எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Super--Bomb-2024-07-02](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2024/07/02/Super--Bomb-2024-07-02.jpg?itok=ctzzOTfV)
புது டெல்லி, டி.என்.டி. வெடிகுண்டைவிட 2.01 மடங்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் புதிய வெடிகுண்டை இந்திய கடற்படை சமீபத்தில் வெற்றிகரமாக சோதனை செய்தது.
உலக நாடுகளில் உள்ள ராணுவங்களில் தற்போது டி.என்.டி, ஆர்.டி.எக்ஸ். மற்றும் டைனமைட் உள்ளிட்ட பல வகைகளை சேர்ந்த வெடிகுண்டுகள் பயன் படுத்தப்படுகின்றன. இந்த நிலையில் மராட்டிய மாநிலம் நாக்பூரை சேர்ந்த எகானமிக் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் என்ற நிறுவனம் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து செபெக்ஸ் 2 என்ற புதிய வெடிகுண்டை தயாரித்து உள்ளது.
இது உலகின் மிகவும் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளில் ஒன்றாகும். இது டி.என்.டி. வெடிகுண்டைவிட 2.01 மடங்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த வகை வெடிகுண்டுகளை பிரம்மோஸ் ஏவுகணை உள்பட இந்தியாவின் அனைத்து வகை ஏவுகணைகளிலும் பயன்படுத்த முடியும்.
மேலும் பீரங்கி, போர் விமானம், போர்க்கப்பல், நீர்மூழ்கி கப்பலில் இருந்தும் தாக்குதல் நடத்த முடியும். இந்த புதிய வகை வெடிகுண்டு குறித்து இந்திய பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் கூறியதாவது:-
இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைகளில் ஹெமெக்ஸ் வெடிமருந்து பயன்படுத்தப்படுகிறது. இது டி.என்.டி. வெடிகுண்டைவிட 1.5 மடங்கு சக்திவாய்ந்தது ஆகும். இந்தியாவின் பினாகா ஏவுகணைகளில் டென்டெக்ஸ், டார்பெக்ஸ் வெடிமருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை டி.என்.டி. வெடிகுண்டைவிட 1.3 மடங்கு சக்திவாய்ந்தது ஆகும்.
தற்போது சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் நாக்பூரை சேர்ந்த தனியார் நிறுவனமான எகானமிக் எக்ஸ்ப்ளோசிவ்ஸ், செபெக்ஸ் 2 என்ற புதிய வகை வெடிகுண்டை தயாரித்து உள்ளது. இது டி.என்.டி. வெடிகுண்டைவிட 2.01 மடங்கு சக்தி வாய்ந்தது ஆகும். இந்த புதிய வெடிகுண்டை இந்திய கடற்படை சமீபத்தில் வெற்றிகரமாக சோதனை செய்தது.
டி.என்.டி. வெடிகுண்டை விட செபெக்ஸ் 2 வெடிகுண்டில் 20 சதவீதம் அளவுக்கு அதிக வெப்பம் வெளியாகிறது. குண்டு வெடித்து சிதறும்போது ஏற்படும் விட்டம் 35 மடங்கு அதிகமாக இருக்கிறது. டி.என்.டி. வெடிகுண்டை விட செபெக்ஸ் 2 வெடிகுண்டின் பாதிப்பு 28 சதவீதம் அதிகமாக உள்ளது.
நாக்பூர் ஆலையில் செபெக்ஸ் வெடிகுண்டுகள் தயாரிப்பு பணிகள் தொடங்கப்பட்டு இந்தியாவின் முப்படைகளுக்கும் வழங்கப்பட உள்ளன. இதன்மூலம் இந்திய முப்படைகளின் பலம் பன்மடங்கு அதிகரிக்கும். செபெக்ஸ் 2 வெடிகுண்டு தயாரிப்பு மூலம் இந்தியா புதிய சாதனையை படைத்து உள்ளது. இந்த வெடிகுண்டுகளை வாங்க இப்போதே பல்வேறு நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன. எதிர்காலத்தில் இவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். இவ்வாறு பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
புரோட்டீன் லட்டு![]() 1 day 6 hours ago |
காலிபிளவர் ரோஸ்ட்![]() 5 days 9 hours ago |
பாஸ்தா ஸ்நாக்ஸ்![]() 1 week 1 day ago |
-
ஹத்ராஸ் நகர் செல்ல ராகுல் காந்தி திட்டம் : காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் சொல்கிறார்
04 Jul 2024புது டெல்லி, ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் 121 பேர் உயிரிழந்த உ.பி.,யின் ஹாத்ராஸ் நகருக்கு செல்ல எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி திட்டமிட்டு உள்ளதாக காங்கிரஸ் பொதுச
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-07-2024.
04 Jul 2024 -
பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்: முன்னாள் செனட் உறுப்பினர் உள்பட 5 பேர் உயிரிழப்பு
04 Jul 2024லாகூர், பாகிஸ்தானில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் முன்னாள் செனட் உறுப்பினர் இதயத்துல்லாகான் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக ஒப்பந்த ஓட்டுனர்களுக்கு ஊதிய உயர்வு
04 Jul 2024புதுச்சேரி, புதுச்சேரி அரசு போக்குவரத்துக் கழக ஒப்பந்த ஓட்டுனர்களுக்கு ஊதியம் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
எல்.கே. அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
04 Jul 2024புது டெல்லி, பா.ஜ.க.மூத்த தலைவர் எல்.கே. அத்வானி உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமாக டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் டிக்கெட் வழங்கும் அரசு பஸ் கண்டக்டர்களுக்கு பரிசு
04 Jul 2024சென்னை, ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமாக மின்னணு பண பரிவர்த்தனை மூலம் பயணச் சீட்டு வழங்கும் நடத்துநர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அறிவித்து
-
அ.தி.மு.க. நிர்வாகி கொலை வழக்கு: தி.மு.க. பிரமுகர் உட்பட 9 பேர் கைது
04 Jul 2024சேலம், சேலம் அ.தி.மு.க. நிர்வாகி சண்முகம் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தி.மு.க.
-
மக்கள் பணி, கட்சிப் பணியை தொய்வின்றி தொடர்வோம்: அமைச்சர் உதயநிதி டுவிட்டர் பதிவு
04 Jul 2024சென்னை, மக்கள் பணி, கட்சிப் பணியை தொய்வின்றி தொடர்வோம் என்று தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மக்களுடன் முதல்வர் திட்ட துவக்க விழா: முதல்வர் ஸ்டாலின் வரும் 11-ம் தேதிதருமபுரி செல்கிறார்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
04 Jul 2024தருமபுரி, மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைக்க வரும் 11-ம் தேதி தருமபுரி செல்கிறார்.
-
பிரதமர் மோடியை சந்தித்து சந்திரபாபு நாயுடு பேச்சு: ஆந்திராவுக்கு வரி சலுகை வழங்க வலியுறுத்தல்
04 Jul 2024திருப்பதி, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஆந்திராவுக்கு வரி சலுகை வழங்க வலியுறுத்தி உள்ளார்.
-
தேசிய மருத்துவ ஆணைய தலைவராக டாக்டர் பி.என். கங்காதர் நியமனம்: மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு
04 Jul 2024புது டெல்லி, தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவராக டாக்டர் பி.என். கங்காதர் நியமிக்கப்பட்டு உள்ளார். இது பற்றிய அறிவிப்பை மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
-
டெல்லி, அரியானா சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இடையே கூட்டணி இல்லை: ஜெய்ராம் ரமேஷ்
04 Jul 2024புது டெல்லி, டெல்லி மற்றும் அரியானாவில் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இடையே கூட்டணி இருக்காது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.&nbs
-
எல்லைப் பிரச்சினையை தீர்க்கும் முயற்சியை இரட்டிப்பாக்க ஒப்புதல்: சீன அமைச்சரை சந்தித்த பின் ஜெய்சங்கர் தகவல்
04 Jul 2024அஸ்தானா, எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்க சீனா ஒப்புக்கொண்டிருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சருடனான சந்திப்புக்குப் பிறகு இந்திய வெள
-
நீங்கள் நலமா? திட்ட பயனாளிகளுடன் வீடியோ காலில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
04 Jul 2024சென்னை, சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து அரசு திட்ட பயனாளிகளிடம் நேற்று வீடியோ காலில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகை, மக்களை தேடி மருத்துவம், நீங்கள
-
அக்னி வீரர் குடும்பத்துக்கு இழப்பீடு: ராகுலின் குற்றச்சாட்டுக்கு இந்திய ராணுவம் விளக்கம்
04 Jul 2024புது டெல்லி, அக்னிவீரர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கும் விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி தெரிவித்திருந்த கருத்துக்கு இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.
-
15 நாட்களில் 10-வது சம்பவம்: பீகாரில் மற்றொரு பாலம் இடிந்து விழுந்து விபத்து
04 Jul 2024பாட்னா, பீகார் மாநிலத்தில் நேற்று மற்றொரு பாலம் இடிந்து விழுந்துள்ளது.
-
தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்த ராஜஸ்தான் பா.ஜ.க. அமைச்சர்
04 Jul 2024ஜெய்ப்பூர், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராஜஸ்தானில் பா.ஜ.க.வை சேர்ந்த ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கிரோடி லால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வேன்: நேபாள பிரதமர் பிரசந்தா திட்டவட்டம்
04 Jul 2024காத்மாண்டு, பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள போவதாக நேபாள பிரதமர் பிரசந்தா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
இஸ்ரேல்-ஹமாஸ் போர்: இதுவரை பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்தை தாண்டியது
04 Jul 2024டெய்ர் அல்-பலாஹ்: இஸ்ரேல்-ஹமாஸ் இடையான போரில் இதுவரை பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்தை தாண்டியது.
-
மெட்ரோ ரயில் திட்ட வழித்தடங்கள்: கோவையில் ஆசிய வங்கி அதிகாரிகள் கள ஆய்வு
04 Jul 2024கோவை, கோவையில் மெட்ரோ ரயில் திட்ட வழித்தடங்கள் குறித்து ஆசிய வங்கி அதிகாரிகள் நேற்று கள ஆய்வு மேற்கொண்டனர்.
-
வங்கதேச ராணுவ தளபதியை சந்தித்து பேசிய இந்திய கடற்படை தலைவர்
04 Jul 2024டாக்கா, இந்திய கடற்படை தலைவர் அட்மிரல் தினேஷ் கே.திரிபாதி வங்காளதேச ராணுவத் தலைமையகமான டாக்காவில், அந்நாட்டு ராணுவ தளபதி ஜெனரல் வேக்கர்-உஸ்-ஜமானை சந்தித்து பேசினா
-
பிரிட்டனில் பாராளுமன்ற தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு
04 Jul 2024லண்டன், பிரிட்டனில் பாராளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது. உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.
-
தமிழகத்தில் 10-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
04 Jul 2024சென்னை, தமிழகத்தில் வரும் 10-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
மேட்டுப்பாளையம் - கோவை இரட்டை இருப்புப் பாதை : ரயில்வே அமைச்சரிடம் எல் முருகன் கோரிக்கை
04 Jul 2024புது டெல்லி, மேட்டுப்பாளையம் - கோவை ரயில் நிலையம் வரை இரட்டை இருப்புப் பாதை அமைக்க ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம், மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கோரிக்கை விடுத்த
-
பிரிட்டன் தேர்தலில் 8 தமிழர்கள் போட்டி
04 Jul 2024லண்டன்: பிரிட்டனில் நேற்ற நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தை சேர்ந்த 8 பேர் போட்டியிட்டுள்ளனர்.