எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, சென்னை - திருவள்ளூர் தடத்தில், அண்ணனூர் - திருமுல்லைவாயில் இடையே ரயில் தண்டவாள பாதை சற்று இறங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக, மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. குறிப்பிட்ட நேரத்தில் பணிக்குச் செல்ல முடியாமல், பயணிகள் கடும் அவதியுற்றனர்.
சென்னை மற்றும் புறநகரில் பொது போக்குவரத்து சேவையில் மின்சார ரயில் போக்குவரத்து முக்கியப் பங்கு வகிக்கிறது. சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சென்னை கடற்கரை - தாம்பரம் உள்பட பல்வேறு வழித்தடங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் காலை, மாலை வேளைகளில் கூட்டம் நிரம்பிவழியும்.
இந்நிலையில், சென்னை - திருவள்ளூர் வழித்தடத்தில், அண்ணனூர் - திருமுல்லைவாயில் இடையே ரயில் தண்டவாளப் பாதை நேற்று (திங்கள்கிழமை) காலை சற்று இறங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
இதன்விவரம் வருமாறு: அண்ணணூர் - திருமுல்லைவாயில் ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று முன்தினம் இரவு பராமரிப்புபணி நடைபெற்றது. இதையடுத்து, இந்த தடத்தில் தண்டவாளப்பாதையை ரயில்வே ஊழியர் நேற்று காலை பரிசோதித்து கொண்டிருந்தார். அப்போது, இந்த தடத்தில் குறிப்பிட்ட இடத்தில் தண்டவாளம் சற்று இறங்கிய நிலையில் இருந்ததைக் அவர் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.
இதன் பேரில், ரயில்வே ஊழியர்கள் அங்கு விரைந்துவந்து, நேற்று காலை 8.20 மணிக்கு பராமரிப்பு பணியில் ஈடுபடத் தொடங்கினர். இதையடுத்து, சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர் தடத்தில் ஆங்காங்கே மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டன. மேலும், சில ரயில்கள் விரைவுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன.
புறநகரில் இருந்து சென்னைக்கு பணிக்கு வருவதற்காக, திருவள்ளூர், வேப்பம்பட்டு உட்பட பல்வேறு ரயில் நிலையங்களுக்கு நேற்று காலையில் வந்த பயணிகள், குறிப்பிட்ட நேரத்தில் மின்சார ரயில்கள் வராததால், கடும் சிரமத்தை சந்தித்தனர். ரயில்வே நிர்வாகத்தால் முறையான அறிவிப்பும் செய்யப்படாததால் குழப்பமடைந்தனர்.
ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்தும் ரயில்கள் வராததால், பலரும் மாற்று வாகனத்தில் வேலைக்குச் செல்ல தொடங்கினர். இதற்கிடையில், அண்ணனூர் - திருமுல்லைவாயில் இடையே ரயில் தண்டவாளம் இறங்கிய இடத்தில் பிரச்சினை சரிசெய்யப்பட்டு, ரயில் சேவை ஒரு மணி நேரம் தாமதமாக இயங்கத் தொடங்கியது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 days 6 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 weeks 2 days ago |
மூக்கில் நீர்வடிதலை குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்3 weeks 5 days ago |
-
தமிழகத்தில் 7 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு
23 Sep 2024சென்னை, தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அமெரிக்கா சென்றார் கமல்
23 Sep 2024சென்னை, மக்கள் நீதி மய்யத்தின் 2-வது பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவராக கமல் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
-
மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 ரியா சிங்காவுக்கு மகுடம்
23 Sep 2024ஜெய்ப்பூர், மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 பட்டத்தை வென்றுள்ளார் 18 வயதான ரியா சிங்கா.
-
அமெரிக்க அதிபர் பைடனுக்கு வெள்ளி ரயிலை பரிசாக அளித்தார் பிரதமர் மோடி
23 Sep 2024நியூயார்க், அமெரிக்காவில் அதிபர் பைடனுக்கு வெள்ளி ரயிலை பிரதமர் மோடி பரிசாக அளித்தார்.
-
ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது ஏன் ? சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர் விளக்கம்
23 Sep 2024சென்னை, ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டர் செய்யப்பட்டது ஏன்? என்று சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி விளக்கமளித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-09-2024.
23 Sep 2024 -
லப்பர் பந்து விமர்சனம்
23 Sep 2024குடும்பம் வேலை என அனைத்து பணிகளையும் விட்டு விட்டு கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அட்ட கத்தி’ தினேஷ் ஒரு புறம்.
-
செல்போனில் குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது, பதிவிறக்கம் செய்வது குற்றம்: ஐகோர்ட் தீர்ப்பை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
23 Sep 2024புதுடெல்லி, குழந்தைகள் ஆபாசப் படங்களைத் தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல, என்ற சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ள சுப்ரீம் க
-
இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு அதிக அளவில் அபராதம் விதிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
23 Sep 2024சென்னை, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்கள் மீது அதிக அளவில் அபராதம் விதிப்பதைத் தடுத்திடவும், மீனவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை வழங்கிடவும், கைது செ
-
ஆன்லைன் டிக்கெட் முன்பதிவுக்கு மேம்படுத்தப்பட்ட இணையதளம், மொபைல் செயலி தொடக்கம்
23 Sep 2024சென்னை : அரசு பேருந்துகளில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவிற்காக மேம்படுத்தப்பட்ட இணையதளம் மற்றும் மொபைல் செயலியை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
-
கோழிப்பண்ணை செல்லதுரை விமர்சனம்
23 Sep 2024கணவன் - மனைவியிடையே ஏற்பட்ட பிரச்சனையால் சிறுவயதில் நாயகன் ஏகனும், அவரது தங்கையும் கைவிடப்படுகிறார்கள்.
-
இலங்கையின் 9-வது புதிய அதிபராக பதவியேற்றார் அனுரா குமார திசாநாயக்க: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
23 Sep 2024கொழும்பு, இலங்கையின் 9-வது அதிபராக தேசிய மக்கள் சக்தி (என்பிபி) சார்பில் போட்டியிட்ட அனுரா குமார திசாநாயக்க நேற்று பதவியேற்றுக்கொண்டார்.
-
ரூ.60 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சேலம், தஞ்சை மினி டைடல் பூங்கா: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
23 Sep 2024சென்னை, ரூ.60 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சேலம், தஞ்சை மினி டைடல் பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
கடைசி உலகப்போர் - விமர்சனம்
23 Sep 2024இவ்வுலகில் எதுவும் இல்லாத போது ஒற்றுமையாக இருக்க நினைக்கும் மக்கள் அனைத்து வசதிகளும் கிடைக்கும் போது ஒற்றுமையாக இருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையை கருவாகக் கொண்டு
-
ஆவினின் ஹலால் நெய் வழங்கப்படுவதாக தகவல்: வதந்தி என அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு விளக்கம்
23 Sep 2024சென்னை, கோவில்களுக்கு ஆவினின் ஹலால் நெய் வழங்கப்படுவதாக வெளியான தகவல் வதந்தி என தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு விளக்கமளித்துள்ளது.
-
பாலஸ்தீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு: இந்தியா ஆதரவு அளிக்கும் என உறுதி
23 Sep 2024அமெரிக்கா, பாலஸ்தீன அதிபருடன் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்பொழுது பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா தனது ஆதரவை தொடர்ந்து அளிக்கும் என உறுதியளித்தார்.
-
தமிழக மீனவர்களை விடுவிக்க முதல்வர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
23 Sep 2024சென்னை : மீனவர் பிரச்சனையை தீர்க்க மத்திய அரசின் உறுதியான நடவடிக்கையை தி.மு.க.
-
அமெரிக்காவில் சம்பவம்: 18 ஆண்டுகளாக பக்கத்து வீட்டின் மின் கட்டணத்தை செலுத்திய நபர்
23 Sep 2024கலிபோர்னியா, அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள வாகவில் என்ற நகரத்தில் வசிக்கும் ஒருவர், 18 ஆண்டுகளாக தனது அண்டை வீட்டாரின் கட்டணத்தை செலுத்தி வந்தது தற்போது கண்டுபிடிக்கப்
-
ஹிஸ்புல்லா அமைப்பை குறி வைத்து லெபனான் மீது இஸ்ரேல் குண்டுமழை
23 Sep 2024பெரூட், ஹிஸ்புல்லா அமைப்பை குறி வைத்து லெபனான் மீது இஸ்ரேல் குண்டுமழை பொழிந்தது. இதில் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் பலர் காயமடைந்தனர்.
-
‘இந்தியாவின் தூதுவர்கள் நீங்கள்’ அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு
23 Sep 2024நியூயார்க், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற அமெரிக்க வாழ் இந்தியர்கள் உடனான சந்திப்பில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
-
சென்னை-திருவள்ளூர் தடத்தில் மின்சார ரெயில் சேவை பாதிப்பு: பயணிகள் கடும் அவதி
23 Sep 2024சென்னை, சென்னை - திருவள்ளூர் தடத்தில், அண்ணனூர் - திருமுல்லைவாயில் இடையே ரயில் தண்டவாள பாதை சற்று இறங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
-
புற்றுநோய் சிகிச்சைக்கு பிறகு பொதுவெளியில் தோன்றிய இளவரசி கேத் மிடில்டன்
23 Sep 2024லண்டன் : புற்றுநோய்க்கான ஹீமோதெரபி சிகிச்சையை நிறைவு செய்த இளவரசி கேத் மிடில்டன் சமீபத்தில் தனது அரச கடமைகளை மீண்டும் தொடங்கினார்.
-
சென்னை காம்தார் நகரை ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என பெயர் மாற்ற சரண் கோரிக்கை
23 Sep 2024சென்னை : சென்னை காம்தார் நகரை ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என பெயர் மாற்ற முதல்வர் அலுவலகத்தில் சரண் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
பிரபுதேவாவின் பேட்ட ராப் இசை வெளியீடு
23 Sep 2024ப்ளூ ஹில் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஜோபி பி சாம் தயாரிப்பில், இயக்குநர் எஸ். ஜெ.
-
அரியானா சட்டப்பேரவை தேர்தல்: மல்லிகார்ஜூன கார்கேவின் தேர்தல் பிரசாரம் திடீர் ரத்து
23 Sep 2024சண்டிகார் : அரியானா மாநிலத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பிரசாரம் மேற்கொள்ளவிருந்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் பிரசாரம் திடீரென ரத்து செய்யப்பட்டது.