு: வெளிமாநில ஆம்னி பஸ்கள் வழக்கம் போல் இயக்கம்
02 Jul 2024சென்னை, சுப்ரீம் கோர்ட் இடைக்கால அனுமதி வழங்கியதை தொடர்ந்து தமிழகத்தில் வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் நேற்று முதல் இயங்க தொடங்கியுள்ளன.
-
கெஜ்ரிவால் மேல்முறையீடு மனு: சி.பி.ஐ. பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
02 Jul 2024புது டெல்லி, சி.பி.ஐ. கைது மற்றும் நீதிமன்ற காவலுக்கு எதிராக கெஜ்ரிவால் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார்.
-
நீக்கப்பட்ட எனது உரையின் பகுதிகளை மீண்டும் அவை குறிப்பில் சேர்க்க வேண்டும் : சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ராகுல் கடிதம்
02 Jul 2024புதுடெல்லி : பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் (ஜூலை 1) தான் ஆற்றிய உரையின் நீக்கப்பட்ட பகுதியை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று கோரி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு
-
டெல்லி விமான நிலையத்தில் 22 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
02 Jul 2024புதுடெல்லி : டெல்லி விமான நிலையத்தில் ரூ.22 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், போதைப்பொருள் கடத்தில் ஈடுபட்ட கேமரூன் நாட்டை சேர்ந்த நபரை சுங்கத
-
பள்ளிகளில் ஜாதீய மோதல்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
02 Jul 2024சென்னை, பள்ளிகளில் ஜாதிப் பிரிவினைகளை ஒழிக்க ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுப்பதுடன், தமிழகம் முழுவதும் பள்ளிகளில் மாணவர்களுக்கு சமத்துவ எண்ணங்களை போதிக்குமாறு அரசுக்கு எடப்
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர்: தமிழக காவல்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு
02 Jul 2024சென்னை, நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர்கள் ஒட்ட தடை விதித்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு
-
புதிய குற்றவியல் சட்டங்கள்: கருத்து தெரிவிக்க தலைமை நீதிபதி மறுப்பு
02 Jul 2024புது டெல்லி, புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்க சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மறுப்பு தெரிவித்து விட்டார்.
-
சிறை அதிகாரி உள்ளிட்ட 44 பேருக்கு பணி நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
02 Jul 2024சென்னை, சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 5 சிறை
-
சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு முடிவு வெளியானது
02 Jul 2024சென்னை : சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியானது.
-
கென்யாவில் வரி உயர்வுக்கு எதிரான மக்கள் போராட்டம்: 39 பேர் உயிரிழப்பு
02 Jul 2024நைரோபி, ஆப்பிரிக்க நாடான கென்யாவில் புதிய வரி உயர்வுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
மோசடி வழக்கில் 2 இந்திய வம்சாவளியினருக்கு சிறை
02 Jul 2024சிகோகோ : அமெரிக்காவில் சிகோகோவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் முன்னாள் நிர்வாகிகளான இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி ஷா (வயது 38 ), ஷ்ரதா அக
-
நீட் தேர்வு விவகாரம்: பார்லி.யில் இன்று விவாதம் நடத்த வழிவகை செய்ய வேண்டும் : பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்
02 Jul 2024புதுடெல்லி : நீட் விவகாரத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு அது குறித்து இன்று (புதன்கிழமை) பாராளுமன்றத்தில் விவாதிக்க அரசு வழிவகை செய்ய வேண்டும் என்று பிரதமர்&n
-
தமிழகத்தில் 8-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
02 Jul 2024சென்னை, தமிழகத்தில் வரும் 8-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.