எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![27-Ram-50](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2024/06/27/27-Ram-50.jpg?itok=0j51usHc)
Source: provided
டிரினிடாட்: டி-20 உலகக்கோப்பை தொடரில் முதல் அரையிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தானை 56 ரன்களில் சுருட்டி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு
முன்னேறியது தென் ஆப்பிரிக்க அணி
முதலில் பேட்டிங்...
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள், தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அந்த அணியில் அஸ்மத்துல்லாவை (10 ரன்கள்) தவிர மற்ற பேட்ஸ்மேன்களில் ஒருவர் கூட இரட்டை இலக்கத்தை தொடவில்லை. வெறும் 11. 5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த அந்த அணி 56 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
57 ரன்கள் இலக்கு...
அந்த அளவுக்கு சிறப்பாக பந்து வீசிய தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஷாம்சி மற்றும் ஜேன்சன் தலா 3 விக்கெட்டுகளும், ரபடா மற்றும் நார்ஜே தலா 2 விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து, 57 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 8.5 ஓவர்களிலேயே 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 60 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரீசா ஹென்ரின்க்ஸ் 29 ரன்களும், மார்க்ரம் 23 ரன்களும் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தி உள்ளது. டி20 உலகக்கோப்பை வரலாற்றில் தென் ஆப்பிரிக்கா இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
காலிபிளவர் ரோஸ்ட்![]() 3 days 4 hours ago |
பாஸ்தா ஸ்நாக்ஸ்![]() 6 days 30 min ago |
ஜூசி சிக்கன்![]() 1 week 3 days ago |
-
நடுவானில் குலுங்கிய ஏர் யூரோப்பா விமானம்: 40 பயணிகள் காயம்
02 Jul 2024பிரேசிலியா, ஐரோப்பியா நாடான ஸ்பெயினிலிருந்து தென் அமெரிக்க நாடான உருகுவேவுக்கு சென்ற ஏர் யூரோப்பா விமானம் நடுவானில் குலுங்கிய காரணத்தால் 40 பயணிகள் காயமடைந்தனர்.
-
நீட் தேர்வு, அக்னி பாதை போன்றவை குறித்த ராகுலின் கருத்துகள் பாராளுமன்ற அவை குறிப்பில் இருந்து நீக்கம்
02 Jul 2024புது டெல்லி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நேற்று முன்தினம் அவையில் பல்வேறு கருத்துகளை முன்வைத்து பேசினார். இந்தச் சூழலில் அவர் தெரிவித்த கருத்துகள
-
வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை நீடிப்பு: தெற்கு ரயில்வே
02 Jul 2024சென்னை : திருநெல்வேலி, சென்னை, மேட்டுப்பாளையம் செல்லும் சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: பாலஸ்தீனர்கள் 5 பேர் பலி
02 Jul 2024காசா : காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான் வழித் தாக்குதலில் 5 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.
-
வெள்ளம், நிலச்சரிவு: பிரேசிலில் இதுவரை 179 பேர் உயிரிழப்பு
02 Jul 2024பிரேசிலா : பிரேசிலில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 179 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
தூய்மை பணியாளர்களை அரசு பேருந்தில் ஏற்ற மறுப்பு : 2 பேர் பணியிட மாற்றம்
02 Jul 2024தஞ்சை : தூய்மைப் பணியாளர்களை அரசு பேருந்தில் ஏற்ற மறுப்பதாக புகார் எழுந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
-
மணிப்பூருக்கு பிரதமர் ஏன் செல்லவில்லை என கேட்கும் ராகுல், கள்ளக்குறிச்சிக்கு முதல்வர் ஸ்டாலின் ஏன் செல்லவில்லை என கேட்கலாமே? - முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கேள்வி
02 Jul 2024மதுரை : மதுரை பரவை பேரூராட்சிக்கு ஊர்மெச்சிக்குளத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மேற்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20 லட்சம் மதிப்பீட்டில்
-
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு: வெளிமாநில ஆம்னி பஸ்கள் வழக்கம் போல் இயக்கம்
02 Jul 2024சென்னை, சுப்ரீம் கோர்ட் இடைக்கால அனுமதி வழங்கியதை தொடர்ந்து தமிழகத்தில் வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் நேற்று முதல் இயங்க தொடங்கியுள்ளன.
-
மீண்டும் அதிபரானால் ரஷியா-உக்ரைன் போரை ஒரே நாளில் நிறுத்தி விடுவேன் : சொல்கிறார் டொனால்ட் டிரம்ப்
02 Jul 2024வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் ரஷியா-உக்ரைன் போரை ஒரே நாளில் நிறுத்திவிடுவேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
-
கெஜ்ரிவால் மேல்முறையீடு மனு: சி.பி.ஐ. பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
02 Jul 2024புது டெல்லி, சி.பி.ஐ. கைது மற்றும் நீதிமன்ற காவலுக்கு எதிராக கெஜ்ரிவால் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார்.
-
நீக்கப்பட்ட எனது உரையின் பகுதிகளை மீண்டும் அவை குறிப்பில் சேர்க்க வேண்டும் : சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ராகுல் கடிதம்
02 Jul 2024புதுடெல்லி : பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் (ஜூலை 1) தான் ஆற்றிய உரையின் நீக்கப்பட்ட பகுதியை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று கோரி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு
-
பார்லி. விதிகளை பின்பற்ற தே.ஜ. கூட்டணி எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை: கிரண் ரிஜ்ஜு தகவல்
02 Jul 2024புது டெல்லி, பாராளுமன்ற விதிகள், பாராளுமன்ற ஜனநாயக முறை மற்றும் நடத்தை ஆகியவற்றைப் பின்பற்றுமாறும், ஒரு நல்ல எம்.பி.யாக உருவாக இவை முக்கியம் என்றும் பிரதமர் நரேந்திர மோ
-
புதிய குற்றவியல் சட்டங்களின் பெயர்களுக்கு எதிராக வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
02 Jul 2024சென்னை, புதிய குற்றவியல் சட்டங்களின் இந்திப் பெயர்களை அரசியலமைப்புக்கு எதிரானது என்று உத்தரவிடக் கோரி நேற்று சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
பள்ளிகளில் ஜாதீய மோதல்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
02 Jul 2024சென்னை, பள்ளிகளில் ஜாதிப் பிரிவினைகளை ஒழிக்க ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுப்பதுடன், தமிழகம் முழுவதும் பள்ளிகளில் மாணவர்களுக்கு சமத்துவ எண்ணங்களை போதிக்குமாறு அரசுக்கு எடப்
-
உலகின் சக்திவாய்ந்த வெடிகுண்டு சோதித்து இந்தியா புதிய சாதனை
02 Jul 2024புது டெல்லி, டி.என்.டி. வெடிகுண்டைவிட 2.01 மடங்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் புதிய வெடிகுண்டை இந்திய கடற்படை சமீபத்தில் வெற்றிகரமாக சோதனை செய்தது.
-
கென்யாவில் வரி உயர்வுக்கு எதிரான மக்கள் போராட்டம்: 39 பேர் உயிரிழப்பு
02 Jul 2024நைரோபி, ஆப்பிரிக்க நாடான கென்யாவில் புதிய வரி உயர்வுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
சூடானில் தாக்குதல்: 9 குழந்தைகள் பலி
02 Jul 2024கார்ட்டோம் : சூடானில் நடந்த வான்வழித் தாக்குதலில் 9 குழந்தைகள் உயிரிழந்தனர்.
-
கனமழை: அசாமில் 6.71 லட்சம் பேர் பாதிப்பு பிரம்மபுத்திராவில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம்
02 Jul 2024திஷ்பூர், அசாமில் பெய்து வரும் கனமழைக்கு அங்கு இதுவரை 6.71 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரம்மபுத்திரா ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ள நீர் செல்கிறது.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர்: தமிழக காவல்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு
02 Jul 2024சென்னை, நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர்கள் ஒட்ட தடை விதித்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு
-
சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு முடிவு வெளியானது
02 Jul 2024சென்னை : சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியானது.
-
டெல்லி விமான நிலையத்தில் 22 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
02 Jul 2024புதுடெல்லி : டெல்லி விமான நிலையத்தில் ரூ.22 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், போதைப்பொருள் கடத்தில் ஈடுபட்ட கேமரூன் நாட்டை சேர்ந்த நபரை சுங்கத
-
நீட் தேர்வு விவகாரம்: பார்லி.யில் இன்று விவாதம் நடத்த வழிவகை செய்ய வேண்டும் : பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்
02 Jul 2024புதுடெல்லி : நீட் விவகாரத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு அது குறித்து இன்று (புதன்கிழமை) பாராளுமன்றத்தில் விவாதிக்க அரசு வழிவகை செய்ய வேண்டும் என்று பிரதமர்&n
-
சிறை அதிகாரி உள்ளிட்ட 44 பேருக்கு பணி நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
02 Jul 2024சென்னை, சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 5 சிறை
-
புதிய குற்றவியல் சட்டங்கள்: கருத்து தெரிவிக்க தலைமை நீதிபதி மறுப்பு
02 Jul 2024புது டெல்லி, புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்க சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மறுப்பு தெரிவித்து விட்டார்.
-
தமிழகத்தில் 8-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
02 Jul 2024சென்னை, தமிழகத்தில் வரும் 8-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.