எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 days 59 sec ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 week 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 weeks 6 days ago |
-
இந்தியா - வங்காளதேசம் மோதும் 2-வது டெஸ்ட் மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் பாதியில் ரத்து
27 Sep 2024கான்பூர் : இந்தியா - வங்காளதேசம் இடையே கான்பூரில் நேற்று தொடங்கிய 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நேற்று மழை காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டது.
-
பனப்பாக்கத்தில் தொழிற்பூங்கா: முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார்
27 Sep 2024ராணிப்பேட்டை : நெமிலியை அடுத்த பனப்பாக்கத்தில் அமைய உள்ள தொழில் பூங்காவிற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்கிறார்.
-
தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்: ஒரு பவுன் ரூ.57,000-ஐ நெருங்கியது
27 Sep 2024சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை எவ்வித மாற்றமுமின்றி ஒரு பவுன் ரூ.56,480-க்கு விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழமை புதிய உச்சமாக பவுனுக்கு ரூ.320
-
2-ம் கட்ட மெட்ரோ, கல்வி திட்ட நிதி உள்ளிட்ட டெல்லியில் தமிழக மக்கள் நலன் சார்ந்த 3 முக்கிய கோரிக்கைகளை பிரதமரிடம் வலியுறுத்தினேன் : டெல்லியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
27 Sep 2024புதுடெல்லி : டெல்லியில் பிரதமரை சந்தித்து தமிழக மக்கள் நலன் சார்ந்த 3 கோரிக்கைளை முன்வைத்ததாகவும், இந்த சந்திப்பை பயனுள்ளதாக மாற்ற வேண்டியது பிரதமரின் கையில் தான் உள்ளத
-
சி.எஸ்.கே.வில் இருந்து விலகியது குறித்து பிராவோ திடீர் விளக்கம்
27 Sep 2024வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரான டுவெய்ன் பிராவோ ஐபிஎல் தொடரில் 2008 -ம் ஆண்டு அறிமுகமானார்.
-
பாராளுமன்ற நிலைக்குழுவில் யார், யாருக்கு என்ன பொறுப்பு?
27 Sep 2024புதுடெல்லி : பாராளுமன்ற நிலைக்குழுக்களுக்கான துறைவாரியான தலைவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
-
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே வடமாநில கும்பலை விரட்டி பிடித்த தமிழ்நாடு போலீஸ் : என்கவுன்டரில் ஒருவர் பலி - 6 பேர் சிறைபிடிப்பு
27 Sep 2024நாமக்கல் : கேரளாவில் ஏ.டி.எம்.களில் கொள்ளையடித்து தப்பிவந்த வடமாநில கும்பலை நாமக்கல் அருகே தமிழக போலீசார் விரட்டி
-
நாமக்கல்லில் பிடிபட்ட கொள்ளையர்கள் 'பவாரியா' கும்பலை சேர்ந்தவர்களா? - தமிழக போலீசார் தீவிர விசாரணை
27 Sep 2024நாமக்கல் : கேரளா ஏ.டி.எம்.களில் கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றபோது நாமக்கல்லில் போலீசிடம் பிடிபட்டவர்கள் 'பவாரியா' கொள்ளையர்களா? என சந்தேகம் எழுந்துள்ளது.
-
சித்தராமையா மீது வழக்குப்பதிவு
27 Sep 2024பெங்களூரு : சிறப்பு நீதிமன்ற உத்தரவின்பேரில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது லோக் ஆயுக்தா காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
-
தமிழகத்தின் கோரிக்கைகள் தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு: நிலுவையில் உள்ள மத்திய அரசின் நிதியை விடுவிக்கக்கோரி மனு
27 Sep 2024சென்னை, டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை முதல்வர் மு.க ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
-
ரூ.1111 ஆரம்ப விலையில் பண்டிகை கால சிறப்பு சலுகையை வழங்கிய இண்டிகோ
27 Sep 2024சென்னை : பண்டிகை காலத்தையொட்டி வாடிக்கையாளர்கள் வெறும் ரூ.1111 முதல் விமானத்தில் பயணம் செய்யும் வகையில் கிராண்ட் ரன்வே பெஸ்ட் சேல் எனும் சிறப்பு சலுகையை தொடங்கியுள்ளது
-
கேரள முதல்வரை பதவி விலகக்கோரி போராட்டம் : எதிர்க்கட்சி தலைவர் சதீசன் அறிவிப்பு
27 Sep 2024திருவனந்தபுரம் : கேரள முதல்வர் பினராய் விஜயன் பதவி விலக வலியுறுத்தி, வரும் அக்டோபர் 8-ம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் வ
-
தமிழகத்தில் தொடர் மின் வெட்டிற்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
27 Sep 2024சென்னை : தமிழகத்தில் தொடர் மின்வெட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
-
குரங்கு அம்மை: கேரளத்தில் 2-வது நபருக்கு பாதிப்பு உறுதி
27 Sep 2024திருவனந்தபுரம் : கேரளத்தில் 2-வது நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
3 பேர் கொலை வழக்கில் 4 பேருக்கு தூக்கு தண்டனை: நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு
27 Sep 2024நெல்லை " தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நடந்த 3 பேர் கொலை வழக்கில் 4 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி நெல்லை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.
-
இந்தோனேசியாவில் பயங்கரம்: சட்டவிரோத தங்கச்சுரங்கத்தில் நிலச்சரிவு - 15 பேர் உயிரிழப்பு
27 Sep 2024ஜகார்த்தா : இந்தோனேசியாவில் பெய்து வரும் கனமழையால் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 15 பேர் பலியாகினர்.
-
சொத்து வரி மீண்டும் உயர்வு: சென்னை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றம்
27 Sep 2024சென்னை : சொத்து வரியை மீண்டும் உயர்த்த திட்டமிட்டு இருந்த நிலையில், அதற்கான தீர்மானம் சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
-
கோவில்பட்டியில் விமான பயிற்சி நிலையம்: திட்ட அறிக்கை தயாரிக்க அரசு டெண்டர் அறிவிப்பு
27 Sep 2024தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் விமான பயிற்சி நிலையம் அமைப்பது தொடர்பாக திட்ட அறிக்கை தயாரிக்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் டெண்டர் அறிவிப்பு
-
திருப்பதி பயணம் திடீர் ரத்து: ஜெகன் மோகன் அறிவிப்பு
27 Sep 2024திருப்பதி, ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திருப்பதி செல்வதாக இருந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
புனையப்பட்ட வழக்கை கண்டு எனக்கு பயமில்லை : கர்நாடக முதல்வர் சித்தராமையா பேட்டி
27 Sep 2024மைசூரு : எதிர்க்கட்சிகள் தான் என்னை கண்டு பயப்படுகின்றனர்.
-
மாற்றுத் திறனாளிகள் குறித்த பேச்சு: மகாவிஷ்ணு ஜாமீன் கோரி மனு
27 Sep 2024சென்னை, மாற்றுத் திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசிய மகாவிஷ்ணு ஜாமீன் கோரிய வழக்கில், போலீஸார் பதிலளிக்க சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்து
-
சீதாராம் யெச்சூரியின் குடும்பத்தினரை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்
27 Sep 2024புதுடெல்லி, டெல்லியில் உள்ள மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் இல்லத்துக்கு நேரில் சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
சி.பா.ஆதித்தனாரின் பணிகளை நினைவுகூர்ந்து போற்றுவோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
27 Sep 2024சென்னை : சி.பா.ஆதித்தனார் ஆற்றிய நற்பணிகளை நினைவுகூர்ந்து போற்றுவோம் என்று அவரது 120-வது பிறந்தநாளல் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
-
எனது அடுத்த இலக்கு: நீரஜ் சோப்ரா விளக்கம்
27 Sep 2024மும்பை : அடுத்தாண்டு நடைபெறும் உலக தடகளப் போட்டிக்கு நீரஜ் சோப்ரா தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார்.
மிகப்பெரிய இலக்கு...
-
சென்னை ரேஸ் கிளப் விவகாரம்: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
27 Sep 2024சென்னை : சென்னை ரேஸ் கிளப் விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.